மேலும் அறிய

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! ஆதார் கட்டாயம், டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றம்!

ரயில் டிக்கெட் முன்பதிவில் புதிய விதிமுறையை இன்று முதல் அமல்படுத்துகிறது இந்திய ரயில்வே அமைப்பு. இன்று முதல் ரயில் டிக்கெட் முன்பு செய்ய ஆதார் இணைப்பு கட்டாயம்.

இந்தியாவில் நீண்ட தூரப் பயணங்களுக்கு ரயில் போக்குவரத்தை தான் பொதுமக்கள் அதிகம் நம்பியுள்ளனர். குறிப்பாக குறைந்த செலவில் நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு விரைவில் செல்ல முடியும் என்பதால் அதிக மக்கள் ரயில் பயணத்தைத் தேர்வு செய்கின்றனர். குறிப்பாக விரைவு ரயில்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்ய இரண்டு மாதங்களுக்கு முன்பே முன்பதிவு தொடங்கும்.


ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! ஆதார் கட்டாயம், டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றம்!

இந்த நிலையில் ரயில் டிக்கெட் முன்பதிவில் புதிய விதிமுறையை இன்று முதல் அமல்படுத்துகிறது இந்திய ரயில்வே அமைப்பு. அதாவது இன்று முதல் ரயில் டிக்கெட் முன்பு செய்ய ஆதார் இணைப்பு கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பே அறிவிப்பு வெளியான நிலையில், இந்த புதிய விதிமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. குறிப்பாக ரயில் டிக்கெட் முன்பதிவில் இடைத்தரகர்களைக் குறைக்கவும், உண்மையான பயணிகளுக்கு ரயில் டிக்கெட் சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கில் தான் இந்த புதிய விதிமுறை கொண்டுவந்துள்ளது IRCTC.

ஆகவே இனி ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குவதற்கு முன்பு IRCTC செயலி அல்லது இணையதளம் வாயிலாக ஆதார் இணைப்பை மேற்கொள்ள வேண்டும். ஆதார் இணைப்பு சரிபார்க்கப்பட்ட பிறகு காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ரயில் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! ஆதார் கட்டாயம், டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றம்!

இந்த புதிய விதிமுறை மூலம் சரியான பயணிகளுக்கு ரயில் டிக்கெட் சென்றடைவது உறுதி செய்யப்படும் என்று இந்திய ரயில்வே அமைப்பு தெரிவித்துள்ளது. அதேபோல் ரயில் நிலைய வளாகத்தில் இருக்கும் டிக்கெட் கவுண்டர்களில் முன்பதிவு செய்ய பயணிகளுக்கான விதிமுறைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே இவர்கள் எப்போதும் போல ஏதேனும் ஒரு அடையாள அட்டையை காண்பித்து முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இந்திய ரயில்வே அமைப்பு கடந்த ஆண்டு தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஆதார் இணைப்பைக் கட்டாயம் ஆக்கியது. குறிப்பாக இதன் மூலம் இடைத்தரகர்களைக் கட்டுப்படுத்தியது ரயில்வே அமைப்பு. அதைத் தொடர்ந்து தற்போது இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கும் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கும் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கி உள்ளது இந்திய ரயில்வே அமைப்பு.

ஐஆர்சிடிசி உடன் ஆதாரை இணைக்கும் வழிமுறைகள்:

உங்களது ஐஆர்சிடிசி செயலி அல்லது இணையதளத்தில் உள்நுழைந்து Check Aadhar அல்லது Link Aadhar என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

அடுத்து 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிடவும். அதன்பிறகு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும்.

அந்த ஓடிபி எண்ணை உள்ளிட்டதும் ஐஆர்சிடிசி இணையதளத்தில் உங்கள் ஆதார் சரிபார்ப்பு பூர்த்தி அடையும்.


ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! ஆதார் கட்டாயம், டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றம்!

