மேலும் அறிய
Ranbir Kapoor: மகளை நினைத்து பயப்படும் ரன்பீர் கபூர்! இதுதான் காரணமா?
பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் தனது குழந்தை குறித்தும், பெற்றோராக தனக்கு இருக்கும் பயம் குறித்தும் ரெட் சீ திரைப்பட விழாவில் பேசியுள்ளார்.

நடிகர் ரன்பீர்
1/6

பாலிவுட்டின் காதல் ஜோடிகளாக இருந்து, திருமணம் செய்து கொண்ட ஜோடி, ஆலியா-ரன்பீர்
2/6

கிட்டதட்ட 5 வருட காதலிற்கு பிறகு இவர்கள் திருமண பந்தத்தில் இணைந்தனர்
3/6

திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே தாங்கள் பெற்றோர்களாகவிருப்பதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்திருந்தார் ஆலியா
4/6

அதன் பிறகு சில மாதங்களில் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. தங்களது குழந்தைக்கு ராஹா என்று பெயர் வைத்துள்ளனர்
5/6

புதிதாக தந்தையாகியுள்ள ரன்பீர், துபாயில் நடைப்பெற்று வரும் ரெட் சீ திரைப்பட விழாவில் பங்கேற்றுள்ளார். அதில் தனது குடும்பம் குறித்தும், தனது மகள் குறித்தும் பேசியுள்ளார் ரன்பீர்.
6/6

தனது மகளுக்கு 20 வயதாகும் போது தனக்கு 60 வயதாகும் என குறிப்பிட்ட அவர், இதுவே தனது மிகப்பெரிய பயம் என்றும் தெரிவித்தார்
Published at : 10 Dec 2022 01:44 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
உலகம்
செங்கல்பட்டு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion