மேலும் அறிய

PF: பி.எஃப். பணத்தை தப்பா யூஸ் பண்றீங்களா? ஆப்பு வைச்சுடுவாங்க மக்களே!

வருங்கால வைப்பு நிதி தொகையை அவசர தேவைக்காக எடுத்துவிட்டு வேறு ஒரு காரணத்திற்காக வீண் செலவு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்க இபிஎஃப் ஆணையம் முடிவு செய்துள்ளது.

வருங்கால வைப்பு நிதி எனப்படும் பி.எஃப். பணமானது ஒவ்வொரு தொழிலாளியின் மிகப்பெரிய சேமிப்பாகும். ஓய்வுக்கு பிறகும், நெருக்கடியான காலகட்டத்திலும் நிறுவனத்தில் பணிபுரிந்த/ பணிபுரியும் நபருக்கு இந்த பணம் மிகப்பெரிய பக்கபலமாக இருக்கிறது. 

பி.எஃப் பணம்:

பி.எஃப். பணத்தை பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகுதான் எடுக்க வேண்டும் என்று இல்லாமல், பணிபுரியும்போதே ஏதேனும் அவசரத் தேவைக்கு எடுக்கலாம் என்ற விதியும் இருக்கிறது. அதாவது, மருத்துவ, திருமணம், வீடு கட்டுதல் மற்றும் கல்வி போன்ற அத்தியாவசிய தேவைக்கு பி.எஃப். பணத்தின் ஒரு பகுதியை தேவைப்படும் அவசர காலத்தில் எடுத்துக் கொள்ளலாம்.


PF: பி.எஃப். பணத்தை தப்பா யூஸ் பண்றீங்களா? ஆப்பு வைச்சுடுவாங்க மக்களே!

இந்த விதிகளை சில பயனாளிகள் தவறாக பயன்படுத்துவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. மத்திய அரசு விரைவில் ஏடிஎம் மற்றும் யுபிஐ வாயிலாக பி.எஃப். பணத்தை எடுத்துக் கொள்ளும் வசதியை கொண்டு வர உள்ளது. இதனால், பயனாளிகள் அவசர தேவையில்லாமல் ஆடம்பர தேவைக்காகவும் இந்த பணத்தை எடுக்கும் சூழல் உருவாகலாம் என்று பொருளாதார நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். 

வீண் செலவு செய்தால்?

பி.எஃப். சட்டப்படி, இ.பி.எஃப். விதி 1952ன்படி, பி.எஃப். பணத்தை எடுத்த ஒரு உறுப்பினர், வரையறை செய்யப்பட்ட காரணத்துக்கு அப்பால் செலவு செய்திருந்தால் 3 ஆண்டுகளுக்கு மீண்டும் பணம் எடுக்க முடியாது. இல்லாவிட்டால், முன்பு எடுக்கப்பட்ட பணத்தை அபராதத்துடன் வசூல் செய்யும் வரை மீண்டும் பணம் எடுக்க அனுமதி இல்லை என்றும் அந்த விதிகளில் உள்ளது. 

மத்திய அரசு வருங்கால வைப்பு நிதித் தொகை மீது தளர்வுகளை விரைவில் அமல்படுத்த உள்ளதால், பயனாளிகள் சேமிப்பின் முக்கியத்துவம் குறித்தோ அல்லது அவசியமற்ற செலவு செய்ய இந்த பணத்தை பயன்படுத்தி விடுவார்களோ? என்ற அச்சமும் உருவாகியுள்ளது. 

கடும் நடவடிக்கை எடுக்க முடிவு:

இதனால், பி.எஃப். பணத்தை எடுப்பதற்கான விதிகளையும், தவறாக பயன்படுத்தினால் அதற்கான தண்டனைகளையும் பயனாளிகளிடம் தீவிரமாக கொண்டு செல்ல இ.பி.எஃப். நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தவும் முடிவு செய்துள்ளனர். 

வருங்கால வைப்பு நிதி ஆணையத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு சேமிப்புத் திட்டம் இந்த பி.எஃப். திட்டமாகும். ஒரு பணியாளரின் மாதச் சம்பளத்தில் இருந்து ஒரு பகுதி ( பெரும்பாலும் 12 சதவீதம்) பிடித்தம் செய்யப்படகிறது. அதே அளவிற்கு சமமான தொகையை அந்த பணியாளர் பணிபுரியும் நிறுவனமும் அந்த பணியாளர் பெயரில் செலுத்தும்.  இந்த தொகையே பி.எஃப். பணம் ஆகும். 

