மேலும் அறிய

25 நாட்கள் ரஷ்ய படைகளால் சிறைபிடித்து வைக்கப்பட்ட பெண்கள்.. கருவுற்ற 9 பெண்கள்.. குவியும் அதிர்ச்சி தகவல்கள்

ரஷ்ய படைகளால் சிறைப்பிடித்து வைக்கப்பட்ட பெண்களில் சிலர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

ரஷ்யா-உக்ரைன் நாடுகள் இடையேயான போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் ரஷ்ய படைகள் வடக்கு உக்ரைன் பகுதிகளில் இருந்த நகரங்களை ஆக்கிரமித்தனர். குறிப்பாக கியூவ் நகரத்தை ரஷ்ய படைகள் ஆக்கிரமித்து இருந்தது. அந்த இடங்களிலிருந்து தற்போது ரஷ்ய படைகள் வெளியேறி இருந்தாலும் அவர்கள் ஏற்படுத்திய சேதம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் ரஷ்யாவில் படைகள் ஆக்கிரமிப்பு செய்திருந்தப் போது சில பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஒரு ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியின் படி உக்ரைனின் புச்சா என்ற பகுதியில் ஒரு அடித்தளத்தில் 20க்கும் மேற்பட்ட பெண்களை ரஷ்ய படையினர் சிறை பிடித்து வைத்திருந்தாக கூறப்படுகிறது.  அவர்கள் அங்கு 25 நாட்களுக்கும் மேலாக இருந்ததாக தெரிகிறது. 

அந்த 20க்கும் மேற்பட்ட பெண்களில் தற்போது 9 பேர் கருவுற்றுள்ளதாகவும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. எனினும் இது தொடர்பான உறுதியான தகவல் இதுவரை கிடைக்கவில்லை. இருப்பினும் உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரஷ்ய படைகள் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர். 


25 நாட்கள் ரஷ்ய படைகளால் சிறைபிடித்து வைக்கப்பட்ட பெண்கள்.. கருவுற்ற 9 பெண்கள்.. குவியும் அதிர்ச்சி தகவல்கள்

இது தொடர்பாக உக்ரைன் நாட்டின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் டெனிசோவா இந்த தகவலை உறுதிபடுத்தியுள்ளார். உக்ரைன் நாட்டில் பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறியுள்ளார். இவை தவிர ரஷ்ய படைகள் ஆக்கிரமிப்பின் போது பல இடங்களில் வன்முறைகள் நடைபெற்றுள்ளதாகவும் டெனிசோவா தெரிவித்துள்ளார். 

இந்த குற்றங்கள் அனைத்தும் ஐநாவின் மனித உரிமைகள் ஆணையம் முறையாக விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக முறையாக விசாரிக்கப்படும் என்று ஐநா மனித உரிமை ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ரஷ்யாவின் ஐநாவிற்கான துணை தூதர், “ரஷ்ய படைகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடவில்லை. இது ரஷ்ய படைகளை இப்படி சித்தரிக்கும் முயற்சிகளில் ஒன்று” எனக் குற்றம்சாட்டியுள்ளார். ஏற்கெனவே ஐநாவின் மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து தற்காலிகமாக ரஷ்யா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN SIR ECI: வாக்காளர் பட்டியல் திருத்தம் - வாக்குரிமை, யாருக்கு பிரச்னை? செய்ய வேண்டியது என்ன? உரிய ஆவணங்கள்
TN SIR ECI: வாக்காளர் பட்டியல் திருத்தம் - வாக்குரிமை, யாருக்கு பிரச்னை? செய்ய வேண்டியது என்ன? உரிய ஆவணங்கள்
Tamilnadu Roundup: பாலியல் குற்றவாளிகள் சுட்டுப்பிடிப்பு, இன்று தொடங்கும் SIR, இன்று பொதுத்தேர்வு அட்டவணை, தங்கம் விலை குறைவு - 10 மணி செய்திகள்
பாலியல் குற்றவாளிகள் சுட்டுப்பிடிப்பு, இன்று தொடங்கும் SIR, இன்று பொதுத்தேர்வு அட்டவணை, தங்கம் விலை குறைவு - 10 மணி செய்திகள்
Covai: கோவை என்கவுன்டர் - 3 பேரும் அடையாளம் காணப்பட்டது எப்படி? உதவிய மொபெட், தட்டி தூக்கிய போலீசார்
Covai: கோவை என்கவுன்டர் - 3 பேரும் அடையாளம் காணப்பட்டது எப்படி? உதவிய மொபெட், தட்டி தூக்கிய போலீசார்
Covai: கோவை மாணவிக்கு பாலியல் தொல்லை விவகாரம் - 3 பேரை சுட்டு பிடித்த போலீசார்- நடந்தது என்ன?
Covai: கோவை மாணவிக்கு பாலியல் தொல்லை விவகாரம் - 3 பேரை சுட்டு பிடித்த போலீசார்- நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thanjavur Boy German Girl Marriage | தமிழ் பையன் ஜெர்மன் பொண்ணு தஞ்சாவூரில் டும்..டும்..COUPLE GOALS
Kovai Student Sexual Assault |கூட்டு பாலியல் வன்கொடுமைமாணவிக்கு நேர்ந்த கொடூரம் கோவையில் பயங்கரம்
TVK Karur Stampede Case | பனையூர் வந்த CBI அதிகாரிகள்பரபரக்கும் தவெக அலுவலகம்
அட்டாக் செய்த சீமான் பெருந்தன்மையாக நடந்த EPS வைரலாகும் வீடியோ | Edappadi Palanisamy vs Seeman