தற்போது ரயில்ஓன் செயலியில் உள்ள R-wallet மூலம் பணம் செலுத்தி முன்பதிவு செய்யப்படாத (Unreserved) டிக்கெட்டுகளை வாங்கினால் 3 சதவீதம் கேஷ்பேக் (Cashback) வழங்கப்படுகிறது. ஆனால் சமீபத்தில் இந்திய ரயில்வே அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் ஜனவரி 14 முதல் யுபிஐ (UPI), டெபிட்/கிரெடிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் என எந்தவொரு டிஜிட்டல் முறையைப் பயன்படுத்தி பணம் செலுத்தினாலும், டிக்கெட் விலையில் நேரடியாக 3 சதவீத தள்ளுபடி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை ரயில்ஒன் செயலியைப் பயன்படுத்தி டிக்கெட்டுகளை எடுப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற இணையதளங்கள், கவுண்டர்களில் இந்த தள்ளுபடி சலுகை கிடைக்காது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ஊட்டி செல்லும் பயணிகளுக்கு குட் நியூஸ்! கோடை சிறப்பு மலை ரயில் சேவை மார்ச் 27 முதல் தொடக்கம்!
ஊட்டி செல்லும் பயணிகளுக்கு குட் நியூஸ்! கோடை சிறப்பு மலை ரயில் சேவை மார்ச் 27 முதல் தொடக்கம்!
புதிய ரயில்கள், கூடுதல் நிறுத்தங்கள்: தமிழ்நாட்டு மக்களுக்கு ரயில்வேயின் சூப்பர் அறிவிப்பு! உங்க ஊர் இருக்கா?
புதிய ரயில்கள், கூடுதல் நிறுத்தங்கள்: தமிழ்நாட்டு மக்களுக்கு ரயில்வேயின் சூப்பர் அறிவிப்பு! உங்க ஊர் இருக்கா?
கோடை விடுமுறை ஸ்பெஷல்! திருநெல்வேலியிலிருந்து கோவாவுக்கு சுற்றுலா ரயில்: IRCTC அறிவிப்பு!
கோடை விடுமுறை ஸ்பெஷல்! திருநெல்வேலியிலிருந்து கோவாவுக்கு சுற்றுலா ரயில்: IRCTC அறிவிப்பு!
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! மார்ச் மாதம் ரயில்களில் நேர மாற்றம்: தாமதமாகும் ரயில்கள் விவரம்!
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! மார்ச் மாதம் ரயில்களில் நேர மாற்றம்: தாமதமாகும் ரயில்கள் விவரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஜனநாயகன் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்கு GOOD NEWS குறுக்க இந்த தேர்தல் வந்தா...
”கூட்டணிக்கு வாங்க விஜய்” சீனுக்கு வந்த பவன் கல்யாண்! NDA கூட்டணியில் தவெக?
Udhayanidhi Stalin | ’’ஐயா உதவி பண்ணுங்க’’காலில் விழுந்த மூதாட்டி பதறிய உதயநிதி | Tenkasi
Bangalore Dog Issue | சிறுநீர் கழித்த வளர்ப்பு நாய்வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரமாரி தாக்குதல்!
Ameer slams Vijay | ’’மனைவி மகளை விரட்டிட்டுமகளிர் தின விழா கேக்குதா?’’விஜய்யை கிழித்த அமீர் | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VIJAY : நாளைக்கே டெல்லிக்கு வந்தாகனும்.! விஜய்யை விடாமல் துரத்தும் சிபிஐ- கரூரில் சம்பவத்தில் திடீர் ட்விஸ்ட்
நாளைக்கே டெல்லிக்கு வந்தாகனும்.! விஜய்யை விடாமல் துரத்தும் சிபிஐ- கரூரில் சம்பவத்தில் திடீர் ட்விஸ்ட்
Crude Oil Price Hike Vs Trump: செய்யுதறதையும் செஞ்சுட்டு பேச்ச பாரு; கச்சா எண்ணெய் விலை உயர்வு; ட்ரம்ப் சொன்ன அசால்ட் பதில்
செய்யுதறதையும் செஞ்சுட்டு பேச்ச பாரு; கச்சா எண்ணெய் விலை உயர்வு; ட்ரம்ப் சொன்ன அசால்ட் பதில்
10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; சாட்ஜிபிடி மூலம் காப்பி- ஆசிரியர்களே மாணவர்களுக்கு உதவிய அவலம்!- அதிர்ச்சி பின்னணி!
10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; சாட்ஜிபிடி மூலம் காப்பி- ஆசிரியர்களே மாணவர்களுக்கு உதவிய அவலம்!- அதிர்ச்சி பின்னணி!
Iran Supreme Leader Mojtaba: ட்ரம்ப் வார்னிங்கை கண்டுகொள்ளாத ஈரான்; உச்ச தலைவரான கமேனி மகன் மொஜ்தபா; என்ன ஆகுமோ.?
ட்ரம்ப் வார்னிங்கை கண்டுகொள்ளாத ஈரான்; உச்ச தலைவரான கமேனி மகன் மொஜ்தபா; என்ன ஆகுமோ.?
Hyundai Verna: டிசைன், டெக், சேஃப்டி என 25 அப்டேட்கள் - புது வெர்னா எப்படி இருக்கு? விலையில் என்ன மாற்றம்?
Hyundai Verna: டிசைன், டெக், சேஃப்டி என 25 அப்டேட்கள் - புது வெர்னா எப்படி இருக்கு? விலையில் என்ன மாற்றம்?
NEET UG 2026: இன்னும் 2 நாட்கள்தான்.. நீட் தேர்வு விண்ணப்பம் நீட்டிப்பு- ஆனா இனி கிடையாது!
NEET UG 2026: இன்னும் 2 நாட்கள்தான்.. நீட் தேர்வு விண்ணப்பம் நீட்டிப்பு- ஆனா இனி கிடையாது!
ஜனநாயகன் மறுதணிக்கை மீண்டும் ஒத்திவைப்பு...சென்சார் போர்ட் சொன்ன காரணம்..சிரிப்பதா அழுவதா என்கிற குழப்பத்தில் விஜய் ரசிகர்கள்
ஜனநாயகன் மறுதணிக்கை மீண்டும் ஒத்திவைப்பு...சென்சார் போர்ட் சொன்ன காரணம்..சிரிப்பதா அழுவதா என்கிற குழப்பத்தில் விஜய் ரசிகர்கள்
ONE NATION ONE ELECTION : ஒரே நாடு ஒரே தேர்தல்... நோயை விட மோசமான மருந்து- பாஜக அரசுக்கு எதிராக இறங்கி அடித்த ஸ்டாலின்
ஒரே நாடு ஒரே தேர்தல்... நோயை விட மோசமான மருந்து- பாஜக அரசுக்கு எதிராக இறங்கி அடித்த ஸ்டாலின்
Embed widget