மேலும் அறிய
காணும் பொங்கல் கொண்டாட்டம்; கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்!
காணும் பொங்கலை முன்னிட்டு கோவை குற்றாலத்தில் பொதுமக்கள் அதிக அளவில் குவிந்து அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

கோவை குற்றாலம்
1/9

காணும் பொங்கல் தினத்தில் உறவினர்கள், நண்பர்களை சந்தித்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வது வழக்கம்.
2/9

காணும் பொங்கல் தினமான இன்று ஏராளமான மக்கள் சுற்றுலா தலங்களில் குவிந்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
3/9

சிறுவாணி மலைத் தொடர்களின் அடிவாரத்தில், வனப்பகுதிக்குள் கோவை குற்றாலம் அமைந்துள்ளது.
4/9

இயற்கை சூழலை ரசிக்கவும், அருவிகளில் குளிக்கவும் மக்கள் படையெடுத்து வந்தனர்.
5/9

ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகளில் மக்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
6/9

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருந்து கொட்டும் அருவிகளில் குடும்பத்தோடு குளித்து மகிழ ஏற்ற இடமாக உள்ளது.
7/9

கோவை நகரில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கோவை குற்றாலம்.
8/9

கோவை குற்றாலம், முக்கியமான சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது.
9/9

ஏராளமான சுற்றுலா பயணிகள் கோவை குற்றாலத்திற்கு அதிகளவில் வந்து செல்கின்றனர்.
Published at : 18 Jan 2024 11:11 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
சென்னை
ஐபிஎல்
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion