மேலும் அறிய

‛அர்ஜூன் சாரிடம் நான் சொன்னது... ஒளிபரப்பாகவில்லை...’ - சர்வைவர் நந்தா பேட்டி!

ட்ரைபிள் பஞ்சாயத்திற்கு போன போது, ஐஸ்வர்யாவும், சரணும் என்னை பார்க்கவே இல்லை. அப்போது தான், அவர்களுக்குள் புரிதல் இல்லாமல் போனது தெரிந்தது.

 
 
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சி நிறைவு பெற்ற, அதன் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக தங்கள் அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், வேடர்கள் அணியின் மூளையாக இருந்து, முதல் ஜூரியாக வெளியேறிய நந்தா, தனது அனுபவத்தை இணையதளத்திற்கு பகிர்ந்துள்ளார். இதோ அவரது அந்த பேட்டி...
 

‛அர்ஜூன் சாரிடம் நான் சொன்னது... ஒளிபரப்பாகவில்லை...’ - சர்வைவர் நந்தா பேட்டி!
‛‛போட்டி தொடங்கியதும்ல வேடர்கள் தான் முதலில் தொடர்ந்து ஜெயித்தோம். விளையாட்டுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பதில், பெசண்ட் ரவி, லட்சுமி ப்ரியா, அம்ஜத் ஆகியோர் அப்போது உறுதியாக இருந்தனர். எங்க அணியில் இருந்து, நாங்கள் யாரையும் வெளியே அனுப்பவில்லை. ரவி, அவராக தான் உடல்நிலை காரணமாக வெளியே செல்ல விரும்பினார்.
ரவி வெளியேறியதை பற்றி அர்ஜூன் சார் என்னிடம் கேட்டார். ‛அவர் சென்றது எனக்கு பெரிய இழப்பு சார்... அவர் சென்றது ஆயிரம் யானை பலம் இழந்ததைப் போல உள்ளது சார்,’ என அர்ஜூன் சாரிடம் நான் கூறினேன். ஆனால் அது ஒளிபரப்பாகவில்லை. நாங்கள் யாரையும் வெளியேற்றவில்லை.
சரண், எங்கள் அணிக்கு வரும் போது, முதலில் என்னால் ஏற்க முடியவில்லை. சந்தர்ப்பம், சூழல் தான் தவறு செய்ய வைத்திருக்கிறது. அதை அவர் உணர்ந்த போது, அதை நான் ஏற்றுக்கொண்டேன். அரவணைத்து செல்ல வேண்டும் என முடிவு செய்தேன். அணிக்கு அவர் அர்ப்பணித்ததால், நெருக்கம் ஏற்பட்டது. ட்ரைபிள் பஞ்சாயத்தில், ஐஸ்வர்யாவும், சரணும் ஒன்றாக வெளியேறிய போது, எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. பின்னர் நானும் அவர்கள் இருக்கும் மூன்றாம் உலகத்திற்கு சென்றேன். அங்கு இருந்த நாட்கள், எங்கள் 3 பேருக்கும் நல்ல நெருக்கம் கிடைத்தது. ஐஸ்வர்யா மீண்டும் போட்டிக்கு சென்ற பின், நானும் சரணும் ஒருவாரம் தனியாக இருந்தோம். அப்போது, சரணுடன் இன்னும் நெருக்கம் ஆனது. 

‛அர்ஜூன் சாரிடம் நான் சொன்னது... ஒளிபரப்பாகவில்லை...’ - சர்வைவர் நந்தா பேட்டி!
அதன் பின் நான் ஜூரியாக வெளியேறிய பின், ட்ரைபிள் பஞ்சாயத்திற்கு போன போது, ஐஸ்வர்யாவும், சரணும் என்னை பார்க்கவே இல்லை. அப்போது தான், அவர்களுக்குள் புரிதல் இல்லாமல் போனது தெரிந்தது. அதன் பின் ஐஸ்வர்யா வெளியேறி வந்து விபரங்களை கூறினார்.  அப்போது எனக்கு வருத்தமாக இருந்தது. அதனால் அதை வைத்து சரணுக்கு நான் ஓட்டளித்தேன். சரணுக்காக ஐஸ்வர்யா அவ்வளவு சப்போர்ட் செய்தார். அவர் தவறே செய்திருந்தாலும், அவரை சரண் விட்டுக் கொடுத்திருக்க கூடாது. 
உமாபதி-விஜயலட்சுமி இடையே என்ன நடந்தது என எனக்கு தெரியாது. உமாபதி, நல்ல பிளேயர். அவர் ஜெயித்திருக்கலாம். நல்ல மனநிலையில் அவர் பைனலில் விளையாடவில்லை. டாப் 3ல் அவர் வந்திருந்தால், போட்டி வேறு மாதிரி இருந்திருக்கும். காடர்கள் அணிக்கு உமாபதி தான் பில்லர். அவர் இல்லையென்றால், அவர்களின் வெற்றி சாத்தியம் இல்லை. ஒருவேளை உமாபதி இருந்திருந்தால், அவருக்கு தான் நான் ஓட்டளித்திருப்பேன்,’’ என, நந்தா அந்த பேட்டியில் கூறியுள்ளார். 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ப்ரோமோ சூப்பர்! நல்லகண்ணு இறுதி மரியாதை செலுத்த வந்த ரஜினியிடம் சினிமா கதை பேசிய பிரேமலதா... நெட்டிசன்கள் கடும் விமர்சனம்
ப்ரோமோ சூப்பர்! நல்லகண்ணு இறுதி மரியாதை செலுத்த வந்த ரஜினியிடம் சினிமா கதை பேசிய பிரேமலதா... நெட்டிசன்கள் கடும் விமர்சனம்
Ken Karunaas: என் கூட நடிக்க எந்த ஹீரோயினும் ரெடியா இல்ல.. கென் கருணாஸ் வேதனை!
Ken Karunaas: என் கூட நடிக்க எந்த ஹீரோயினும் ரெடியா இல்ல.. கென் கருணாஸ் வேதனை!
Thaaikizhavi Review : சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்துள்ள தாய்கிழவி எப்படி இருக்கு..இதோ விமர்சனம்
Thaaikizhavi Review : சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்துள்ள தாய்கிழவி எப்படி இருக்கு..இதோ விமர்சனம்
விஜய்யை தாக்கி பேசிய பிக்பாஸ் ஜூலி.. சண்டைக்கு சென்ற சனம் ஷெட்டி.. வைரல் வீடியோ!
விஜய்யை தாக்கி பேசிய பிக்பாஸ் ஜூலி.. சண்டைக்கு சென்ற சனம் ஷெட்டி.. வைரல் வீடியோ!
ABP Premium

வீடியோ

Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram
Mexico El Mencho Killed | PABLO ESCOBAR 2.0 உலக மாஃபியாவின் Kingpin சுட்டுக்கொலை யார் இந்த El Mencho

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK KATPADI CANDIDATE : துரைமுருகன் போட்டியில்லையா.?? காட்பாடி தொகுதியை கைப்பற்றப்போகும் திமுக வேட்பாளர் யார்.?
துரைமுருகன் போட்டியில்லையா.?? காட்பாடி தொகுதியை கைப்பற்றப்போகும் திமுக வேட்பாளர் யார்.?
Anna University: அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம் வெற்றி! மீண்டும் பணி! அமைச்சர் அதிரடி!
Anna University: அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம் வெற்றி! மீண்டும் பணி! அமைச்சர் அதிரடி!
Guest Lecturers: கவுரவ விரிவுரையாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்; அதிரடியாக உயர்த்தப்பட்ட ஊதியம்- எவ்வளவு தெரியுமா?
Guest Lecturers: கவுரவ விரிவுரையாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்; அதிரடியாக உயர்த்தப்பட்ட ஊதியம்- எவ்வளவு தெரியுமா?
ICC T20 World Cup: நாலாபக்கமும் அணை கட்டிட்டாங்க..! கட்டம் சொல்வது என்ன? இந்தியாவிற்கான வாய்ப்புகள், ஆப்ஷன்கள்
ICC T20 World Cup: நாலாபக்கமும் அணை கட்டிட்டாங்க..! கட்டம் சொல்வது என்ன? இந்தியாவிற்கான வாய்ப்புகள், ஆப்ஷன்கள்
Renault Duster: ஒரு வழியா தேதி சொல்லிட்டாங்க..! மார்ச் 17 முதல் டஸ்டர் - டெலிவெரி எப்போது? ரெனால்ட் அறிவிப்பு
Renault Duster: ஒரு வழியா தேதி சொல்லிட்டாங்க..! மார்ச் 17 முதல் டஸ்டர் - டெலிவெரி எப்போது? ரெனால்ட் அறிவிப்பு
Edappadi Palaniswamy: நாங்க ஜீரோவா? - தேர்தல் முடிவுல தெரியும்.. திமுகவுக்கு சவால் விட்ட எடப்பாடி பழனிசாமி!
Edappadi Palaniswamy: நாங்க ஜீரோவா? - தேர்தல் முடிவுல தெரியும்.. திமுகவுக்கு சவால் விட்ட எடப்பாடி பழனிசாமி!
TN Roundup: தேர்தல் ஆணையம் ஆய்வு, வேட்புமனு தாக்கல் தொடக்கம், விஜய்க்கு ஆதரவு - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: தேர்தல் ஆணையம் ஆய்வு, வேட்புமனு தாக்கல் தொடக்கம், விஜய்க்கு ஆதரவு - தமிழகத்தில் இதுவரை
Chennai Metro Free Travel: சென்னை மெட்ரோ ரயிலில் இன்று இலவசமாக பயணிக்கலாம்.! சூப்பர் அறிவிப்பு- யாருக்கெல்லாம் தெரியுமா.?
சென்னை மெட்ரோ ரயிலில் இன்று இலவசமாக பயணிக்கலாம்.! சூப்பர் அறிவிப்பு- யாருக்கெல்லாம் தெரியுமா.?
Embed widget