மேலும் அறிய
காணும் பொங்கல் கொண்டாட்டம்; கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்!
காணும் பொங்கலை முன்னிட்டு கோவை குற்றாலத்தில் பொதுமக்கள் அதிக அளவில் குவிந்து அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.
கோவை குற்றாலம்
1/9

காணும் பொங்கல் தினத்தில் உறவினர்கள், நண்பர்களை சந்தித்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வது வழக்கம்.
2/9

காணும் பொங்கல் தினமான இன்று ஏராளமான மக்கள் சுற்றுலா தலங்களில் குவிந்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
Published at : 18 Jan 2024 11:11 AM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
இந்தியா
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
உலகம்





















