மேலும் அறிய

‛அர்ஜூன் சாரிடம் நான் சொன்னது... ஒளிபரப்பாகவில்லை...’ - சர்வைவர் நந்தா பேட்டி!

ட்ரைபிள் பஞ்சாயத்திற்கு போன போது, ஐஸ்வர்யாவும், சரணும் என்னை பார்க்கவே இல்லை. அப்போது தான், அவர்களுக்குள் புரிதல் இல்லாமல் போனது தெரிந்தது.

 
 
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சி நிறைவு பெற்ற, அதன் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக தங்கள் அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், வேடர்கள் அணியின் மூளையாக இருந்து, முதல் ஜூரியாக வெளியேறிய நந்தா, தனது அனுபவத்தை இணையதளத்திற்கு பகிர்ந்துள்ளார். இதோ அவரது அந்த பேட்டி...
 

‛அர்ஜூன் சாரிடம் நான் சொன்னது... ஒளிபரப்பாகவில்லை...’ - சர்வைவர் நந்தா பேட்டி!
‛‛போட்டி தொடங்கியதும்ல வேடர்கள் தான் முதலில் தொடர்ந்து ஜெயித்தோம். விளையாட்டுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பதில், பெசண்ட் ரவி, லட்சுமி ப்ரியா, அம்ஜத் ஆகியோர் அப்போது உறுதியாக இருந்தனர். எங்க அணியில் இருந்து, நாங்கள் யாரையும் வெளியே அனுப்பவில்லை. ரவி, அவராக தான் உடல்நிலை காரணமாக வெளியே செல்ல விரும்பினார்.
ரவி வெளியேறியதை பற்றி அர்ஜூன் சார் என்னிடம் கேட்டார். ‛அவர் சென்றது எனக்கு பெரிய இழப்பு சார்... அவர் சென்றது ஆயிரம் யானை பலம் இழந்ததைப் போல உள்ளது சார்,’ என அர்ஜூன் சாரிடம் நான் கூறினேன். ஆனால் அது ஒளிபரப்பாகவில்லை. நாங்கள் யாரையும் வெளியேற்றவில்லை.
சரண், எங்கள் அணிக்கு வரும் போது, முதலில் என்னால் ஏற்க முடியவில்லை. சந்தர்ப்பம், சூழல் தான் தவறு செய்ய வைத்திருக்கிறது. அதை அவர் உணர்ந்த போது, அதை நான் ஏற்றுக்கொண்டேன். அரவணைத்து செல்ல வேண்டும் என முடிவு செய்தேன். அணிக்கு அவர் அர்ப்பணித்ததால், நெருக்கம் ஏற்பட்டது. ட்ரைபிள் பஞ்சாயத்தில், ஐஸ்வர்யாவும், சரணும் ஒன்றாக வெளியேறிய போது, எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. பின்னர் நானும் அவர்கள் இருக்கும் மூன்றாம் உலகத்திற்கு சென்றேன். அங்கு இருந்த நாட்கள், எங்கள் 3 பேருக்கும் நல்ல நெருக்கம் கிடைத்தது. ஐஸ்வர்யா மீண்டும் போட்டிக்கு சென்ற பின், நானும் சரணும் ஒருவாரம் தனியாக இருந்தோம். அப்போது, சரணுடன் இன்னும் நெருக்கம் ஆனது. 

