மேலும் அறிய
Vairamuthu : பூங்காற்று திரும்புமா முதல் புது வெள்ளை மழை வரை..வைரமுத்துவின் மனதை மயக்கும் வரிகள்!
உலக கவிதை தினத்தையொட்டி கவிஞர் வைரமுத்துவின் சில பாடல் வரிகள் இங்கே..
வைரமுத்து
1/6

மார்ச் 21 ஆம் தேதி, உலக கவிதை தினமாக அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ் திரை உலகின் புகழ்பெற்ற கவிஞரான கவி பேரரசு வைரமுத்துவின் வைர வரிகளுல் சிலவற்றை இங்கு காண்போம்.
2/6

பூங்காற்று திரும்புமா..முதல் மரியாதை படத்தில் வரும் பூங்காற்று திரும்புமா என் பாட்ட விரும்புமா பாராட்ட மடியில் வெச்சுப் தாலாட்ட எனக்கொரு தாய் மடி கெடைக்குமா.. என்ற பாடல் வரிகள் கதாநாயகியை பிரிந்து வாடும் கதாநாயகனின் மனதினை தத்ரூபமாக பிரதிபலித்திருக்கும்.
Published at : 21 Mar 2023 07:14 PM (IST)
மேலும் படிக்க





















