மேலும் அறிய
Plastic Water Bottles : பிளாஸ்டிக் பாட்டிலில் சேமித்த தண்ணீரை குடிப்பதால் இவ்வளவு பிரச்சினை வருமா?
Plastic Water Bottles : ப்ரெடோனியாவில் உள்ள நியூயார்க் ஸ்டேட் யுனிவர்சிட்டி நடத்திய ஆய்வில், பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீரில், அதிகப்படியான மைக்ரோபிளாஸ்டிக்ஸ் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீரை குடிப்பது
1/6

பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீரை சேமிக்கவோ அல்லது குடிக்கவோ கூடாது என்று நிபுணர்கள் பரிந்துரைகின்றனர். பிளாஸ்டிக்கிலிருந்து தண்ணீரில் கலக்கும் ரசாயனங்கள் நம் உடலுக்குள் உட்செலுத்தப்பட்டு நோயெதிர்ப்பு மண்டலத்தை சீர்குலைக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
2/6

பிளாஸ்டிக்கில் phthalates என்ற வேதிப்பொருள் இருப்பதால், கல்லீரல் புற்றுநோய், விந்தணு எண்ணிக்கை குறைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சமீபத்தில், ப்ரெடோனியாவில் உள்ள நியூயார்க் ஸ்டேட் யுனிவர்சிட்டி நடத்திய ஆய்வில், பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீரில், அதிகப்படியான மைக்ரோபிளாஸ்டிக்ஸ் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Published at : 06 Apr 2024 11:49 AM (IST)
Tags :
Health Tipsமேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
தூத்துக்குடி
வேலைவாய்ப்பு
அரசியல்





















