மேலும் அறிய

Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்

கஞ்சா போதையில் இருந்த சிறுவர்கள் வடமாநில இளைஞரை கொடூரமாக வெட்டி அதை வீடியோவாக எடுத்து ரீல்ஸ் மோகத்தால் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பகீர் சம்பவம் தமிழ்நாட்டில் அரங்கேறியுள்ளது.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுராஜ் என்பவர் குடும்ப பிரச்னை காரணமாக சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்துள்ளார். டிசம்ம்பர் 27ம் தேதி சென்னை- திருத்தணி ரயிலில் சுராஜ் பயணம் செய்யும் போது 17 வயதுடைய இளைஞர்கள் 4 பேர் கஞ்சா போதையில் ரயிலில் ஏறியுள்ளனர். இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுப்பதற்காக 2 பட்டா கத்தியை அவர்கள் கையோடு எடுத்து வந்துள்ளனர்.

சுராஜை பார்த்ததும் ஹிந்தியில் பேசி வம்பிழுத்த கும்பல் அவரை வெட்டுவது போல் நடித்து ரீல்ஸ்-ம் எடுத்துள்ளனர். ஒருகட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், கோபமான கும்பல் திருத்தணி ரயில் நிலையத்தை அடைந்ததும் சுராஜை ஆள் நடமாட்டம் இல்லாத இடம் ஒன்றுக்கு வலுக்கட்டாயமாக அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு வைத்து பட்டா கத்தியால் வடமாநில நபரை கடுமையாக வெட்டியுள்ளனர். இதனை வீடியோவாகவும் எடுத்து கஞ்சா போதையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடிய வடமாநில நபர் தட்டுத்தடுமாறி மெயின் ரோட்டுக்கு சென்று மற்றவர்களின் உதவியை கேட்டுள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சுராஜை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

இதனை தொடர்ந்து வேறு இடத்தில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த 4 சிறுவர்களை பிடித்த போலீசார், கொலை முயற்சி வழக்கு , பொது இடங்களில் மக்களை அச்சுறுத்துதல் , உள்ளிட்ட வழக்குகளை பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பட்டப் பகலிலேயே வடமாநில நபர் மீது தாக்குதல் நடந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

செய்திகள் வீடியோக்கள்

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

டெல்டாவில் கரும்பு சாகுபடிக்கு ஆபத்து மணி! 60 ஆயிரம் ஏக்கரிலிருந்து 15 ஆயிரம் ஏக்கராக சுருங்கிய பரப்பளவு
டெல்டாவில் கரும்பு சாகுபடிக்கு ஆபத்து மணி! 60 ஆயிரம் ஏக்கரிலிருந்து 15 ஆயிரம் ஏக்கராக சுருங்கிய பரப்பளவு
CM Vijay: பாலையா, சிரஞ்சீவி பேச்சு கேவலமா இருக்கும்.. விஜய் அரசியல் சூப்பர்.. நடிகை ரோஜா புகழாரம்!
CM Vijay: பாலையா, சிரஞ்சீவி பேச்சு கேவலமா இருக்கும்.. விஜய் அரசியல் சூப்பர்.. நடிகை ரோஜா புகழாரம்!
வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளின் மெகா கோரிக்கைகள்! கூடுதல் நிதி முதல் ரூ.2 லட்சம் கடன் தள்ளுபடி வரை எதிர்பார்ப்பு
வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளின் மெகா கோரிக்கைகள்! கூடுதல் நிதி முதல் ரூ.2 லட்சம் கடன் தள்ளுபடி வரை எதிர்பார்ப்பு
பாசன வாய்க்கால் கரையில் குவியும் குப்பைகள்... தஞ்சாவூர் அருகே தொற்றுநோய் அபாயம்!
பாசன வாய்க்கால் கரையில் குவியும் குப்பைகள்... தஞ்சாவூர் அருகே தொற்றுநோய் அபாயம்!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
Premalatha vs Vijay : தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
Nagercoil Sabarivarman :நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
EV Car Charging : மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
Vanathi Srinivasan: விசாரணை கைதி மரணம்.. காவல் நிலையம் சித்ரவதைக்கூடமா? .. விஜயை விளாசிய வானதி சீனிவாசன்!
Vanathi Srinivasan: விசாரணை கைதி மரணம்.. காவல் நிலையம் சித்ரவதைக்கூடமா? .. விஜயை விளாசிய வானதி சீனிவாசன்!
Embed widget