மேலும் அறிய

Captain Vijayakanth : கேப்டன் விஜயகாந்தின் அழியா புகழைப் பாடும் சினிமா பாடல்கள்!

Captain Vijayakanth : மறைந்த நடிகர் விஜயகாந்தின் அழியா புகழை போற்றும் பாடல்கள் இதோ..!

Captain Vijayakanth : மறைந்த நடிகர் விஜயகாந்தின் அழியா புகழை போற்றும் பாடல்கள் இதோ..!

கேப்டன் விஜயகாந்த்

1/6
மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் புகழை பாடும் திரைப்பாடல்கள் ஏராளம். அவற்றுள் டாப் 5  பாடல்களை இங்கே பார்க்கலாம்.
மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் புகழை பாடும் திரைப்பாடல்கள் ஏராளம். அவற்றுள் டாப் 5 பாடல்களை இங்கே பார்க்கலாம்.
2/6
சின்ன கவுண்டர் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘அந்த வானத்தைப் போல’ பாடலின் “அந்த வானத்தப் போல மனம் படைச்ச மன்னவனே பனித்துளியப் போல குணம் படைச்ச தென்னவனே..” என்ற வரிகள் அவரின் பொன்னான குணத்தை விளக்கி இருக்கும்.
சின்ன கவுண்டர் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘அந்த வானத்தைப் போல’ பாடலின் “அந்த வானத்தப் போல மனம் படைச்ச மன்னவனே பனித்துளியப் போல குணம் படைச்ச தென்னவனே..” என்ற வரிகள் அவரின் பொன்னான குணத்தை விளக்கி இருக்கும்.
3/6
சின்ன கவுண்டர் படத்தில் வரும் ‘கண்ணுப்பட போகுதையா’ பாடலில் வரும் “ முத்தான பரம்பரை தான் குப்பனும் சுப்பனும் அண்ணன் தம்பி தான் எல்லோரும் ஒரு முறை தான் ஏழையும் சாலையும் சரிசமன் தான்..” வரிகள் விஜயகாந்தின் சகோதரத்துவத்தை போற்றி பாடியுள்ளது.
சின்ன கவுண்டர் படத்தில் வரும் ‘கண்ணுப்பட போகுதையா’ பாடலில் வரும் “ முத்தான பரம்பரை தான் குப்பனும் சுப்பனும் அண்ணன் தம்பி தான் எல்லோரும் ஒரு முறை தான் ஏழையும் சாலையும் சரிசமன் தான்..” வரிகள் விஜயகாந்தின் சகோதரத்துவத்தை போற்றி பாடியுள்ளது.
4/6
சிவப்பு மல்லி திரைப்படத்தில் வரும் ‘எரிமலை எப்படி பொறுக்கும்’  பாடலில் இடம் பெற்றிருக்கும் “ஏறு பிடித்தவர் இருணி இளைத்தவர் வேர்வை விதைத்தவர் வெய்யிலில் அறுத்தவர் ரத்த பொட்டு வைத்து கொண்டால் தர்மங்கள் தூங்காது..” வரிகள் அதர்மத்தை எதிர்த்தி போராடும் அவரது போராட்ட குணத்தை பிரதிபலிக்கிறது.
சிவப்பு மல்லி திரைப்படத்தில் வரும் ‘எரிமலை எப்படி பொறுக்கும்’ பாடலில் இடம் பெற்றிருக்கும் “ஏறு பிடித்தவர் இருணி இளைத்தவர் வேர்வை விதைத்தவர் வெய்யிலில் அறுத்தவர் ரத்த பொட்டு வைத்து கொண்டால் தர்மங்கள் தூங்காது..” வரிகள் அதர்மத்தை எதிர்த்தி போராடும் அவரது போராட்ட குணத்தை பிரதிபலிக்கிறது.
5/6
கேப்டனின் பொன்னான குணத்திற்காக பல ரசிகர்களும் தொண்டர்களும் அவரை போற்றி புகழ்ந்தனர். அதனை எடுத்து கூறும் வரிகளாக பொன் மன செல்வன் படத்தில் இடம் பெற்றுள்ள பொட்டு வச்ச தங்கக்குடம் பாடலில் வரும் “மனசு எல்லாமே கோயிலையா அதுல நீ தானே சாமியையா” வரிகள் அமைந்துள்ளது.
கேப்டனின் பொன்னான குணத்திற்காக பல ரசிகர்களும் தொண்டர்களும் அவரை போற்றி புகழ்ந்தனர். அதனை எடுத்து கூறும் வரிகளாக பொன் மன செல்வன் படத்தில் இடம் பெற்றுள்ள பொட்டு வச்ச தங்கக்குடம் பாடலில் வரும் “மனசு எல்லாமே கோயிலையா அதுல நீ தானே சாமியையா” வரிகள் அமைந்துள்ளது.
6/6
தவசி படத்தில் வரும் ‘எழுந்தா மல போல..’ பாடலில் வரும் “சத்தியத்தையும் தர்மத்தையும் காத்திருக்கும் எங்க தர்மதுரை உங்க கண்ணுக்குள்ளே இருக்கோம் கவலையில்லை..”  வரிகள் மக்கள் அவர் மேல் வைத்திருந்த மரியாதையையும் பற்றையும் எடுத்து கூறுகிறது.
தவசி படத்தில் வரும் ‘எழுந்தா மல போல..’ பாடலில் வரும் “சத்தியத்தையும் தர்மத்தையும் காத்திருக்கும் எங்க தர்மதுரை உங்க கண்ணுக்குள்ளே இருக்கோம் கவலையில்லை..” வரிகள் மக்கள் அவர் மேல் வைத்திருந்த மரியாதையையும் பற்றையும் எடுத்து கூறுகிறது.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman:
Seeman: "நான் புலி.. நான் பெரியாரை ஏத்துக்கவே மாட்டேன்" மீண்டும் சீறிய சீமான்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
Minister Raghupathi on EPS: கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

