மேலும் அறிய

Crime: 'நகைகளை எடுத்துக்கொள்.. என்னை விட்டுவிடு'; நெல்லையில் திருடனிடம் கெஞ்சிய மூதாட்டி

ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் மர்ம நபர் ஒருவர் தனியாக வீட்டில் இருந்த மூதாட்டியிடம் சுமார் 10 லட்சம் மதிப்பிலான 25 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை டவுண் பெரிய தெரு பகுதியில் வசித்து வருபவர் கோமதி. 82 வயதான மூதாட்டி கோமதியின் கணவர் ராமசாமி என்பவர் மின்வாரியத்தில் பணி செய்து ஓய்வு பெற்ற நிலையில் ராமசாமியும், அவரது மகனும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் மூதாட்டி கோமதி நெல்லை டவுண் பெரிய தெரு பகுதியில் தனியாக வசித்து வருகிறார். படுத்த படுக்கையாக எழுந்து கூட  நடக்க முடியாத இவருக்கு இவருக்கு அக்கம் பக்கத்து வீட்டினர் அவ்வப்போது உதவி செய்து வருகின்றனர்.. இருப்பினும் மூதாட்டியிடம் சுமார் 25 பவுன் தங்க நகைகள் இருந்துள்ளது.  இந்த நிலையில் வீட்டில் மூதாட்டி தனியாக இருப்பதை அறிந்து வந்த மர்ம நபர் ஒருவர் மூதாட்டியிடம் பேச்சுக் கொடுத்துள்ளார். அப்போது மூதாட்டி அவரிடம் பேசிக் கொண்டிருந்த நிலையில் திடீரென வீட்டின் முன்பக்க கதவை அடைத்து விட்டு மூதாட்டி அருகே இருந்த தலையணையை எடுத்து முகத்தில் வைத்து அமுக்கி உள்ளார்.

இதனை தடுக்க முடியாமல் மூதாட்டி திணறிய நிலையில் நகைகளை கொடுக்கும்படி மர்ம நபர்கள் மிரட்டி உள்ளார்.. அப்போது மூதாட்டி நகைகளை வேண்டுமானாலும் எடுத்துக் கொள் என்னை விட்டு விடு என கெஞ்சியுள்ளார். உடனே பீரோவில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை  எடுத்து கொண்டு மூதாட்டி அணிந்து இருந்த வளையலையும் பறித்துக் கொண்டு பின்பக்க வாசல் வழியாக மர்ம நபர் தப்பி சென்றுள்ளார். எப்போதும் இரவு நேரத்தில் மூதாட்டிக்கு உதவியாக இருக்க வரும் அக்கம் பக்கத்தில் உள்ள வீட்டைச் சேர்ந்தவர்கள் மூதாட்டியின் வீட்டின் கதவு பூட்டப்பட்டிருப்பதை அறிந்து  நீண்ட நேரமாக கதவை தட்டியுள்ளார். ஆனால் மூதாட்டியால் திறக்க முடியாத நிலையில் பின்பக்கம் வழியாக உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது மூதாட்டியிடம் இருந்த நகை, பணம் உள்ளிட்டவைகள் திருடு போனதும் மூதாட்டியை கொலை செய்ய முயற்சித்ததும் தெரிய வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் உடனடியாக இது குறித்து நெல்லை டவுண் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து உள்ளனர். அப்புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மூதாட்டியின் வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் அங்குள்ள  தெருக்களில் சிசிடிவி பொருத்தப்பட்டிருக்கு நிலையில் அதனையும் ஆய்வு செய்து அதனடிப்படையில் அதிலுள்ள காட்சிகள் உதவியுடன் குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் மர்ம நபர் ஒருவர் தனியாக வீட்டில் இருந்த மூதாட்டியிடம் சுமார் 10 லட்சம் மதிப்பிலான 25 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand | Amitshah on Mallikarjun Kharge | ”சபதம் போட்டீங்களே கார்கே! இது ஓவர் PERFORMANCE” அமித்ஷா தடாலடி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Embed widget