மேலும் அறிய

ஆரணி : வேலை முடிந்து வீடு திரும்பிய வாலிபருக்கு விபத்து.. போலீஸ் அலட்சியத்தால் உயிரிழப்பா?

ஆரணி அருகே வேலை முடித்து வீட்டிற்கு சென்ற வாலிபர் விபத்தில் சிக்கி போலீசார் அலட்சியத்தால் பரிதாபமாக உயிரழந்ததாக குற்றம்சாட்டி, சம்பவத்தை கண்டித்து உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

ஆரணி அருகே வேலை முடித்து வீட்டிற்கு சென்ற வாலிபர் விபத்தில் சிக்கி போலீசார் அலட்சியத்தால் பரிதாபமாக உயிரழந்ததாக சம்பவத்தை கண்டித்து உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த வெள்ளேரி கிராமத்தில் வசிக்கும் விவசாயி பாபு என்பவரின் மகன் தரணிக்குமார் வயது (31) இவருக்கும் சென்னையைசேர்ந்த சுகன்யா என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு லக்ஷன் வயது ( 2 ) மற்றும் தர்ஷன் என்ற 6 மாத குழந்தையும் உள்ளது. இந்நிலையில் தரணிக்குமார் ஸ்ரீபெரும்புத்தூர் என்ற ஊரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 3-ஆம் தேதி அன்று விடியற்காலை வேலைமுடித்துவிட்டு தரணிகுமார் சென்னையிலிருந்து ஆரணி நோக்கி வந்த அரசு பேருந்தில் பயணம்செய்து வந்துள்ளார். அப்போது வெள்ளேரி கிராமத்தின் இதற்கு முன் பேருந்து நிறுத்தமான அப்பந்தாங்கல் கிராமத்திலிருந்து சொந்த கிராமத்திற்கு சென்னை ஆரணி சாலையில் ஓரமாக நடந்து சென்றுள்ளார்.

ஆரணி : வேலை முடிந்து வீடு திரும்பிய வாலிபருக்கு விபத்து..  போலீஸ் அலட்சியத்தால் உயிரிழப்பா?

அப்போது அடையாளம் தெரியாத வாகனம் தரணி குமார் மீது மோதி விபத்துக்குள்ளானார். இதில் தலையில் பலத்த காயமடைந்த தரணிகுமாரை அவ்வழியாக சென்ற நபர்கள் மீட்டு 108 ஆம்பூலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அதனைத்தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். இதில் கடந்த 3 நாட்களாக சிகிச்சைபெற்று வந்த தரணிக்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரழந்தார். கடந்த 3-ஆம் தேதி விபத்தில் சிக்கிய நபரை உறவினர்களிடம் தகவல் தெரிவிக்காமல் காலம் தாழ்த்திய காவல்துறையினர் என்று உறவினர்கள் தெரிவிக்கிறார்கள் .மேலும் ஆத்திரமடைந்த தரணிக்குமார் உறவினர்கள் ஆரணி சென்னை சாலையில் திடிரென சுமார் 300க்கும் மேற்பட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டனர்


ஆரணி : வேலை முடிந்து வீடு திரும்பிய வாலிபருக்கு விபத்து..  போலீஸ் அலட்சியத்தால் உயிரிழப்பா?

 