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN SIR ECI: வாக்காளர் பட்டியல் திருத்தம் - வாக்குரிமை, யாருக்கு பிரச்னை? செய்ய வேண்டியது என்ன? உரிய ஆவணங்கள்
TN SIR ECI: வாக்காளர் பட்டியல் திருத்தம் - வாக்குரிமை, யாருக்கு பிரச்னை? செய்ய வேண்டியது என்ன? உரிய ஆவணங்கள்
Tamilnadu Roundup: பாலியல் குற்றவாளிகள் சுட்டுப்பிடிப்பு, இன்று தொடங்கும் SIR, இன்று பொதுத்தேர்வு அட்டவணை, தங்கம் விலை குறைவு - 10 மணி செய்திகள்
பாலியல் குற்றவாளிகள் சுட்டுப்பிடிப்பு, இன்று தொடங்கும் SIR, இன்று பொதுத்தேர்வு அட்டவணை, தங்கம் விலை குறைவு - 10 மணி செய்திகள்
Covai: கோவை என்கவுன்டர் - 3 பேரும் அடையாளம் காணப்பட்டது எப்படி? உதவிய மொபெட், தட்டி தூக்கிய போலீசார்
Covai: கோவை என்கவுன்டர் - 3 பேரும் அடையாளம் காணப்பட்டது எப்படி? உதவிய மொபெட், தட்டி தூக்கிய போலீசார்
Covai: கோவை மாணவிக்கு பாலியல் தொல்லை விவகாரம் - 3 பேரை சுட்டு பிடித்த போலீசார்- நடந்தது என்ன?
Covai: கோவை மாணவிக்கு பாலியல் தொல்லை விவகாரம் - 3 பேரை சுட்டு பிடித்த போலீசார்- நடந்தது என்ன?
TN Rain: தமிழ்நாட்டில் 7 நாட்கள் மழை; எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா.? வானிலை மையம் கூறியுள்ளது என்ன.?
தமிழ்நாட்டில் 7 நாட்கள் மழை; எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா.? வானிலை மையம் கூறியுள்ளது என்ன.?
Mahindra XEV 9S EV: மஹிந்த்ராவின் அடுத்த பீஸ்ட் - XEV 9S மின்சார கார் - நச்சுன்னு நாலு பாயிண்ட், ஹைப்ரிட் டிசைன், ரேஞ்ச்
Mahindra XEV 9S EV: மஹிந்த்ராவின் அடுத்த பீஸ்ட் - XEV 9S மின்சார கார் - நச்சுன்னு நாலு பாயிண்ட், ஹைப்ரிட் டிசைன், ரேஞ்ச்
November School Holidays: லீவுடன் தொடங்கிய நவம்பர்; இந்த மாதம் எத்தனை நாள் தெரியுமா? இதோ பட்டியல்!
November School Holidays: லீவுடன் தொடங்கிய நவம்பர்; இந்த மாதம் எத்தனை நாள் தெரியுமா? இதோ பட்டியல்!
All Party Meet on 6th: பொதுக்கூட்ட கட்டுப்பாடுகள்; நவம்பர் 6-ம் தேதி அனைத்து கட்சிக் கூட்டம்; தமிழ்நாடு அரசு அழைப்பு
பொதுக்கூட்ட கட்டுப்பாடுகள்; நவம்பர் 6-ம் தேதி அனைத்து கட்சிக் கூட்டம்; தமிழ்நாடு அரசு அழைப்பு
Embed widget