நடுத்தர குடும்பத்தினர் பலரும் தங்களது வாரிசுகளின் படிப்பிற்காகவும், திருமணத்திற்காகவும், அவர்களின் சொந்த வீடு கனவுக்காகவும் இந்த பணத்தை சேமிக்கலாம்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate increased : மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.! ஒரு கிராம் இவ்வளவா.!! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ...
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.! ஒரு கிராம் இவ்வளவா.!! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ...
Pereol Diesel Price: போச்சு..! மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி அறிவிப்பு - லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
போச்சு..! மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி அறிவிப்பு - லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Gold and silver rate today : வாரத்தின் முதல் நாளே ஷாக்.! ரூ.10,000 உயர்வு - இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ...
வாரத்தின் முதல் நாளே ஷாக்.! ரூ.10,000 உயர்வு - இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ...
Cibil Score: வீட்டுக்கடன் வாங்குறதுக்கு சிபில் ஸ்கோர் எவ்வளவு இருக்கணும்.? அத வேகமா உயர்த்த அருமையான 5 டிப்ஸ்
வீட்டுக்கடன் வாங்குறதுக்கு சிபில் ஸ்கோர் எவ்வளவு இருக்கணும்.? அத வேகமா உயர்த்த அருமையான 5 டிப்ஸ்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Kanimozhi Santhosh issue | ”மகாராணி-னு நினைப்போ
யானை விழுந்து மனைவி பலி கண்களை தானம் செய்த கணவர் “அவ கடைசி வரை பார்க்கணும்”
பினராயி கோட்டையை வீழ்த்தியகாங்கிரஸின் பிரம்மாஸ்திரம் !யார் இந்த வி.டி.சதீசன்?
Elephant Attack | கையில் குழந்தையுடன் போராடிய கணவன்..யானை மிதித்து தாய் பலி!வைரல் வீடியோ
PTR Palanivel Thiagarajan | ”தோத்துருவேனு நினைக்கல! விஜய்க்கு இவ்ளோ ஓட்டா” PTR எமோஷனல் பதிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CV Shanmugam : தவெகவுடன் கூட்டணி அமையாமல் தடுத்தது இபிஎஸ் தான்- நடந்தது என்ன.? ரகசியத்தை உடைத்த சி.வி.சண்முகம்
தவெகவுடன் கூட்டணி அமையாமல் தடுத்தது இபிஎஸ் தான்- நடந்தது என்ன.? ரகசியத்தை உடைத்த சி.வி.சண்முகம்
TVK Kanimozhi:அரியணையில் அமர்ந்து பேச்சு; அதிகாரிகளுக்கு அவமரியாதை? தவெக எம்எல்ஏ கனிமொழி விளக்கம்
TVK Kanimozhi:அரியணையில் அமர்ந்து பேச்சு; அதிகாரிகளுக்கு அவமரியாதை? தவெக எம்எல்ஏ கனிமொழி விளக்கம்
TVK Vijay: தவெகவின் முதல் MP யார்? டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி ஜாக்பாட் யாருக்கு? - விஜய் தீவிர ஆலோசனை
தவெகவின் முதல் MP யார்? டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி ஜாக்பாட் யாருக்கு? - விஜய் தீவிர ஆலோசனை
Annamalai : ’அவர் மீண்டும் வரனும் – பாஜகவில் எழத் தொடங்கியது கலக குரல்’ தலைவராகிறாரா அண்ணாமலை..?
’அண்ணாமலைக்கு ஆதரவாக எழும் குரல்கள்’ மீண்டும் பாஜக தலைவர் ?
Karthigai Deepam: திடீர் என்ட்ரி கொடுத்த ராஜா சேதுபதி.. மாப்பிள்ளைக்கு மாமியாரின் புது சேலஞ்ச்!
Karthigai Deepam: திடீர் என்ட்ரி கொடுத்த ராஜா சேதுபதி.. மாப்பிள்ளைக்கு மாமியாரின் புது சேலஞ்ச்!
PM Shri Scheme: பிஎம் ஸ்ரீ திட்டத்துக்கு ஆதரவு? மும்மொழிக் கொள்கை? அழுத்தத்துக்கு அடிபணியமாட்டோம்- அமைச்சர் ராஜ்மோகன்
PM Shri Scheme: பிஎம் ஸ்ரீ திட்டத்துக்கு ஆதரவு? மும்மொழிக் கொள்கை? அழுத்தத்துக்கு அடிபணியமாட்டோம்- அமைச்சர் ராஜ்மோகன்
குறையுமா குற்றங்கள்? மாற்றுத்திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை, கஞ்சா கும்பல் அட்டூழியம்
குறையுமா குற்றங்கள்? மாற்றுத்திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை, கஞ்சா கும்பல் அட்டூழியம்
TN Govt Vs GCC: ஜார்ஜ் கோட்டையை உரசும் ரிப்பன் பில்டிங்..! CM-ஐ இதுவரை சந்திக்காத மேயர் - கவுன்சிலர்கள் ஆப்சென்ட்
ஜார்ஜ் கோட்டையை உரசும் ரிப்பன் பில்டிங்..! CM-ஐ இதுவரை சந்திக்காத மேயர் - கவுன்சிலர்கள் ஆப்சென்ட்
Embed widget