மேலும் அறிய

”ஓடுற குதிரை மேலதானே பணம் கட்டுவாங்க! SKதான் இப்போ டாப்” : தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தலைவர்

"விஜய் அஜித்துக்கு பிறகு அதிக சம்பளம் வாங்குறது சிவகார்த்திகேயன்தான். ஓப்பனிங் இல்லாம எப்படி தருவாங்க சம்பளம் ."

தமிழ் சினிமாவில் ரஜினி கமலுக்கு அடுத்து, விஜய் - அஜித், அவர்களுக்கு பிறகு அதிகம் ஓப்பனிங் இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன்தான் என மல்டிபிளக்ஸ் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் கூறியிருப்பது சிவகார்த்திகேயன் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


”ஓடுற குதிரை மேலதானே பணம் கட்டுவாங்க! SKதான் இப்போ டாப்” : தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தலைவர்
தமிழ் சினிமாவில் தொகுப்பாளராக இருந்து , முன்னணி நடிகராக உயர்ந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் மிடில்கிளாஸில் இருந்து உயர நினைக்கும் பல இளைஞர்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்து வருகிறார். இந்த நிலையில் 10 கோடி 15 கோடியாக சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தவர் சமீபத்தில் அனுதீப் இயக்கும் புதிய படம் ஒன்றுக்கு 25 கோடியாக சம்பளத்தை மாற்றினார். தற்போது அடுத்தடுத்த படங்களுக்கு 30 முதல் 40 கோடி வரையில் சம்பளத்தை கிடு கிடுவென உயர்த்தியிருப்பதாக செய்திகள் வெளியாகின.

இதனால் அவரை விட குறைவான சம்பளம் வாங்கி வந்த சீனியர் நடிகர்களும் தங்களது சம்பளத்தை உயர்த்த இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், சிவகார்த்திகேயன் மாஸ் நடிகர்தான் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sivakarthikeyan Doss (@sivakarthikeyan)

திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் கூறியதாவது:

“கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனை ஒப்பிட்டு சில நடிகர்கள் , சிவகார்த்திகேயன் 35 கோடி ..40 கோடி வாங்குறாரு. எங்களுக்கும் சம்பளத்தை உயர்த்துங்க அப்படினு கேட்குறாங்க. இதுல சீனியர் , ஜூனியர் என்பதெல்லாம் கிடையாது ராஜா. தமிழ் சினிமாவில் ரஜினி கமலுக்கு அடுத்து , விஜய் - அஜித் , அவர்களுக்கு பிறகு அதிகம் ஓபனிங் இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன்தான்.இதை ஒரு விநியோகஸ்தர் மற்றும் திரையரங்கு உரிமையாளர் அப்படிங்குற முறையில அடித்து சொல்லமுடியும். படம் ஓடுதா? ஓடவில்லையா என்பதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் விஜய்- அஜித்துக்கு பிறகு ஓபனிங் இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன்தான்.

