மேலும் அறிய

சிவகங்கை மாணவர்களே! கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள்: பரிசு மழை! கடைசி தேதி எப்போது தெரியுமா?

போட்டிகளில் பங்கேற்கும் மாணாக்கர்கள் தாங்கள் பயிலும் பள்ளித் தலைமையாசிரியர், கல்லூரி முதல்வரின் அனுமதிக் கடிதத்துடன் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும்.

தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணாக்கர்களுக்குக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளது சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, அறிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்ட மாணக்கர்கள் கவனத்திற்கு
 
தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், பள்ளி, கல்லூரி மாணாக்கர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் ஆண்டுதோறும் மாவட்ட, மாநில அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பெற்று பரிசுகள் வழங்கப்பெற்று வருகின்றன. அவ்வகையில் 2025-2026ஆம் ஆண்டிற்கு சிவகங்கை மாவட்ட அளவில் 11, 12ஆம் வகுப்பில் பயிலும் பள்ளி மாணாக்கர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வருகின்ற 14.10.2025 செவ்வாய்க்கிழமை அன்றும், கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வருகின்ற 15.10.2025 புதன்கிழமை அன்றும் சிவகங்கை, மன்னர் மேல்நிலைப்பள்ளி வளாகக்கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. 
 
பரிசுகள் லிஸ்ட் இது தான்
 
மேலும், மாவட்ட அளவில் நடத்தப்பெறும் இப்போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெறும் பள்ளி, கல்லூரி மாணாக்கர்களுக்கு தனித்தனியே முதல் பரிசாக ரூ.10,000-மும், இரண்டாம் பரிசாக ரூ.7,000-மும், மூன்றாம் பரிசாக ரூ. 5,000-மும் வழங்கப்பெற உள்ளன. பள்ளி மாணாக்கர்களுக்கான போட்டிகளில், சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து வகையான பள்ளிகளில் (அரசு, அரசு உதவிபெறும், தனியார்) 11 அல்லது 12 ஆம் வகுப்பில் பயிலும் மாணாக்கர்கள்  மற்றும்  கல்லூரி  மாணாக்கர்களுக்கான போட்டிகளில் 
 
அனுமதிக் கடிதத்துடன் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும்.
 
சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து வகையான கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். மேலும்,  ஒவ்வொரு போட்டிக்கும் பள்ளி, கல்லூரிகளிலிருந்து ஒரு மாணாக்கர் வீதம் 3 போட்டிகளுக்கும் 3 மாணாக்கர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். மேலும், போட்டியாளர்கள் போட்டி நடைபெறும் நாளன்று  காலை 9.30 மணிக்குள் வருகை தர வேண்டும். அதுமட்டுமன்றி, போட்டிகளுக்கான தலைப்புகள் போட்டிகள் நடத்தப்பெறும் நேரத்தில் தெரிவிக்கப்பெறும். மேலும், போட்டிகளில் பங்கேற்கும் மாணாக்கர்கள் தாங்கள் பயிலும் பள்ளித் தலைமையாசிரியர், கல்லூரி முதல்வரின் அனுமதிக் கடிதத்துடன் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும்.
 
எவ்வாறு பங்கேற்க வேண்டும்
 
அதுமட்டுமன்றி, போட்டிகளில் பங்கேற்கும் மாணாக்கர்களின் விவரங்கள் பள்ளி, கல்லூரி மூலமாக வருகின்ற 10.10.2025 (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்குள், சிவகங்கை மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு  tamilvalarchithurai2014@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு  அனுப்பி வைத்திடல் வேண்டும். மேலும், கூடுதல் விவரங்களுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயற்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரை நேரிலோ, அல்லது 04575-241487 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தெரிவித்துள்ளார்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget