மேலும் அறிய

USA: ஒரே நொடி.. சீரழிந்த குடும்பம்! கவனக்குறைவின் உச்சக்கட்டம்! தவித்து நிற்கும் 3 குழந்தைகள்!

துப்பாக்கியை எடுத்து 2 வயது சிறுவன்  விளையாடியபோது ட்ரிக்கரை அழுத்தியதால் சிறுவனின் தந்தை குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.

விபத்து..

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த ஒரு பெண் அமெரிக்காவின் அவசர எண் 911க்கு அழைப்பு விடுத்தார். தன் கணவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாகவும் உடனடி உதவி வேண்டுமென்றும் கூறியுள்ளார். உடனடியாக அந்த கணவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். துப்பாக்கிக்குண்டு பாய்ந்து கணவர் இறந்த நிலையில் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டர். விசாரணையில் திடுக் தகவலை இறந்தவரின் மனைவி குறிப்பிட்டார்.

2 வயது மகன்..

இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போலீசார்,''இறந்த நபர் தன் மனைவி 3 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். 5 மாத குழந்தை உட்பட மொத்தம் 5 பேர் அந்தக்குடும்பத்தில் ஒரே அறையில் இருந்துள்ளனர். அந்த அறையில் ஏற்கெனவே லோட் செய்யப்பட்ட துப்பாக்கி ஒன்றும் இருந்துள்ளது. தந்தை டிவியில் வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருக்கும் போது துப்பாக்கி எடுத்து 2 வயது மகன் விளையாடியுள்ளான். அப்போது விளையாட்டாக தந்தையை நோக்கி துப்பாக்கி ட்ரிக்கரை அழுத்தியுள்ளான். துப்பாக்கியிலிருந்து பாய்ந்த குண்டு தந்தையை நிலைதடுமாற வைத்துள்ளது. பின்னர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் இறந்துள்ளார். இந்த சம்பவத்தில் மனைவியை கைது செய்துள்ளது காவல்துறை.


USA: ஒரே நொடி.. சீரழிந்த குடும்பம்! கவனக்குறைவின் உச்சக்கட்டம்! தவித்து நிற்கும் 3 குழந்தைகள்!

கவனம் தேவை..

மேலும் பேசிய காவல்துறை, வீட்டில் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் மிகவும் கவனத்துடன் கையாள வேண்டும்.சிறு கவனக்குறைவுக்கும் பெரிய விலை கொடுக்க நேரிடும். இப்போது ஒரு குடும்பமே சீரழிந்துவிட்டது. கணவர் இறந்துவிட்டார். மனைவி சிறைக்கு சென்றுவிட்டார். 3 குழந்தைகள் நிர்கதியாய் நிற்கின்றனர். கவனக்குறைவு வேண்டாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடந்துகொண்டே இருக்கின்றன. 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 வயது சிறுமி துப்பாக்கியை எடுத்து விளையாடியபோது தன் அம்மாவையே சுட்டுக்கொலை செய்தார்.


USA: ஒரே நொடி.. சீரழிந்த குடும்பம்! கவனக்குறைவின் உச்சக்கட்டம்! தவித்து நிற்கும் 3 குழந்தைகள்!

துப்பாக்கி கலாசாரம்..

சமீபத்தில் பள்ளி ஒன்றினுள் துப்பாக்கி மற்றும் ரைஃபிளுடன் புகுந்த 18 வயது இளைஞர் சரமாரியாகத் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 19 குழந்தைகள் மற்றும் 2 ஆசிரியர் உள்பட 21 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 18 வயதுக்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் துப்பாக்கியை வாங்கி வைத்திருக்கலாம் என்பதே இந்த சிக்கலுக்கு வழிவகுப்பதாகவும், துப்பாக்கி வாங்குவதிலும் பயன்படுத்துவதிலும் கட்டுப்பாடுகள் தேவை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

Crime: 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பல முறை பாலியல் வன்கொடுமை: 57 வயது ஆசிரியர் கைது: கொடூர சம்பவம்

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

கரண்டியால் சூடு , எலும்பு முறிவு !! சொந்த குழந்தைகளை கொடூரமாக சித்ரவதை செய்த தம்பதி
கரண்டியால் சூடு , எலும்பு முறிவு !! சொந்த குழந்தைகளை கொடூரமாக சித்ரவதை செய்த தம்பதி
உங்கள் வீட்டில் இந்த குடிநீர் இணைப்பு இருக்கா? உடனே துண்டித்துவிடுங்கள்.. இல்லைனா போலீஸ் வரும்!
உங்கள் வீட்டில் இந்த குடிநீர் இணைப்பு இருக்கா? உடனே துண்டித்துவிடுங்கள்.. இல்லைனா போலீஸ் வரும்!
"எப்போது இடிந்து விழுமோ?" - மயிலாடுதுறையில் 20 குழந்தைகளின் உயிரோடு விளையாடும் அதிகாரிகள்!
மனைவி பிரிந்த சோகம் !! குழந்தைகளின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொன்ற தந்தை
மனைவி பிரிந்த சோகம் !! குழந்தைகளின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொன்ற தந்தை

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin Dmk : சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்.! ஒரே வாரத்தில் தூக்கியடிக்கப்படும் திமுக நிர்வாகிகள்- ரெடியான லிஸ்ட்.?
சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்.! ஒரே வாரத்தில் தூக்கியடிக்கப்படும் திமுக நிர்வாகிகள்- ரெடியான லிஸ்ட்.?
CM Vijay: விஜயை பாடாய்படுத்தும் ஃபேன் பாய்ஸ்..! கோரிக்கைகளை உடனே நிறைவேற்றிய CM.. ”ஹக் டூ செல்ஃபி”
விஜயை பாடாய்படுத்தும் ஃபேன் பாய்ஸ்..! கோரிக்கைகளை உடனே நிறைவேற்றிய CM.. ”ஹக் டூ செல்ஃபி”
Thai Maman Thanga Mothiram : குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ரெடி.? 4.41 லட்சம் ஒரு கிராம் மோதிரத்திற்கு டெண்டர்- அசத்தும் விஜய் அரசு
குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ரெடி.? 4.41 லட்சம் ஒரு கிராம் மோதிரத்திற்கு டெண்டர்- அசத்தும் விஜய் அரசு
IND Vs ENG ODI: தொடமுடியாமல் நிற்கும் ட்ராவிட் சாதனை - இங்கிலாந்தில் ரோகித், கோலி சாதிப்பார்களா? இன்று முதல் ODI
தொடமுடியாமல் நிற்கும் ட்ராவிட் சாதனை - இங்கிலாந்தில் ரோகித், கோலி சாதிப்பார்களா? இன்று முதல் ODI
BJP: மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
ARUN IPS: தூக்கி அடிக்கப்பட்ட அருண் ஐபிஎஸ் - 2 மாதங்களில், இவ்ளோ காரணங்கள் இருக்கா? யார் இந்த மகேஷ்வரி?
தூக்கி அடிக்கப்பட்ட அருண் ஐபிஎஸ் - 2 மாதங்களில், இவ்ளோ காரணங்கள் இருக்கா? யார் இந்த மகேஷ்வரி?
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்? மழை? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்? மழை? தமிழக வானிலை அறிக்கை
Minister Ramesh warning : ரூ.100 கோடியில் சொத்து பதிவா.!! பொய் தகவலை பரப்பியவர்களை விட மாட்டேன்- சீறிய அமைச்சர் ரமேஷ்
ரூ.100 கோடியில் சொத்து பதிவா.!! பொய் தகவலை பரப்பியவர்களை விட மாட்டேன்- சீறிய அமைச்சர் ரமேஷ்
Embed widget