மேலும் அறிய

முருகா.. பழனி பஞ்சாமிர்தம் கெட்டுப்போகாமல் இருப்பது எப்படி? இத்தனை ஆரோக்கியமா?

அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் வழங்கப்படும் பஞ்சாமிர்தம் கெட்டுப்போகாமல் இருப்பது எப்படி? அதன் சிறப்புகள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

தமிழ் கடவுள் என்று பக்தர்களால் போற்றி வணங்கப்படுபவர் முருகப்பெருமான். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மிகவும் முக்கியமான ஒன்று பழனி. பழனிக்கு புராணங்களில் ஏராளமான வரலாறு உள்ளது. 

பழனி பஞ்சாமிர்தம்:

அறுபடை வீடுகளில் மிகவும் முக்கியமான பழனியின் முருகப்பெருமானைப் போல, பழனி கோயிலில் வழங்கப்படும் பஞ்சாமிர்தமும் மிகவும் புகழ்பெற்றது. உலகப்புகழ்பெற்ற பழனி பஞ்சாமிர்தம் மிகவும் சுவையாக இருப்பது ஏன்? அது கெட்டுப்போகாமல் இருப்பதற்கான காரணம் என்ன? என்பதை கீழே விரிவாக காணலாம். 

தயாரிக்கப்படுவது எப்படி?

பழனி பஞ்சாமிர்தத்தில் பயன்படுத்தப்படும் 5 பொருட்கள்:

1. பச்சை மலை வாழைப்பழம்

2. தேன்

3. கற்கண்டு

4. நாட்டுச் சர்க்கரை

5. பேரீச்சம் பழம்

இந்த 5 பொருட்களும் பழனி பஞ்சாமிர்தம் தயாரிப்பதற்கான மிகவும் முக்கியமான பொருள் ஆகும். இதனுடன் பஞ்சாமிர்தத்தின் சுவையை அதிகரிப்பதற்காக ஏலக்காய், நெய் மற்றும் விருப்பாச்சி வாழைப்பழம் ஆகியவை சேர்ப்பார்கள்.

கெட்டுப்போகாதது எப்படி?

இந்த பொருட்கள் எல்லாம் சேர்த்தே பழனி பஞ்சாமிர்தம் செய்கின்றனர். இவை அனைத்தும் இயற்கையான பொருட்கள் ஆகும். எந்தவொரு செயற்கையான பொருளும் இன்றி கலப்படம் இல்லாமல் தயாரிக்கப்படுவதால் பழனி பஞ்சாமிர்தம் மிகவும் சுவை மிகுந்ததாக உள்ளது. 

பழனி பஞ்சாமிர்தம் நீண்ட நாட்கள் ஆகியும் கெட்டுப்போகாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் விருப்பாச்சி வாழைப்பழம் ஆகும். பழனி சுற்றுவட்டாரத்தில் விருப்பாச்சி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் பெயரால்தான் இந்த வாழைப்பழம் அழைக்கப்படுகிறது. 

இந்த வாழைப்பழத்தில் நீர்ச்சித்து மிகவும் குறைவாக இருக்கும். அதேசமயம், நல்ல அடர்த்தியான தன்மையுடன் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும் தன்மை கொண்டது இந்த வாழைப்பழம். இந்த  வாழைப்பழத்தை பஞ்சாமிர்தத்தில் சேர்ப்பதால்தான் பழனி பஞ்சாமிர்தம் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கிறது. மற்ற செயற்கை ரசாயனங்கள், தண்ணீர் போன்றவை சேர்க்கப்படாத காரணத்தாலும் பழனி பஞ்சாமிர்தம் மிகவும் சுவை மிகுந்ததாக உள்ளது. 

ஆரோக்கியம்:

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டவுடன் அதில் ஒரு பாதியை கோயிலின் மூலவருக்கு அபிஷேகம் செய்கின்றனர். அதில் உள்ள பாதியை பழனி பஞ்சாமிர்தத்துடன் கலந்து பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்குகின்றனர். பழனியில் உள்ள மூலவர் சிலை நவபாஷணங்களால் செய்யப்பட்ட சிலை ஆகும். இந்த நவபாஷணத்தில் அபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் பொருட்கள் உடலுக்கு ஆரோக்கியம் தருவதாகவும் அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

பழனி பஞ்சாமிர்தமானது பிரசாதமாக மட்டுமின்றி ஆரோக்கியமான பொருளாகவும் உள்ளது. தேன், பேரீச்சம்பழம், வாழைப்பழம், கற்கண்டு, நாட்டுச் சர்க்கரை என ஆரோக்கியமான உணவுப்பொருள் அதில் இருப்பதால் இது உடலுக்கு வலிமையை அளிக்கிறது. 

பழனி பஞ்சாமிர்தம் சாப்பிடுவதால் மூளையில் உள்ள மகிழ்ச்சியைத் தூண்டும் ஹார்மோனான செரோடோனின் சுரப்பது அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. பஞ்சாமிர்தத்தில் உள்ள இயற்கையான ப்ரக்டோஸ் இந்த ஹார்மோனை தூண்டுவதில் முக்கிய பங்காற்றுகிறது. 

தலைப்பு செய்திகள்

புனிதப்பயணம் மேற்கொள்ள 5000 ரூபாய் அரசு மானியம்: விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ...
புனிதப்பயணம் மேற்கொள்ள 5000 ரூபாய் அரசு மானியம்: விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ...
வளையல்களால் மூழ்கிய வல்லக்கோட்டை அம்மன் சந்நிதி! சிலிர்க்க வைக்கும் ஆடிப்பூரம் வைபவம்! 
வளையல்களால் மூழ்கிய வல்லக்கோட்டை அம்மன் சந்நிதி! சிலிர்க்க வைக்கும் ஆடிப்பூரம் வைபவம்! 
அம்மனை நாடி அலைகடலென திரண்ட பக்தர்கள்! ஏகௌரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு
அம்மனை நாடி அலைகடலென திரண்ட பக்தர்கள்! ஏகௌரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு
ஆடிப்பூர வளைகாப்பு உற்சவம்: விழுப்புரம் மாவட்டமே ஆன்மிகக் கடலில் மூழ்கியது!
ஆடிப்பூர வளைகாப்பு உற்சவம்: விழுப்புரம் மாவட்டமே ஆன்மிகக் கடலில் மூழ்கியது!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
Embed widget