மேலும் அறிய

Parvati Nair: நடிகை பார்வதி நாயர் ஹனி மூனுக்கு எங்க போய் இருக்காங்க தெரியுமா? வைரலாகும் போட்டோஸ்!

நடிகை பார்வதி நாயர் கணவருடன் ஹனிமூனுக்கு சென்றுள்ள நிலையில், மாலத்தீவில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை பார்வதி நாயர் கணவருடன் ஹனிமூனுக்கு சென்றுள்ள நிலையில், மாலத்தீவில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பார்வதி நாயரின் ஹனி மூன் போட்டோஸ்

1/8
ஐக்கிய அரபு நாடான அபுதாபியில் பிறந்து வளர்த்தவர் பார்வதி. இவர் மலையாளி குடும்பத்தை சேர்ந்தவர்.
ஐக்கிய அரபு நாடான அபுதாபியில் பிறந்து வளர்த்தவர் பார்வதி. இவர் மலையாளி குடும்பத்தை சேர்ந்தவர்.
2/8
சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு சாப்ட்வேர் நிபுணராக பணியாற்றி வந்தார். மேலும் 15 வயதாக இருக்கும் போதே மாடலிங் துறையில் கால் பதித்துள்ளார்.
சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு சாப்ட்வேர் நிபுணராக பணியாற்றி வந்தார். மேலும் 15 வயதாக இருக்கும் போதே மாடலிங் துறையில் கால் பதித்துள்ளார்.
3/8
2012 ஆம் ஆண்டு திரைக்கு வந்த பாப்பின்ஸ் என்ற மலையாள படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு ஸ்டோரி கதே என்ற கன்னட படத்தில் நடித்தார். அப்போது தான் 2014 ஆம் ஆண்டு திரைக்கு வந்த நிமிர்ந்து நில் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.
2012 ஆம் ஆண்டு திரைக்கு வந்த பாப்பின்ஸ் என்ற மலையாள படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு ஸ்டோரி கதே என்ற கன்னட படத்தில் நடித்தார். அப்போது தான் 2014 ஆம் ஆண்டு திரைக்கு வந்த நிமிர்ந்து நில் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.
4/8
இந்தப் படத்திற்கு பிறகு அஜித், அருண் விஜய் ஆகியோர் நடிப்பில் திரைக்கு வந்த என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.
இந்தப் படத்திற்கு பிறகு அஜித், அருண் விஜய் ஆகியோர் நடிப்பில் திரைக்கு வந்த என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.
5/8
இந்தப் படம் அவருக்கு நல்ல வரவேற்பு பெற்றுக் கொடுத்தது. இதைத் தொடர்ந்து கமல் ஹாசனின் உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர், சீதக்காதி, கோட் என்று பல படங்களில் நடித்தார்.
இந்தப் படம் அவருக்கு நல்ல வரவேற்பு பெற்றுக் கொடுத்தது. இதைத் தொடர்ந்து கமல் ஹாசனின் உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர், சீதக்காதி, கோட் என்று பல படங்களில் நடித்தார்.
6/8
தற்போது ஆலம்பனா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். சினிமாவில் நடித்து கொண்டிருக்கும் போதே தொழிலதிபரான அஷ்ரித் அசோக்கை திருமணம் செய்து கொண்டார்.
தற்போது ஆலம்பனா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். சினிமாவில் நடித்து கொண்டிருக்கும் போதே தொழிலதிபரான அஷ்ரித் அசோக்கை திருமணம் செய்து கொண்டார்.
7/8
கடந்த பிப்ரவரி மாதம் தான் இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் தான் இப்போது பார்வதி நாயர் மற்றும் அஷ்ரித் அசோக் இருவரும் ஹனிமூனுக்கு மாலத்தீவு சென்றுள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் தான் இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் தான் இப்போது பார்வதி நாயர் மற்றும் அஷ்ரித் அசோக் இருவரும் ஹனிமூனுக்கு மாலத்தீவு சென்றுள்ளனர்.
8/8
அங்கு பிகினி உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பார்வதி நாயர் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகிறது.
அங்கு பிகினி உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பார்வதி நாயர் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகிறது.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
Embed widget