மேலும் அறிய

பேருந்தில் இடம்பிடிக்க போட்டி; செய்யாறில் கல்லூரி மாணவர்கள் மோதலால் பரபரப்பு

கூடுதல் பேருந்து இயக்காததால் மாணவர்களுக்குள் ஒருவரையொருவர் தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் அரசு பேருந்து இயக்காத காரணத்தால் பேருந்தில் இடம் பிடிப்பதற்காக மாணவர்களுக்கிடையே கடும் மோதல் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. செய்யாறில் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் இரண்டு பிரிவாக காலை 8 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை மற்றும் 2 மணி முதல் 4 மணி வரை கல்லூரி செயல்பட்டு வருகிறது. அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் வந்தவாசி, ஆரணி, செய்யாறு, ஆற்காடு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 8,000-க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்‌. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றார்போல கல்லூரி நேரத்தில் அரசு போதிய அளவுக்கு பேருந்து இல்லாததால் கல்லூரிக்கு வரும்போதும்,

 

 

பேருந்தில் இடம் பிடிக்க மாணவர்கள் மோதல் 

கல்லூரி விட்டு வீடு திரும்பும்போதும் மாணவர்கள் பேருந்துகளில் ஓடிச்சென்று முட்டி மோதிக் கொண்டு இடம் பிடித்து கொண்டும், படியில் தொங்கியபடியும் தினந்தோறும் பயணம் செய்து வருகின்றனர். நேற்று கல்லூரிக்கு காலை சுழற்சியில் வகுப்பு முடித்து மாணவர்கள் கல்லூரியில் இருந்து வெளியில் வந்துள்ளனர். மதியம் 1.30 மணி அளவில் புறவழிச் சாலை வழியாக பேருந்து நிறுத்தத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும் ஆரணி பகுதியைச் சேர்ந்த மாணவர்களுக்கு இடையே பேருந்தில் இடம் பிடிப்பத்தில் போட்டி ஏற்பட்டது. திடீரென மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது கல்லூரி வளாகம் முன்பு ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர்.

 


பேருந்தில் இடம்பிடிக்க போட்டி; செய்யாறில் கல்லூரி மாணவர்கள் மோதலால் பரபரப்பு

 