செங்கோட்டையனுக்கு வந்த PHONE CALL.. ஆட்டத்தை ஆரம்பித்த சசிகலா! எடப்பாடிக்கு ஆப்பு ரெடி!ஆதங்கத்தில் கோகுல இந்திரா! கடுப்பான ஜெயக்குமார்! என்ன செய்யப்போகிறார் EPS?Rajini fans vs TVK: விஜய் சுற்றுப்பயணம்” அழுகிய முட்டை வீசுவோம்” ரஜினி ரசிகர்கள் சதி திட்டம்?மணிப்பூர் CM திடீர் ராஜினாமா! காலைவாரிய பாஜக MLA-க்கள்! அமித்ஷாவுடன் மீட்டிங்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman:
Seeman: "நான் புலி.. நான் பெரியாரை ஏத்துக்கவே மாட்டேன்" மீண்டும் சீறிய சீமான்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
Minister Raghupathi on EPS: கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
ADMK EPS Discussion: செங்கோட்டையன் மீது நடவடிக்கையா.? முக்கிய ஆலோசனை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி...
செங்கோட்டையன் மீது நடவடிக்கையா.? முக்கிய ஆலோசனை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி...
Annamalai: திமுக அரசு.. நம்பர் ஒன் அமைச்சர் இவர் தான், பாஜக தூக்குவது உறுதி - ஸ்கெட்ச் போட்ட அண்ணாமலை
Annamalai: திமுக அரசு.. நம்பர் ஒன் அமைச்சர் இவர் தான், பாஜக தூக்குவது உறுதி - ஸ்கெட்ச் போட்ட அண்ணாமலை
NEET UG Exam: நீட் இளங்கலைத் தேர்வு கட்டணம், மையம்..விண்ணப்பிப்பது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கம்!
NEET UG Exam: நீட் இளங்கலைத் தேர்வு கட்டணம், மையம்..விண்ணப்பிப்பது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கம்!
Sengottaiyan : ”சசிகலாவோடு பேசினாரா செங்கோட்டையன்?” எடப்பாடி பழனிசாமி அதிருப்திக்கு என்ன காரணம்..?
Sengottaiyan : ”சசிகலாவோடு பேசினாரா செங்கோட்டையன்?” எடப்பாடி பழனிசாமி அதிருப்திக்கு என்ன காரணம்..?
Embed widget