மேலும் அறிய

திருச்சியில் சிறப்பு மக்கள் குறைத்தீர்க்கும் முகாம் - 30ஆம் தேதிக்குள் தீர்வு காணப்படும் என நேரு உறுதி

திருச்சி மாவட்டத்தில் இன்று முதல் வரும் 22ஆம் தேதி வரை மூன்று நாட்கள் மக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் தலமையில் மக்கள் குறைத்தீர்க்கும் முகாம் நடைபெற்று வரும். இந்நிலையில் மக்கள் குறைகளை அந்த அந்த மாவட்டங்களில் இருக்க கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அனைவரும் மக்களின் குறைகளை நேரடியாக சென்று தீர்த்து வைக்கும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மக்களின் குறைகளை களைந்து அவர்களுக்கு தேவையான கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் மக்களிடம் நேரடியாகச் சென்று மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் திருச்சி மாவட்டத்தில் இன்று முதல் வரும் 22ஆம் தேதி வரை மூன்று நாட்கள் மக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் 11 தாலுகாகளில் உள்ள முதன்மையான பகுதியில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்களில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் மக்களிடம் இருந்து மனுக்களை நேரடியாக பெற்று அதற்கான உரிய நடவடிக்கை  எடுக்கபடும் என தெரிவித்தனர்.


திருச்சியில் சிறப்பு மக்கள் குறைத்தீர்க்கும் முகாம் - 30ஆம் தேதிக்குள் தீர்வு காணப்படும் என நேரு உறுதி

திருச்சி மாவட்டத்தில் 4 தாலுகாக்களில் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடைபெற்று வருகிறது. தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர், லால்குடி தாலுகாவில் லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மண்ணச்சநல்லூர் தாலுகாவில் சமயபுரம் தனலெட்சுமி சீனிவாசன் கல்லூரியில், திருச்சி-திண்டுக்கல் சாலை, தாயனூர் கேர் கல்லூரியில், திருச்சி மேற்கு தாலுகாவில் திருச்சி கன்டோன்மென்ட் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆகிய இடங்களில்  நடைபெற்று வரும் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாமில், பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று உரிய நடவடிக்கைகளை விரைவில் மேற்க்கொள்ளபடும் என தெரிவித்தனர். மேலும் அதிக அளவில் திருச்சி மாவட்டத்தில் அடிப்படை வசதிகள், பட்டா பிரச்சனை, குடிநீர் பிரச்சனை என தொடர்ந்து மக்கள் தெரிவித்து வருகிறார்கள் அவற்றை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கபடும் என அமைச்சர் நேரு தெரிவித்தார்.


திருச்சியில் சிறப்பு மக்கள் குறைத்தீர்க்கும் முகாம் - 30ஆம் தேதிக்குள் தீர்வு காணப்படும் என நேரு உறுதி

தொடர்ந்து மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டு பேசிய அமைச்சர் கே.என்.நேரு, இலால்குடி, மண்ணச்சநல்லூர் போன்ற பகுதிகளில் சாலை பிரச்சனை, போக்குவரத்து பிரச்சனை உள்ளது என மக்கள தெரிவிக்கின்றனர். அதேபோல் மாவட்டத்தில் கூட்டு குடிநீர் திட்டம், சாலை மேம்படுத்தல், தாலிக்கு தங்கம் திட்டம், விரிவான மருத்துவ காப்பீடு திட்டம், பட்டா, அரசு சார்பில் வீடு கட்டிதரும் திட்டம், அரசு வழங்கும் மாணியம் தொடர்பான திட்டம் என பல்வேறு திட்டங்கள் சரியாக மக்களை சென்று சேரவில்லை என புகார் மனுக்கள் வந்துள்ளது. தமிழ்நாடு முதல்வர் மக்களின் தேவைகளை அறிந்து உடனடியாக அவர்களின் கோரிக்கையின் மீது உரிய நடவடிக்களை எடுக்க உத்தரவிட்டுள்ளார். அதன் படி மக்கள் குறைத்தீர்க்கும் முகாமில் பெற்ற மனுக்கள் மீது வரும் 30 ஆம் தேதிக்குள் தீர்வு கானப்படும் என அமைச்சர் நேரு உறுதி அளித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

Trichy power cut: திருச்சியில் (07-07-2026) நாளை முழு நேர பவர் கட் இடங்களின் லிஸ்ட் வந்தாச்சு - செக் பண்ணிக்கோங்க
திருச்சியில் (07-07-2026) நாளை முழு நேர பவர் கட் இடங்களின் லிஸ்ட் வந்தாச்சு - செக் பண்ணிக்கோங்க
'நான் சிறைக்கு செல்லவும் தயாராக இருக்கிறேன்' மேகதாது அணை விவகாரத்தில் அன்புமணி ஆவேசம்!
'நான் சிறைக்கு செல்லவும் தயாராக இருக்கிறேன்' மேகதாது அணை விவகாரத்தில் அன்புமணி ஆவேசம்!
நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகன நெரிசலால் தவிக்கும் திருச்சி மக்கள்: மேம்பால பணிகளை விரைவுப்படுத்த கோரிக்கை
நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகன நெரிசலால் தவிக்கும் திருச்சி மக்கள்: மேம்பால பணிகளை விரைவுப்படுத்த கோரிக்கை
திருச்சி பழைய காவிரிப் பால சீரமைப்புப் பணிகள் தீவிரம்... செப்டம்பர் இறுதிக்குள் நிறைவு?
திருச்சி பழைய காவிரிப் பால சீரமைப்புப் பணிகள் தீவிரம்... செப்டம்பர் இறுதிக்குள் நிறைவு?

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
Yamaha R2 Price Features: KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
Hero Xoom 110: சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
Embed widget