கூடுதல் பேருந்து இயக்க மாணவர்கள் கோரிக்கை 

மாணவர்கள் இரு குழுக்களாக பிரிந்து ஒருவருக்கொருவர் பிடித்து கீழே தள்ளி சரமாரியாக தாக்கிக் கொண்டனர். அதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. உடனடியாக அங்கு இருந்தவர்கள் செய்யாறு காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த செய்யாறு காவல்துறையினர் விரைந்து கல்லூரி மாணவர்கள்  ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட மாணவர்களை கலைத்தனர். அங்கு இருந்து மாணவர்கள் செல்லும் வரையில் காவல்துறையினர் அங்கேயே இருந்தனர். கல்லூரி மாணவர்கள்  போதிய அளவில் பேருந்து வசதி இல்லாததால் பேருந்து படிகட்டுகளில் தொங்கியபடியும், பேருந்தை விட்டால் மற்றொரு பேருந்திற்கு அதிக நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என அதிகாரிகளிடம் மாணவர்கள் மனுக்கள் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. கூடுதல் பேருந்து இயக்காததால் மாணவர்களுக்குள் ஒருவரையொருவர் தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK VIJAY: சொன்னதை செய்தால் தண்டனையா? நாங்க தோள் கொடுப்போம் - பொங்கி எழுந்த விஜய்
TVK VIJAY: சொன்னதை செய்தால் தண்டனையா? நாங்க தோள் கொடுப்போம் - பொங்கி எழுந்த விஜய்
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
ALL Party Meeting: இன்று அனைத்துக் கட்சி கூட்டம் - சி.எம். ஸ்டாலின் முக்கிய முடிவு? பங்கேற்பது, புறக்கணிப்பது யார்?
ALL Party Meeting: இன்று அனைத்துக் கட்சி கூட்டம் - சி.எம். ஸ்டாலின் முக்கிய முடிவு? பங்கேற்பது, புறக்கணிப்பது யார்?
Watch Video: ஆத்தி..! களேபரமான நாடாளுமன்றம், கண்ணீர் புகை குண்டுகள், திக்குமுக்காடிய எம்.பிக்கள், வீடியோ வைரல்
Watch Video: ஆத்தி..! களேபரமான நாடாளுமன்றம், கண்ணீர் புகை குண்டுகள், திக்குமுக்காடிய எம்.பிக்கள், வீடியோ வைரல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS on BJP ADMK Alliance | அதிமுகவினரை வைத்தே ஸ்கெட்ச் ஆட்டம் காட்டிய பாஜக வழிக்கு வந்த EPS | Election 2026Tamilisai vs MK Stalin | தெலுங்கில் பிறந்தநாள் வாழ்த்து!முதல்வரை சீண்டிய தமிழிசை ஸ்டாலின்பதிலடிGovt School Issue | அரசு பள்ளியில் அவலம்!’’பாத்ரூம் கழுவ சொல்றாங்க’’  மாணவிகள் பகீர் புகார்PTR vs Karan Thapar | ’’உ.பி, பீகார் பத்தி பேசுவோமா?’’PTR தரமான சம்பவம் வாயடைத்துப்போன கரண் தபார்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VIJAY: சொன்னதை செய்தால் தண்டனையா? நாங்க தோள் கொடுப்போம் - பொங்கி எழுந்த விஜய்
TVK VIJAY: சொன்னதை செய்தால் தண்டனையா? நாங்க தோள் கொடுப்போம் - பொங்கி எழுந்த விஜய்
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
ALL Party Meeting: இன்று அனைத்துக் கட்சி கூட்டம் - சி.எம். ஸ்டாலின் முக்கிய முடிவு? பங்கேற்பது, புறக்கணிப்பது யார்?
ALL Party Meeting: இன்று அனைத்துக் கட்சி கூட்டம் - சி.எம். ஸ்டாலின் முக்கிய முடிவு? பங்கேற்பது, புறக்கணிப்பது யார்?
Watch Video: ஆத்தி..! களேபரமான நாடாளுமன்றம், கண்ணீர் புகை குண்டுகள், திக்குமுக்காடிய எம்.பிக்கள், வீடியோ வைரல்
Watch Video: ஆத்தி..! களேபரமான நாடாளுமன்றம், கண்ணீர் புகை குண்டுகள், திக்குமுக்காடிய எம்.பிக்கள், வீடியோ வைரல்
IPL 2025 Rules: அதெல்லாம் முடியவே முடியாது..! ஐபிஎல், வீரர்களுக்கு பிசிசிஐ விடுத்த கடும் கட்டுப்பாடுகள்
IPL 2025 Rules: அதெல்லாம் முடியவே முடியாது..! ஐபிஎல், வீரர்களுக்கு பிசிசிஐ விடுத்த கடும் கட்டுப்பாடுகள்
IND vs AUS: திக்.. திக்.. கோலி, ஹர்திக் மிரட்டல்! பழி தீர்த்தது இந்தியா! அழும் ஆஸ்திரேலியா!
IND vs AUS: திக்.. திக்.. கோலி, ஹர்திக் மிரட்டல்! பழி தீர்த்தது இந்தியா! அழும் ஆஸ்திரேலியா!
EPS Slams DMK:
EPS Slams DMK:"ஏழை மக்களை ஏமாற்றுகின்ற ஆட்சி திமுக ஆட்சி... திமுக ஆட்சிக்கு முடிவு காலம் வந்துவிட்டது".
மக்களே! பட்டா, கிரையப் பத்திரம் உடனே வாங்கனுமா? இதுதான் வழி!
மக்களே! பட்டா, கிரையப் பத்திரம் உடனே வாங்கனுமா? இதுதான் வழி!
Embed widget