.இந்த விபத்தில் சிக்கிய நபரை பற்றி உறவினர்களிடம் தகவல் தெரிவிக்காததாக காவல்துறையினரை கண்டித்தும் மற்றும் விபத்து உள்ளாகியவர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள கோரி சாலை மறியிலில் ஈடுபட்டனர். பின்னர் தகவலிறந்த வந்த ஆரணி டி.எஸ்.பி ரவிசந்திரன் தலைமையில் காவல்துறையினர் தரணி குமாரின் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது காவல்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில்பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த மறியல் சுமார் 4மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றாதால் சென்னை ஆரணி சாலையில் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. ஆரணி அருகே விபத்தில் சிக்கிய நபரை பற்றி உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்காததாக சொல்லப்படும் நிலையில் ஒரு உயிர் பலியானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Starlink Internet Price: ஸ்டார்லிங்க் இன்டர்னெட் ஸ்பீடெல்லாம் சூப்பர் தான்.. ஆனா பில் எவ்வளவு தெரியுமா.?!!
ஸ்டார்லிங்க் இன்டர்னெட் ஸ்பீடெல்லாம் சூப்பர் தான்.. ஆனா பில் எவ்வளவு தெரியுமா.?!!
மக்களே உசார்.! சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! லிஸ்ட் இதோ
மக்களே உசார்.! சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! லிஸ்ட் இதோ
குடும்ப தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500 வழங்கப்படும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு
குடும்ப தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500 வழங்கப்படும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு
விறு, விறு மதுரை எய்ம்ஸ் பணி.. சுற்றுவட்டார பகுதி நிலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு
விறு, விறு மதுரை எய்ம்ஸ் பணி.. சுற்றுவட்டார பகுதி நிலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!Mohammed Shami controversy | ரமலான் நோன்பு.. அவமதித்தாரா முகமது ஷமி? இஸ்லாம் சொல்வது என்ன?Mayor Issue | “பொண்ணுனா கேவலமா போச்சா” கடலூர் மேயர் Vs அதிகாரிகள் மோதல் பின்ணனி என்ன? | Cuddalore

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Starlink Internet Price: ஸ்டார்லிங்க் இன்டர்னெட் ஸ்பீடெல்லாம் சூப்பர் தான்.. ஆனா பில் எவ்வளவு தெரியுமா.?!!
ஸ்டார்லிங்க் இன்டர்னெட் ஸ்பீடெல்லாம் சூப்பர் தான்.. ஆனா பில் எவ்வளவு தெரியுமா.?!!
மக்களே உசார்.! சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! லிஸ்ட் இதோ
மக்களே உசார்.! சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! லிஸ்ட் இதோ
குடும்ப தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500 வழங்கப்படும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு
குடும்ப தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500 வழங்கப்படும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு
விறு, விறு மதுரை எய்ம்ஸ் பணி.. சுற்றுவட்டார பகுதி நிலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு
விறு, விறு மதுரை எய்ம்ஸ் பணி.. சுற்றுவட்டார பகுதி நிலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு
Jio SpaceX Deal: ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான செய்தி.. விரைவில் வருது Starlink இன்டர்நெட்.. முழு விவரம்
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான செய்தி.. விரைவில் வருது Starlink இன்டர்நெட்.. முழு விவரம்
Chennai Car Parking Rules: ஏங்க.. பைக், கார் வாங்கப் போறீங்களா.? இந்த புது ரூல்ஸ் பத்தி தெரிஞ்சா முடிவு மாறிடும்...
ஏங்க.. பைக், கார் வாங்கப் போறீங்களா.? இந்த புது ரூல்ஸ் பத்தி தெரிஞ்சா முடிவு மாறிடும்...
Soundarya Death: 6 ஏக்கர் நிலத்துக்காக பறிபோனதா நடிகை சௌந்தர்யாவின் உயிர்? விசாரணை வளையத்தில் பிரபல நடிகர்?
Soundarya Death: 6 ஏக்கர் நிலத்துக்காக பறிபோனதா நடிகை சௌந்தர்யாவின் உயிர்? விசாரணை வளையத்தில் பிரபல நடிகர்?
ஜெயலலிதா சேலையை பிடித்து இழுத்தவங்க இவங்க! நாகரிகம் பற்றி பேசலாமா? – லிஸ்ட் போட்டு திமுகவை சாடிய நிர்மலா!
ஜெயலலிதா சேலையை பிடித்து இழுத்தவங்க இவங்க! நாகரிகம் பற்றி பேசலாமா? – லிஸ்ட் போட்டு திமுகவை சாடிய நிர்மலா!
Embed widget