மேலும் அறிய
கோவை மக்களின் வாழ்வியலை பறைசாற்றும் தத்ரூபமான ஓவியங்கள்!
கோவையில் சிங்கப்பூர், ஸ்பெயின் ஓவியர்கள் இணைந்து, கோவை மக்களின் வாழ்வியலை ஓவியமாக வரைந்து வருகின்றனர். இது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அடுக்குமாடி குடியிருப்பில் வரையப்பட்ட ஓவியம்
1/9

ஸ்ட்ரீட் ஆர்ட் அமைப்பினர் மக்கள் வசிக்கும் குடியிருப்பு சுவர்களில் ஓவியங்கள் வரைகின்றனர்.
2/9

உக்கடம் புல்லுக்காடு மைதானத்தில், நகர்ப்புற வாழ்விட வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புகளில் ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.
Published at : 06 Feb 2024 10:46 AM (IST)
மேலும் படிக்க





















