மேலும் அறிய
Yercaud 47th Flower Show : ஏற்காட்டில் தொடங்கிய கோடை மலர் கண்காட்சி விழா!
Yercaud 47th Flower Show : ஏற்காடு ரோஜா என்றழைக்கப்படும் டேலியா மலர்கள் மட்டும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொட்டிகளில் பூத்து குலுங்குகின்றன
ஏற்காடு மலர் கண்காட்சி
1/6

ஏற்காட்டில் 47வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி இன்று தொடங்கியது. இன்று தொடங்கும் மலர் கண்காட்சி வருகின்ற மே 26 ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது.
2/6

தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் இணைந்து மலர் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளனர்
Published at : 22 May 2024 03:11 PM (IST)
Tags :
Yercaudமேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
கல்வி
பொது அறிவு
உலகம்
சென்னை





















