மேலும் அறிய

நடுக்கடலில் மீனவர்களுக்கு இடையே மோதல் - காயமடைந்த மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதி

கடலில் மீன்பிடிப்பதில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த மீனவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடலில் மீன்பிடிப்பதில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த மீனவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

26 மீனவ கிராமம் 

மயிலாடுதுறை மாவட்டத்தில் 26 மீனவர் கிராமங்கள் உள்ளன. தற்போது மீன்பிடி தடை காலம் அமலில் உள்ளதால் மாவட்ட மீனவர்கள் விசைபடகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல், தங்கள் படகுகளை கரையில் நிறுத்தி வைத்து பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பைபர் படகு மீனவர்கள் மட்டுமே ஆழ்கடலுக்கு செல்லாமல் கரையோரங்களில் மீன்பிடிப்பில் ஈடுபட்டு கின்றனர்.

ATVM Machine: ரயில் டிக்கெட் எடுக்க ATVM: வரிசையில் நிற்க தேவையில்லை; எப்படி டிக்கெட் பெறுவது தெரியுமா?


நடுக்கடலில் மீனவர்களுக்கு இடையே மோதல் - காயமடைந்த மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதி

மீனவர்களுக்கு இடையே மோதல் 

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீனவர் கிராமம் ரவீந்திரநாத் தாகூர் தெருவை சேர்ந்த பன்னீர் என்பவரின் 42 வயதான மகன் சண்முகவேல் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் சண்முகவேல் அவரது தம்பி சதீஷ்குமார் உள்ளிட்ட 9 மீனவர்கள் நேற்று காலை 8 மணிக்கு தரங்கம்பாடி கடற்கரையில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். காலை 10:30 மணிக்கு புதுப்பேட்டை மீனவ கிராமத்திற்கு கிழக்கே 5 கடல் மைல் தொலைவில் மீன்பிடிக்க கடலில் வலையை இறக்கியுள்ளனர். அப்போது அங்கு 3 பைபர் படகுகளில் வந்த பூம்புகார் மீனவர்கள், நாங்கள் பார்த்த மீனை நீங்கள் எப்படி பிடிக்கலாம் எனக் கூறி தகராறில் ஈடுபட்டதாகவும், மேலும் தரங்கம்பாடி மீனவர்களை தாக்கி, அவர்களின் படகால் தரங்கம்பாடி மீனவரின் படகின் மீது மோதி படகையும், வலைகளை சேதப்படுத்தியதாக கூறுகின்றனர்.

Kalki 2898AD: அந்த ஹாலிவுட் படத்தோடு ஒப்பிடாதீங்க... கமல் - பிரபாஸ் இணையும் கல்கி பட இயக்குநர் காட்டம்!


நடுக்கடலில் மீனவர்களுக்கு இடையே மோதல் - காயமடைந்த மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதி

காயமடைந்த மீனவர்கள் 

இதில் தரங்கம்பாடியை சேர்ந்த பன்னீர் மகன் 31 வயதான சதீஷ்குமார், செல்லதுரை என்பவரின் 24 வயதான மகன் நித்திஷ் ஆகிய இருவரும் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மீனவர்களை வெள்ளக்கோவில் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தரங்கம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்ந்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். 

Cinema Headlines: குட் பேட் அக்லி அப்டேட்: பிரதமர் மோடியைக் கலாய்த்த தியாகராஜா குமாரராஜா: சினிமா ரவுண்ட்-அப்!


நடுக்கடலில் மீனவர்களுக்கு இடையே மோதல் - காயமடைந்த மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதி

செய்தியாளர்களை சந்தித்த மீனவர்கள் 

இதுகுறித்து செய்தியாளர்களிடம்  தரங்கம்பாடி மீனவர்கள் கூறுகையில், “சுருக்குமடி வலையால் தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. அதனை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் தாக்குதல் நடத்திய மீனவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை வேண்டும்.  இல்லையெனில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இருதரப்பு மோதலில் காயம் அடைந்த பூம்புகார் மீனவர்களும் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இரு கிராம மீனவர்களிடையேயான தகராறு குறித்து தரங்கம்பாடி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் மீனவ கிராமங்களில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மோதல் ஏற்படாத வண்ணம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்த மீனவர்களை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாவட்ட செயலாளருமான நிவேதா எம். முருகன் சந்தித்து ஆறுதல் கூறினார். அதேபோன்று மயிலாடுதுறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மீனவரை அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

