மேலும் அறிய
Ooty Flower Show : சுற்றுலா பயணிகளை ஆச்சரியப்படுத்தும் உதகை மலர் கண்காட்சி!
உலகப்புகழ் பெற்ற உதகை மலர் கண்காட்சி 126 வது முறையாக இன்று துவங்கியது. இன்று முதல் 20 ம் தேதி வரை இந்த கண்காட்சி நடைபெற உள்ளது.

உதகை மலர் கண்காட்சி
1/8

மலர் கண்காட்சியை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா துவக்கி வைத்தார்.
2/8

ஆண்டுதோறும் மே மாதத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கோடை விழா நடத்தப்படுகிறது.
3/8

2024-ம் ஆண்டிற்கான துவக்க காட்சியாக இன்று மலர்க்காட்சியும், ரோஜா காட்சியும் துவங்கியது.
4/8

மலர் அலங்காரங்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.
5/8

ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் மலர் கண்காட்சியை கண்டு ரசித்து வருகின்றனர்.
6/8

மலர் கண்காட்சி இன்று முதல் 20 ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது.
7/8

உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட நீலகிரி மலை இரயிலின் நீராவி என்ஜின் மலர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
8/8

குழந்தைகளைக் கவரும் வகையில் டிஸ்னி உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Published at : 11 May 2024 10:42 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
விழுப்புரம்
அரசியல்
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion