மேலும் அறிய

விக்கிரவாண்டி பேருந்து நிலையத்தில் செல்பி பாயிண்ட் - 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு

ஒரு விரல் உருவம் பொருந்திய செல்பி பாயிண்ட்டில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி‌. பழனி ஒரு விரல் உயர்த்தி சுயபடம் எடுத்துக்கொண்டார்.

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் முன்னிட்டு, விக்கிரவாண்டி பேருந்து நிலையத்தில், 100 சதவீதம் வாக்களிக்கும் விதமாக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட வாக்களிக்கும் ஒரு விரல் உருவம் பொருந்திய செல்பி பாயிண்ட்டில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி‌.பழனி ஒரு விரல் உயர்த்தி சுயபடம் எடுத்துக்கொண்டு, நடைபெற உள்ள சட்டமன்ற  இடைத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்குமாறு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில்,

இந்திய தேர்தல் ஆணையம் விழுப்புரம் மாவட்டம், 75. விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் 10.07.2024 அன்று நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு எய்திடும் பொருட்டு பல்வேறு துறைகள் மூலம், வாக்காளர்களிடையே வாக்களிப்பதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

அதனடிப்படையில், விக்கிரவாண்டி பேருந்து நிலையம், 100 சதவீதம் வாக்களிக்கும் விதமாக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட வாக்களிக்கும் ஒரு விரல் உருவம் பொருந்திய செல்பி பாயிண்ட்டில் ஒரு விரல் உயர்த்தி சுயபடம் எடுத்துக்கொண்டு, நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்குமாறு பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வின் போது, பேருந்து நிலையத்தில் பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் தங்களுடைய ஜனநாயக கடமையினை நிறைவேற்றிடும் விதமாக கட்டாயம் தங்களுடைய வாக்கினை செலுத்திட வேண்டும் என்பது தொடர்பாக விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதனை தொடர்ந்து, விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகில் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக, பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருவதை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டதுடன், பறக்கும்படையினர் தற்பொழுது வரை வாகன சோதனையின்போது, சோதனை செய்யப்பட்ட வாகனங்களின் விவரம் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்களின் விவரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி. பழனி தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Breaking News LIVE 28th Sep 2024:
"மாநில உரிமைகளை பெற அண்ணா வழியில், கலைஞர் வழியில், அயராது உழைப்போம்" : முதல்வர் ஸ்டாலின்
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Breaking News LIVE 28th Sep 2024:
"மாநில உரிமைகளை பெற அண்ணா வழியில், கலைஞர் வழியில், அயராது உழைப்போம்" : முதல்வர் ஸ்டாலின்
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னாது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னாது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
"பெரு நிறுவனங்களுக்கு நாமதான் முகவரி" பெருமிதத்துடன் முதல்வர் ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை!
Salem Leopard: சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
Actor Sathyaraj:
"மதவாதிகளுக்கு நாங்க பிரச்னை இல்லை.! சேகர்பாபுதான் பிரச்னை ": நடிகர் சத்யராஜ் அதிரடி.!
Embed widget