மேலும் அறிய

கரிகால் சோழனின் கல்லணை கால்வாயை நவீனப்படுத்தும் பணி 25 சதவீதம் நிறைவு

இந்த திட்டத்தின் மூலம் தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

உலகத்தையே வியக்கவைத்த அணை கரிகால சோழனால் கட்டபட்ட கல்லணை ஆகும். தமிழரின் சிறப்பினை உலகத்திற்கு எடுத்துகாட்டிய  கல்லணையை நவீனபடுத்தும் பணியில்  தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இதன்படி கல்லணை கால்வாய் நவீனப்படுத்தும் பணி 25 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாகவும் குறுவை சாகுபடி முடிந்தவுடன் பணிகள் தீவிரமாக நடைபெறும் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள்னார்.

கல்லணை மற்றும் அதன் கால்வாய் மூலம் டெல்டா மாவட்டங்களில் உள்ள சுமார் 2 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. 1928ஆம் ஆண்டு வெட்டபட்ட கல்லணை கால்வாயில் 148 கி.மீ தொலைவுக்கு முதன்மை வழித்தடம் உள்ளது. இதில் 636 கிலோ மீட்டர் நீளத்திற்கு கிளை வாய்கால்களும், 694 நீர் பிடிப்பு பகுதிகளும் வெட்டப்பட்டுள்ளது. இதன்படி டெல்டா பகுதிகளில் பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் இந்த கால்வாய் வழியாக கடைமடை வரை சென்று சேரும். இதற்கிடையில் கால்வாய் கட்டி நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட காரணத்தால் கரைகளில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து கல்லனை கால்வாயை சீரமைக்க வேண்டும் என்று டெல்டா பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.


கரிகால் சோழனின் கல்லணை கால்வாயை நவீனப்படுத்தும் பணி 25 சதவீதம் நிறைவு

இதனைத் தொடர்ந்து கல்லணை கால்வாய் விரிவாக்குதல் மற்றும் புனரமைக்கும் திட்டமானது 6.47 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் தயார் செய்யப்பட்டது. இதன்படி ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி நிதி உதவியுடன் ரூபாய் 2963 கோடி செலவில் கல்லணை கால்வாய் சீரமைக்கும் பணி முதல் கட்டமாக தொடங்கப்பட்டது. திருச்சி மண்டல நீர் வளத்துறையின் தலைமை பொறியாளர் கண்காணிப்பில் இந்த பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த திட்டத்தில் 1232 கி.மீ நீளமுள்ள கல்லணை கால்வாய் வாயக்கால்களை அனைத்து பருவ காலத்திற்கும் ஏற்ற வகையில் சீரமைப்பது, புதிதாக 1,714 மதகுகளை திரும்ப கட்டுவது, 29 மதகுகள் சீரமைப்பது, 26 கால்வாய் பாலங்கள் திரும்ப கட்டுவது, 16 கால்வாய் பாலங்களை சீரமைப்பது, 24 நீரொழுங்கிகளை திரும்பக் கட்டும் பணி, ஒரு நீரொழுங்கி புதிதாக அமைக்கும் பணி, 20 பாலங்கள் திரும்ப கட்டும் பணி, 10 பாலங்களை சீரமைக்கும் பணி, 403 ஏரிகளை புனரமைக்கும் பணி ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. 5 தொகுதிப்புகளாக இந்த திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.


கரிகால் சோழனின் கல்லணை கால்வாயை நவீனப்படுத்தும் பணி 25 சதவீதம் நிறைவு

குறிப்பாக தற்போது திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் பூதலூர், திருவெரும்பூர் வட்டங்களில் கல்லணை பிரதான வாய்க்காலில் 12.624 கி.மீ மற்றும் கிளை வாய்க்கால் ஆகிவற்றில் மறு சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இதில் கான்கீரிட் தளம் அமைத்தல், அட்டப்பன் பள்ளம் வடி குழாய் சீரமைத்தல், மணல் பொறி அமைத்தல் உள்ள பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தில் தற்போது வரை 25 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. தற்போது குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
Embed widget