மேலும் அறிய

சமயபுரம் கோயிலில் பக்தர்கள் வாங்கிய தண்ணீர் பாட்டிலில் இறந்து கிடந்த பல்லி.. அதிர்ந்த மக்கள்..

திருச்சி மாவட்டம் சமயபுரம் கோயிலில் பக்தர்கள் வாங்கிய வாட்டர் பாட்டிலில் இறந்து கிடந்த பல்லி, பக்தர்கள் அதிர்ச்சி..

தமிழகத்தில் மிகவும் பிரபலமான கோயிலில்களில் ஒன்று சமயபுரம் மாரியம்மன் கோயிம் ஆகும். இந்த கோயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்கதர்கள் சாமி தரிசனம் செய்ய வந்து செல்வார்கள். குறிப்பாக திருவிழா நேரங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அம்மனை தரிசனம் செய்து, நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக நேற்று முன்தினம் தஞ்சாவூரை சேர்ந்த பழனிச்சாமி, அவரது மனைவி ராஜலட்சுமி ஆகியோர் பேரக்குழந்தைகளுடன் சமயபுரம் வந்தனர். அன்றிரவு, சமயபுரத்தில் தங்கிய அவர்கள் நேற்று காலை முடிகாணிக்கை செலுத்திவிட்டு அம்மனை தரிசனம் செய்வதற்காக வரிசையில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, பழனிச்சாமி என்பவரிடம் அவரது பேரக்குழந்தைகள் தாகமாக உள்ளது என்று கூறியதால், அப்பகுதியில் ஒருவர் விற்றுக் கொண்டிருந்த தண்ணீர் பாட்டிலை பழனிச்சாமி வாங்கியுள்ளார். இதைத்தொடர்ந்து பாட்டிலின் மூடியை திறந்தபோது, பாட்டிலுக்குள் ஒரு பல்லி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர் இதுகுறித்து தண்ணீர் பாட்டில் விற்ற நபரிடம் கேட்டபோது அதற்கு அவர் மழுப்பலாக பதில் கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டதாக தெரிகிறது. இதுகுறித்து பழனிச்சாமி சமயபுரம் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். மேலும் காவல்துறையினர் அவரை நுகர்வோர் நீதிமன்றத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தியதாக தெரிகிறது.

மேலும் பல்லி இறந்து கிடந்தது தெரியாமல் தண்ணீரை பருகி இருந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கும் என்று அச்சத்துடன் அவர் தெரிவித்தார். இதுபோன்று தரமில்லாத, பல்லி உள்ளிட்ட பூச்சிகள் இருப்பது தெரியாமல் தண்ணீர் பாட்டில் விற்கும் நிறுவனத்தின் மீது பாரபட்சமின்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


சமயபுரம் கோயிலில் பக்தர்கள் வாங்கிய தண்ணீர் பாட்டிலில் இறந்து கிடந்த பல்லி.. அதிர்ந்த மக்கள்..

 

தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்துசெல்லும் இடம் சமயபுரம் மாரியம்மன் கோயில், இங்கு விற்கபடும் வாட்டர் பாட்டிலில் இறந்து கிடந்த பல்லியால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆகையால் உடனடியாக மாவட்ட நிர்வாகம், கோயில் நிர்வாகம், காவல்துறையினர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

G.O.A.T Release Issue | G.O.A.T ரிலீஸில் சிக்கல்! அப்செட்டில் விஜய் FANSKN Nehru Lalkudi MLA | ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
TNPSC Group 4 Answer key: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ எப்போது?- வெளியான தகவல்
TNPSC Group 4 Answer key: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ எப்போது?- வெளியான தகவல்
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
ஈரோட்டில் நடந்ததுதான் விக்கரவாண்டி இடைத்தேர்தலிலும் நடக்கும் - எடப்பாடி பழனிசாமி
ஈரோட்டில் நடந்ததுதான் விக்கரவாண்டி இடைத்தேர்தலிலும் நடக்கும் - எடப்பாடி பழனிசாமி
Embed widget