மேலும் அறிய

Pugar Petti: மிகவும் பழமையான மரம்... மின் கம்பத்தில் ஒடிந்து விழும் கிளைகள்! - அதிகாரிகள் நடவடிக்கை என்ன?

இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடமும், அப்பகுதி வார்டு கவுன்சிலரிடமும் புகார் குறித்து தெரிவித்தோம். விரைவில் மரக்கிளைகளை அகற்ற முயற்சி எடுப்பதாக தெரிவித்தனர்.

மதுரை மாநகராட்சி  67-வது   வார்டுக்கு உட்பட்ட பகுதியில் எச்.எம்.எஸ்.,  காலனி உள்ளது. அங்குள்ள இராமலிங்க நகர் பகுதியில் அதிகளவு பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் பழமையான மரமானது நீண்ட நாட்களாக குடியிருப்புகளையும், மின்சார வயர்களையும், மின் கம்பிகளையும்  சூழ்ந்துள்ளதாகவும், மரம் எந்த நேரத்திலும்  சாய்ந்து விழலாம் என்ற ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
 

 

Pugar Petti: மிகவும் பழமையான மரம்... மின் கம்பத்தில் ஒடிந்து விழும் கிளைகள்! - அதிகாரிகள் நடவடிக்கை என்ன?
 
அதே போல் மழை காலம் என்பதால், பயங்கரமான ஆபத்தை ஏற்படுத்தலாம் என பொதுமக்கள் கருதுகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மக்கள் நலன் கருதி முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து சம்மந்தப்பட்ட மரக்கிளைகளை அகற்றி விட்டு பொது மக்கள் உயிரையும் உடைமைகளையும் காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். பல முறை புகார் அளித்தும், நடவடிக்கை இல்லை என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து "Abp nadu" புகார் பெட்டிக்கு புகார் அனுப்பப்பட்டது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டோம்.
 

Pugar Petti: மிகவும் பழமையான மரம்... மின் கம்பத்தில் ஒடிந்து விழும் கிளைகள்! - அதிகாரிகள் நடவடிக்கை என்ன?
இது குறித்து புகார்தாரர் ரமணி நம்மிடம்...," ராமலிங்கம் நகர்பகுதியில் உள்ள பழமையான மரம் மின்கம்பத்தையும், குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ளது. இதன் கிளைகளை மட்டுமாவது வெட்ட வேண்டும் என பலமுறை புகார் அளித்துவிட்டேன். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே ஆபத்து நிகழ்ந்த பின் செயல்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செயல்பட வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

Pugar Petti: மிகவும் பழமையான மரம்... மின் கம்பத்தில் ஒடிந்து விழும் கிளைகள்! - அதிகாரிகள் நடவடிக்கை என்ன?
 
இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடமும், அப்பகுதி வார்டு கவுன்சிலரிடமும் புகார் குறித்து தெரிவித்தோம். விரைவில் மரக்கிளைகளை அகற்ற முயற்சி எடுப்பதாக தெரிவித்தனர்.
 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
EPS:
EPS: "விவசாயிகளுக்கு பச்சைத் துரோகி நானா?" ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
Embed widget