" திருநங்கையை கல்யாணம் பண்ணி என்ன பண்ணுவான் " கேலி செய்தவரை சம்பவம் செய்த நபர்
அய்யய்யோ.. முகத்தில் கேக் பூசியதால் 3 பேர் சுட்டுக்கொலை.. நண்பர்கள் செய்த கொடூரம்!
அய்யய்யோ.. முகத்தில் கேக் பூசியதால் 3 பேர் சுட்டுக்கொலை.. நண்பர்கள் செய்த கொடூரம்!
" என்னை காதலிச்சிட்டு வேற ஒருத்தன் கூட கல்யாணமா " டென்சன் ஆகி இளம்பெண்ணை கொன்ற இளைஞர்
" உங்க பெண்ணை நான் திருமணம் செய்து கொண்டேன் " - சாமியாரின் பேச்சால் அதிர்ந்த குடும்பம்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Modi on Trump Incident: “ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை“; ட்ரம்ப் நிகழ்வில் சூப்பாக்கிக்சூடு குறித்து மோடி போட்ட பதிவு என்ன.?
“ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை“; ட்ரம்ப் நிகழ்வில் சூப்பாக்கிக்சூடு குறித்து மோடி போட்ட பதிவு என்ன.?
Top 10 News Headlines: இந்தியர்களுக்கு புது பிரச்னை, ஹர்பஜனுக்கு துரோகி பட்டம், வானிலை வார்னிங் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: இந்தியர்களுக்கு புது பிரச்னை, ஹர்பஜனுக்கு துரோகி பட்டம், வானிலை வார்னிங் - 11 மணி வரை இன்று
Trump Shooting: “அவன் பல ஆயுதங்களை வைத்திருந்தான்“; துப்பாக்கிச் சூட்டிற்குப்பின் பேசிய ட்ரம்ப் கூறியது என்ன.?
“அவன் பல ஆயுதங்களை வைத்திருந்தான்“; துப்பாக்கிச் சூட்டிற்குப்பின் பேசிய ட்ரம்ப் கூறியது என்ன.?
Kia Premium Hybrid: ஒகே காய்ஸ்.. ரெண்டு ப்ரீமியம் 7 சீட்டர் ஹைப்ரிட் கார்கள் - கியாவின் SUV, MPV, பட்ஜெட் எப்படி?
Kia Premium Hybrid: ஒகே காய்ஸ்.. ரெண்டு ப்ரீமியம் 7 சீட்டர் ஹைப்ரிட் கார்கள் - கியாவின் SUV, MPV, பட்ஜெட் எப்படி?
Trump: சரமாரியாக பாய்ந்த 8 தோட்டாக்கள்.. உயிர் தப்பிய ட்ரம்ப், துப்பாக்கி சூடு நடத்தியவர் நிலைமை என்ன?
Trump: சரமாரியாக பாய்ந்த 8 தோட்டாக்கள்.. உயிர் தப்பிய ட்ரம்ப், துப்பாக்கி சூடு நடத்தியவர் நிலைமை என்ன?
BYD Seagull EV: எம்ஜி, டாடா-வுக்கு தலைவலி; ரூ.10 லட்சத்திற்குள் 400 கிமீ ரேஞ்சுடன் சீகல் EV காரை இறக்கும் BYD; முழு விவரம்
எம்ஜி, டாடா-வுக்கு தலைவலி; ரூ.10 லட்சத்திற்குள் 400 கிமீ ரேஞ்சுடன் சீகல் EV காரை இறக்கும் BYD; முழு விவரம்
USA Iran WAR: ”ஈரான் நிறைய கொடுத்தாங்க, நான் முடியவே முடியாதுன்னு சொல்லிட்டேன்” ட்ரம்ப் போட்ட ரூல்ஸ்
USA Iran WAR: ”ஈரான் நிறைய கொடுத்தாங்க, நான் முடியவே முடியாதுன்னு சொல்லிட்டேன்” ட்ரம்ப் போட்ட ரூல்ஸ்
Tamilnadu Round Up: மீன்கள் விலை உயர்வு, சென்னை திரும்பும் மக்கள், கொடைக்கானலில் ஸ்டாலின்- தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: மீன்கள் விலை உயர்வு, சென்னை திரும்பும் மக்கள், கொடைக்கானலில் ஸ்டாலின்- தமிழ்நாட்டில் இதுவரை
Embed widget