மேலும் அறிய

IND vs ENG 4th test: சதம் கடந்தது இந்தியா... அரை சதத்தோடு ஆட்டமிழந்த கோலி... கரை சேர்க்கப் போவது யார்?

490 இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை எட்டியுள்ள அவர், சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 23,000 ரன்களை கடந்த வீரரானார்.

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வீரர் கோலி தனது 27-வது டெஸ்ட் அரை சதத்தை நிறைவு செய்துள்ளார். நிதானமாக விளையாடிய கேப்டன் கோலி, 8 பவுண்டரிகளை அடித்து 86 பந்துகளில் அரை சதம் கடந்துள்ளார். 

மேலும், சர்வதேச கிரிக்கெட்டில் 23,000 ரன்களை கடந்து இந்திய கிரிக்கெட் அணி வீரர் கோலி புதிய சாதனையைப் படைத்துள்ளார். 490 இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை எட்டியுள்ள அவர், சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 23,000 ரன்களை கடந்த வீரரானார். சச்சினை பொருத்தவரை, 522 இன்னிங்ஸில் 23,000 ரன்களை கடந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச கிரிக்கெட்டில், 70 சதங்கள், 111 அரை சதங்களை அடித்திருக்கிறார் கோலி. அவரது பேட்டிங் சராசரி 55-க்கும் மேல் உள்ளது. 

இங்கிலாந்து இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 11 ரன்கள் கிறிஸ் வோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுல் 17 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். இதனால் இந்திய அணி 28 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறியது. 

அனுபவ வீரர்கள் புஜாரா மற்றும் கேப்டன் கோலி ஆகிய இருவரும் நிதனமாக விளையாடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புஜாரா வழக்கம் போல் 4 ரன்களுக்கு ஆண்டர்சென் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து உணவு இடைவேளை வரை இந்திய அணி 54 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது. அடுத்து வந்த ஜடேஜாவும் வந்த வேகத்தில் அவுட்டானார். இதனால், விராட் கோலி, ரஹானே ஆகியோர் களத்தில் இருந்தனர். விராட் கோலி 45 ரன்கள் எடுத்திருந்தபோது ரூட் கேட்சை மிஸ் செய்தார். இதே போல, கோலி மற்றும் ரஹானாவின் கேட்சுகள் மிஸ் செய்யப்பட்டதால் இடைப்பட்ட வாய்ப்பில் ரன்கள் சேர்த்தனர் இந்திய பேட்ஸ்மேன்கள்.

இந்நிலையில், கோலி அரை சதம் கடந்தபோது, இந்திய அணி 100 ரன்களை எட்டியிருந்தது. மோசமான தொடக்கத்தில் இருந்து இந்திய அணி ஓரளவு மீண்டுள்ளது. இப்போது, அரை சதம் கடந்த கோலி ஆட்டமிழந்துள்ள நிலையில் ரஹானே மற்றும் பண்ட் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Vellore Multi Super Specialty Hospital: வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.