மேலும் அறிய

Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

கார்த்திகை தீபம் சீரியலில் அடுத்து நடக்கப்போவது என்ன? என்பதை கீழே விரிவாக காணலாம்.

இரவு 9 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரசிகர்களின் பேவரிட் சீரியல் கார்த்திகை தீபம், இன்று உணர்ச்சிகளும் பரபரப்பும் கலந்த காட்சிகளுடன் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்க உள்ளது. 

கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி:

நேற்றைய எபிசோடில் கார்த்திக் மற்றும் ரேவதி பரமேஸ்வரி பாட்டி வீட்டிற்கு கிளம்பிய நிலையில், இன்று அவர்களின் வருகை பல புதிய திருப்பங்களுக்கு வழிவகுக்கிறது. வீட்டில் கடும் ஆத்திரத்தில் சாமுண்டீஸ்வரி கொந்தளிக்கிறாள். கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீட்டில் இருக்கும் பொருட்களை எல்லாம் தூக்கி எறிந்து உடைத்து ஆவேசப்படுகிறாள். 

வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்தாலும், சாமுண்டீஸ்வரியின் கோபம் மட்டும் குறையவே இல்லை.

ஆரத்தி எடுத்த பரமேஸ்வரி:

மறுபக்கம், கார்த்திக் மற்றும் ரேவதி ஜோடியாக பரமேஸ்வரி பாட்டி வீட்டிற்கு வருகிறார்கள். அவர்களை பார்த்த மகிழ்ச்சியில் பரமேஸ்வரி ஆரத்தி எடுத்து அன்புடன் வீட்டிற்குள் வரவேற்கிறார். அதோடு மட்டுமல்லாமல், ரேவதியை நேராக பூஜை அறைக்கு அழைத்துச் சென்று விளக்கேற்றச் சொல்கிறார். ரேவதியும் பக்தியுடன் விளக்கேற்றி அனைவரின் மனதையும் கவர்கிறாள்.

இந்த நிகழ்வுகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, சாமுண்டீஸ்வரி இன்னும் கோபத்தின் உச்சத்திலேயே இருக்கிறாள். அப்போது மயில்வாகனம் மற்றும் ரோகினி இருவரும் பரமேஸ்வரி பாட்டி வீட்டிற்கு வந்து கார்த்திக், ரேவதியை சந்திக்கின்றனர். இதனால் அங்கு புதிய பேச்சுகளும் எதிர்பாராத சம்பவங்களும் அரங்கேறப் போகும் சூழல் உருவாகிறது.

அடுத்து நடக்கப்போவது என்ன?

சாமுண்டீஸ்வரியின் கோபம் அடுத்து என்ன விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது? பரமேஸ்வரி வீட்டில் கார்த்திக் - ரேவதிக்கு என்ன காத்திருக்கிறது? மயில்வாகனம் மற்றும் ரோகினியின் வருகை எந்த புதிய திருப்பத்தை உருவாக்கும்? என்ற பல கேள்விகளுக்கான பதில்களை தெரிந்து கொள்ள, இன்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலை தவறாமல் காணுங்கள்!

Advertisement

தலைப்பு செய்திகள்

Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
Embed widget