மற்ற ஹீரோக்கள் யாராக இருந்தாலும் அவங்களுக்கு ஓப்பனிங் கம்மிதான். விஜய் அஜித்துக்கு பிறகு அதிக சம்பளம் வாங்குறது சிவகார்த்திகேயன்தான். ஓபனிங் இல்லாம எப்படி தருவாங்க சம்பளம் . ஓடுற குதிரை மேலதான் பணம் கட்டுவாங்க.” என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB Stampade: 11 பேர் மரணத்திற்கு முக்கிய காரணம் விராட் கோலியா? சிஐடி விசாரணையில் அதிர்ச்சி - ஷாக்கில் ஆர்சிபி ரசிகர்கள்
RCB Stampade: 11 பேர் மரணத்திற்கு முக்கிய காரணம் விராட் கோலியா? சிஐடி விசாரணையில் அதிர்ச்சி - ஷாக்கில் ஆர்சிபி ரசிகர்கள்
மதுரையில் ஆடு, மாடுகளுடன் மாநாடு... முன்னேற்பாடு பணிகள் நேரில் ஆய்வு செய்த சீமான் !
மதுரையில் ஆடு, மாடுகளுடன் மாநாடு... முன்னேற்பாடு பணிகள் நேரில் ஆய்வு செய்த சீமான் !
Bharat Bandh: இன்று ஸ்டிரைக்.. நாடே ஸ்தம்பித்தது! தமிழ்நாட்டில் பஸ் ஓடுமா? வங்கி இயங்குமா?
Bharat Bandh: இன்று ஸ்டிரைக்.. நாடே ஸ்தம்பித்தது! தமிழ்நாட்டில் பஸ் ஓடுமா? வங்கி இயங்குமா?
Tamilnadu Roundup 09.07.2025 : சிறையில் அடைக்கப்பட்ட கடலூர் கேட்கீப்பர்.. மு.க.ஸ்டாலின் திருச்சி பயணம் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Roundup 09.07.2025 : சிறையில் அடைக்கப்பட்ட கடலூர் கேட்கீப்பர்.. மு.க.ஸ்டாலின் திருச்சி பயணம் - தமிழ்நாட்டில் இதுவரை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்
Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB Stampade: 11 பேர் மரணத்திற்கு முக்கிய காரணம் விராட் கோலியா? சிஐடி விசாரணையில் அதிர்ச்சி - ஷாக்கில் ஆர்சிபி ரசிகர்கள்
RCB Stampade: 11 பேர் மரணத்திற்கு முக்கிய காரணம் விராட் கோலியா? சிஐடி விசாரணையில் அதிர்ச்சி - ஷாக்கில் ஆர்சிபி ரசிகர்கள்
மதுரையில் ஆடு, மாடுகளுடன் மாநாடு... முன்னேற்பாடு பணிகள் நேரில் ஆய்வு செய்த சீமான் !
மதுரையில் ஆடு, மாடுகளுடன் மாநாடு... முன்னேற்பாடு பணிகள் நேரில் ஆய்வு செய்த சீமான் !
Bharat Bandh: இன்று ஸ்டிரைக்.. நாடே ஸ்தம்பித்தது! தமிழ்நாட்டில் பஸ் ஓடுமா? வங்கி இயங்குமா?
Bharat Bandh: இன்று ஸ்டிரைக்.. நாடே ஸ்தம்பித்தது! தமிழ்நாட்டில் பஸ் ஓடுமா? வங்கி இயங்குமா?
Tamilnadu Roundup 09.07.2025 : சிறையில் அடைக்கப்பட்ட கடலூர் கேட்கீப்பர்.. மு.க.ஸ்டாலின் திருச்சி பயணம் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Roundup 09.07.2025 : சிறையில் அடைக்கப்பட்ட கடலூர் கேட்கீப்பர்.. மு.க.ஸ்டாலின் திருச்சி பயணம் - தமிழ்நாட்டில் இதுவரை
IND vs ENG 3rd Test: கிரிக்கெட்டின் மெக்கா என்று லார்ட்ஸ் மைதானத்தை அழைப்பது ஏன்? இத்தனை சிறப்புகளா!
IND vs ENG 3rd Test: கிரிக்கெட்டின் மெக்கா என்று லார்ட்ஸ் மைதானத்தை அழைப்பது ஏன்? இத்தனை சிறப்புகளா!
Coimbatore Power Shutdown: கோவை மின் தடை: நாளை(10.07.25) 9 மணி முதல் 4 மணி வரை! உங்கள் பகுதியில் மின்சாரம் இருக்குமா?
Coimbatore Power Shutdown: கோவை மின் தடை: நாளை(10.07.25) 9 மணி முதல் 4 மணி வரை! உங்கள் பகுதியில் மின்சாரம் இருக்குமா?
சேலம் மின் தடை: முக்கிய பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்! உங்கள் பகுதி உள்ளதா? உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
சேலம் மின் தடை: முக்கிய பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்! உங்கள் பகுதி உள்ளதா? உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
Kilambakkam Spl Buses: வீக் எண்ட் ஊருக்கு போறீங்களா! அப்போ கவலை வேண்டாம்.. சிறப்பு பேருந்துகள் ரெடி
Kilambakkam Spl Buses: வீக் எண்ட் ஊருக்கு போறீங்களா! அப்போ கவலை வேண்டாம்.. சிறப்பு பேருந்துகள் ரெடி
Embed widget