மேலும் அறிய

"என்ன ஒரு அழகான மற்றும் கவர்ச்சிகரமான புத்தகம்" - இது சமந்தா சாய்ஸ்...!

ஒருபோதும் கைவிடாதீர்கள்.நகைச்சுவை உணர்வு எப்போதும் உங்களுக்கு உதவுகிறது. என்ன ஒரு அழகான மற்றும் கவர்ச்சிகரமான புத்தகம்,

நடிகை சமந்தா ரூத் தனது கணவர் நாக சைதன்யாவுடன் மணமுறிவு ஒப்பந்தம் செய்து கொண்ட நிலையில் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் சில பதிவுகளை இட்டு வருகிறார். அந்த வரிசையில் அவரது அண்மைய பகிர்வு வைரலாகி வருகிறது.


ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தின் சுயசரிதைப் புத்தகத்தில் இருந்து மேற்கோள் காட்டிப் பேசியுள்ள அவர், “கடந்த முப்பது ஆண்டுகளில், பேரும் தோல்வி, இழப்பு, அவமானம், விவாகரத்து மற்றும் மரணத்தை எதிர்கொண்டோம். எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது, எனது பணம் பறிக்கப்பட்டது, எனது ப்ரைவசி ஆக்கிரமிக்கப்பட்டது, எனது குடும்பம் சிதைந்தது - ஆனாலும் ஒவ்வொரு நாளும் நான் அந்த காண்க்ரீட் கலந்த செங்கல்லை எனது வாழ்க்கையில் எழுப்பிக் கொண்டிருந்தேன். நீங்கள் என்ன செய்தாலும் பரவாயில்லை. உங்கள் வாழ்வில் எப்படி மாற்றம் ஏற்பட்டாலும் பரவாயில்லை உங்கள் முன்னாள் மற்றொரு செங்கல் எடுத்து வைக்கப்படக் காத்திருக்கிறது. ஒரே கேள்வி, நீ எழுந்து அந்தச் செங்கல்லை வைக்கப் போகிறீர்களா அல்லது அப்படியே கிடக்கப் போகிறீர்களா என்பதுதான்.”வில் புத்தகத்தில் வரும் இந்த வாசகத்தைப் பகிர்ந்துள்ளார் சமந்தா.

புத்தகம் இடம்பெறும் வாசகத்தைப் பகிர்ந்து கருத்து கூறியுள்ள சமந்தா, "கடினமாக உழைக்கவும், உங்கள் பின்னடைவுகளில் இருந்து கற்றுக்கொள்ளவும், சுயமாக சிந்திக்கவும், உங்களை புதுப்பித்துக் கொள்ளவும், ஒருபோதும் கைவிடாதீர்கள்.நகைச்சுவை உணர்வு எப்போதும் உங்களுக்கு உதவுகிறது. என்ன ஒரு அழகான மற்றும் கவர்ச்சிகரமான புத்தகம், வில்"

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

சமந்தா அண்மையில் தனது சாகுந்தலம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

தலைப்பு செய்திகள்

விஜயகாந்த் - எஸ்ஏ சந்திரசேகர் கூட்டணியில் உருவான படங்கள் இத்தனையா? எத்தனை ஹிட்?
விஜயகாந்த் - எஸ்ஏ சந்திரசேகர் கூட்டணியில் உருவான படங்கள் இத்தனையா? எத்தனை ஹிட்?
திடீர் திருமணமா? விளம்பரமா ? ஜான்வி கபூரின் வைரல் திருமண வீடியோ பின்னணி என்ன?
திடீர் திருமணமா? விளம்பரமா ? ஜான்வி கபூரின் வைரல் திருமண வீடியோ பின்னணி என்ன?
Toxic Collection: படுமோசம் என விமர்சனம்.. கல்லா கட்டிய டாக்ஸிக்.. முதல் நாள் வசூல் எவ்வளவு?
Toxic Collection: படுமோசம் என விமர்சனம்.. கல்லா கட்டிய டாக்ஸிக்.. முதல் நாள் வசூல் எவ்வளவு?
ரஜினி சார் GenZ வைபில் இருக்கிறார்...அக்டோபர் மாதம் ஷூட் ஓவர்...தர்மன் பட அப்டேட் கொடுத்த அஸ்வத் மாரிமுத்து
ரஜினி சார் GenZ வைபில் இருக்கிறார்...அக்டோபர் மாதம் ஷூட் ஓவர்...தர்மன் பட அப்டேட் கொடுத்த அஸ்வத் மாரிமுத்து