‛அர்ஜூன் சாரிடம் நான் சொன்னது... ஒளிபரப்பாகவில்லை...’ - சர்வைவர் நந்தா பேட்டி!
அதன் பின் நான் ஜூரியாக வெளியேறிய பின், ட்ரைபிள் பஞ்சாயத்திற்கு போன போது, ஐஸ்வர்யாவும், சரணும் என்னை பார்க்கவே இல்லை. அப்போது தான், அவர்களுக்குள் புரிதல் இல்லாமல் போனது தெரிந்தது. அதன் பின் ஐஸ்வர்யா வெளியேறி வந்து விபரங்களை கூறினார்.  அப்போது எனக்கு வருத்தமாக இருந்தது. அதனால் அதை வைத்து சரணுக்கு நான் ஓட்டளித்தேன். சரணுக்காக ஐஸ்வர்யா அவ்வளவு சப்போர்ட் செய்தார். அவர் தவறே செய்திருந்தாலும், அவரை சரண் விட்டுக் கொடுத்திருக்க கூடாது. 
உமாபதி-விஜயலட்சுமி இடையே என்ன நடந்தது என எனக்கு தெரியாது. உமாபதி, நல்ல பிளேயர். அவர் ஜெயித்திருக்கலாம். நல்ல மனநிலையில் அவர் பைனலில் விளையாடவில்லை. டாப் 3ல் அவர் வந்திருந்தால், போட்டி வேறு மாதிரி இருந்திருக்கும். காடர்கள் அணிக்கு உமாபதி தான் பில்லர். அவர் இல்லையென்றால், அவர்களின் வெற்றி சாத்தியம் இல்லை. ஒருவேளை உமாபதி இருந்திருந்தால், அவருக்கு தான் நான் ஓட்டளித்திருப்பேன்,’’ என, நந்தா அந்த பேட்டியில் கூறியுள்ளார். 
 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

சத்தமே இல்லாமல் தொடங்கிய ரஜினிகாந்த் பட ஷுட்டிங்? தலைவர் 173 ஆட்டம் ஆரம்பம்!
சத்தமே இல்லாமல் தொடங்கிய ரஜினிகாந்த் பட ஷுட்டிங்? தலைவர் 173 ஆட்டம் ஆரம்பம்!
முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்த மறைந்த இயக்குநர் பாரதிராஜா மகள்!
முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்த மறைந்த இயக்குநர் பாரதிராஜா மகள்!
குடை பிடிக்கும் நபர் பாவம்..அரசியல் பேசுனா மட்டும் போதுமா..வைரல் வீடியோவால் சர்ச்சையில் எச் வினோத்
குடை பிடிக்கும் நபர் பாவம்..அரசியல் பேசுனா மட்டும் போதுமா..வைரல் வீடியோவால் சர்ச்சையில் எச் வினோத்
JIO Teaser: சைடு கேப்பில் முதல்வர் விஜயை வம்பிழுத்த ஜீவா.. ஜியோ படத்தின் டீசர் இதோ!
JIO Teaser: சைடு கேப்பில் முதல்வர் விஜயை வம்பிழுத்த ஜீவா.. ஜியோ படத்தின் டீசர் இதோ!

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
ஒரே சார்ஜில் 156 கி.மீட்டர் மைலேஜ்! Numeros Diplos இ ஸ்கூட்டர் விலை, தரம் - எப்படி?
ஒரே சார்ஜில் 156 கி.மீட்டர் மைலேஜ்! Numeros Diplos இ ஸ்கூட்டர் விலை, தரம் - எப்படி?
என்னதான் நடக்குது? அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்!
என்னதான் நடக்குது? அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்!
மேகதாது அணையில் புது நடுவர் மன்றம் கூடாது; ஏன்? காரணங்களை அடுக்கிய அன்புமணி!
மேகதாது அணையில் புது நடுவர் மன்றம் கூடாது; ஏன்? காரணங்களை அடுக்கிய அன்புமணி!
Vaibhav Sooryavanshi: வம்பிழுத்த இலங்கை..! நொறுக்கி தள்ளிய சூர்யவன்ஷி - ஃபைனலில் 11 பந்துகளில் அரைசதம்
வம்பிழுத்த இலங்கை..! நொறுக்கி தள்ளிய சூர்யவன்ஷி - ஃபைனலில் 11 பந்துகளில் அரைசதம்
வேளாண் வளர்ச்சிக்கு ஆபத்து; திமுக திட்டத்தை அமல்படுத்த அவசரம் ஏன்? உடனே திரும்பப் பெற கோரிக்கை!
வேளாண் வளர்ச்சிக்கு ஆபத்து; திமுக திட்டத்தை அமல்படுத்த அவசரம் ஏன்? உடனே திரும்பப் பெற கோரிக்கை!
Embed widget