மேலும் அறிய

Water in seas | 'கடலுக்கு தண்ணீர் வந்தது இப்படித்தான்' - விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் புதுத் தகவல்!

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, தொடக்கத்தில் பூமியில் கடலெல்லாம் இல்லை

பயணிக்கும் தூரமெல்லாம் காடும், மலையும், நிலமும் நம்முடன் பயணிப்பது போல தோன்றினாலும் இந்த பூமியில் நிலத்தை விட நீரே அதிகம். கடல் என்ற மாபெரும் ஒரு பரப்புதான் பூமியை அதிகம் கவர் செய்கிறது. இன்னமும் கண்டுபிடிக்கப்படாத எத்தனையோ உயிரினங்கள் கடலில் இருக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். கண்டுபிடிக்கப்படாத பல ரகசியங்களையும், ஆச்சரியங்களையும் பெருங்கடல்கள் வைத்திருக்கின்றன. அப்படியான பெருங்கடல்கள் தொடர்பான ஆராய்ச்சிகளும், ஆய்வுகளும் இன்றும் தொடர்கின்றன. அந்த வகையில் பூமிக்கு இவ்வளவு தண்ணீர் வந்து எப்படி என்ற கேள்விக்கு விடை தேட தொடங்கியுள்ளனர்.

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, தொடக்கத்தில் பூமியில் கடலெல்லாம் இல்லை. அதிக பனியும், விண்வெளியில் ஏற்பட்ட மேக வெடிப்புமே கடலுக்கு காரணம் என கூறப்படுகிறது. பல்வேறு கோணங்களில் ஆராய்ச்சியை தொடங்கிய விஞ்ஞானிகள், விண்வெளியில் இருந்து பெரும்பாலுமான தண்ணீர் கிடைத்துள்ளது.

Allu Arjun fans: ‛இனி அசம்பாவிதம் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்’ -வருத்தம் தெரிவித்த அல்லு அர்ஜூன்!

சோலார் காற்றுதான் கடல் உருவாக காரணமாவே இருந்துள்ளது. விண்வெளியில் தூசுகள் படிந்த பெரிய மேகங்கள் உலவிக் கொண்டிருக்கும் போது அதில் ஆக்சிஜன் மூகக்கூறுகள் படும்போது அது தண்ணீராக  மாறுவதாகவும், இது பெரிய அளவில் நடைபெற்றே கடல்கள் உருவாகி இருக்கலாம் என சொல்லப்பட்டுள்ளது.

க்ளாஸ்க்ளோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மார்ட்டின் லீ கருத்தின்படி, வெறும் விண்வெளியும்,மேக வெடிப்புமே கடலுக்கு காரணமில்லை. வால் நட்சத்திரங்கள் பூமியில் மோதியதும்,  சிறு கோள்களின் பனியும் கடலுக்கு காரணம் எனக்  குறிப்பிட்டுள்ளார். கடல் தொடர்பாக நாசா விஞ்ஞானிகளும் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூட்யூபில் வீடியோக்களை காண  

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

Pakistan Minister Warning: “கைகளை வெட்டுவோம்“; இந்தியாவிற்கு பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல்.! எதற்காக தெரியுமா.?
“கைகளை வெட்டுவோம்“; இந்தியாவிற்கு பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல்.! எதற்காக தெரியுமா.?
Trump on Iran: அய்யா, இதுவாவது உண்மையா.! ஈரான் கேட்டதாக ட்ரம்ப் போட்ட புதிய பதிவு; என்ன சொல்லியிருக்கார் பாருங்க
அய்யா, இதுவாவது உண்மையா.! ஈரான் கேட்டதாக ட்ரம்ப் போட்ட புதிய பதிவு; என்ன சொல்லியிருக்கார் பாருங்க
US Iran Tension: மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்.! ஈரானிய ஏவுகணை தளங்கள் மீது அமெரிக்கா அட்டாக்.! நடப்பது என்ன.?
மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்.! ஈரானிய ஏவுகணை தளங்கள் மீது அமெரிக்கா அட்டாக்.! நடப்பது என்ன.?
Kim Jong Un: தென் கொரியாவை பீதியிலேயே வைத்திருக்கும் வட கொரியா; அதிநவீன ஆயுத சோதனை; பார்வையிட்ட கிம் ஜாங் உன்
தென் கொரியாவை பீதியிலேயே வைத்திருக்கும் வட கொரியா; அதிநவீன ஆயுத சோதனை; பார்வையிட்ட கிம் ஜாங் உன்

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
Embed widget