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: தனி மாவட்டமான சோழிங்கநல்லூர் - திமுகவில் 77 ஆக இருந்த மாவட்டங்கள் 110 ஆக உயர்வு - ஸ்டாலின் அறிவிப்பு
தனி மாவட்டமான சோழிங்கநல்லூர் - திமுகவில் 77 ஆக இருந்த மாவட்டங்கள் 110 ஆக உயர்வு - ஸ்டாலின் அறிவிப்பு
CM Vijay: மக்கள் பாவம், 5 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான தடையை நீக்க வேண்டும் - முதலமைச்சர் விஜய் கோரிக்கை
மக்கள் பாவம், 5 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான தடையை நீக்க வேண்டும் - CM விஜய் கோரிக்கை
இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு: என்ன தகுதி? சம்பளம்? விவரங்கள் உள்ளே!
இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு: என்ன தகுதி? சம்பளம்? விவரங்கள் உள்ளே!
CM Vijay:கலக்கத்தில் காங்கிரஸ், ஷாக் கொடுத்த சர்வே..! பிரதமருக்கான ரேசில் வேகமெடுக்கும் CM விஜய், அப்ப கூட்டணி?
கலக்கத்தில் காங்கிரஸ், ஷாக் கொடுத்த சர்வே..! பிரதமருக்கான ரேசில் வேகமெடுக்கும் CM விஜய், அப்ப கூட்டணி?
மாமல்லபுரம் மக்களே அலர்ட்! ரூ.40 ஷேர் ஆட்டோவுக்கு இனி எண்ட் கார்டு? வெளியானது அதிரடி கோரிக்கை!
மாமல்லபுரம் மக்களே அலர்ட்! ரூ.40 ஷேர் ஆட்டோவுக்கு இனி எண்ட் கார்டு? வெளியானது அதிரடி கோரிக்கை!
Indian Railway: சென்னை டூ மும்பை, ஹவுரா, டெல்லி.. 4 வழித்தடமாக மாற்ற ரயில்வே முடிவு - இனி பயணம் ரொம்ப ஈசி
சென்னை டூ மும்பை, ஹவுரா, டெல்லி.. 4 வழித்தடமாக மாற்ற ரயில்வே முடிவு - இனி பயணம் ரொம்ப ஈசி
Nepal Flood: பலி எண்ணிக்கை 392 ஆக அதிகரிப்பு - 288 இந்தியர்கள் உட்பட 1,468 பேர் எங்கே? நேபாளம் வெள்ள அவலம்
பலி எண்ணிக்கை 392 ஆக அதிகரிப்பு - 288 இந்தியர்கள் உட்பட 1,468 பேர் எங்கே? நேபாளம் வெள்ள அவலம்
Vanni Arasu: சாதிய அடக்குமுறை பற்றி பேசத் தொடங்கிய வன்னியரசு..! கும்பலாக கூச்சலிட்ட திமுக, அதிமுக எம்எல்ஏ-க்கள்! வீடியோவை பாருங்க
Vanni Arasu: சாதிய அடக்குமுறை பற்றி பேசத் தொடங்கிய வன்னியரசு..! கும்பலாக கூச்சலிட்ட திமுக, அதிமுக எம்எல்ஏ-க்கள்! வீடியோவை பாருங்க
Embed widget