மேலும் அறிய

உணவாகவும் மருந்தாகவும் உள்ள சங்கு இறைச்சியை ஏற்றுமதி செய்ய ஆர்வம் காட்டும் மீனவர்கள்

’’சங்குகளில் இருந்து எடுக்கப்படும் இறைச்சிக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு இருப்பதால், கிலோ ஒன்று 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது’’

கடல் தரும் செல்வங்கள் கணக்கற்றவை. ஆனால் அவற்றில் சிலவற்றை மட்டுமே நாம் பயன்படுத்துகின்றோம். கடலினுள் பல்லாயிரக்கணக்கான தாவரங்களும் உயிரினங்களும் வாழ்கின்றன. தாவரங்களுள் உயிரினங்களும் வாழ்கின்றன. அவற்றுள் பல மருத்துவ குணம் கொண்டவை. அவற்றில் ஒன்றுதான் சங்கு. இதனைப் பண்டைக்காலம் முதலே புனிதப் பொருளாகவும் மக்கள் பயன்படுத்தியுள்ளனர். கடல் வாழ் உயிரினமான கிளிஞ்சங் வகை புழுக்கள் தனது பாதுகாப்பிற்காகக் கட்டிக் கொள்ளும் மேல் கவசம்தான் சங்கு. அனைத்து நீர்நிலைகளிலும் சங்கு காணப்படுகிறது. ஆனால் கடலில்தான் எண்ணற்ற சங்குகள் கிடைக்கின்றன.


உணவாகவும் மருந்தாகவும் உள்ள சங்கு இறைச்சியை ஏற்றுமதி செய்ய ஆர்வம் காட்டும் மீனவர்கள்

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதிகளான, ஒப்பிலான், மாரியூர், மூக்கையூர், ரோஜ்மாநகர், வெள்ளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சங்கு பிடிப்பதை மீனவர்கள் தனித் தொழிலாக செய்து வருகின்றனர். வலைகளில் சிக்கும் சங்குகளில் காணப்படுகின்ற சுவை மிகுந்த இறைச்சி, மீனவ மக்களால் உணவாக பயன்படுத்தபடுகிறது. மேலும் பிடித்துவரப்படும் சங்குகளை சுத்தம் செய்து, வியாபாரிகளுக்கு விற்பனையும் செய்து வருகின்றனர் இப்பகுதி மீனவர்கள்.


உணவாகவும் மருந்தாகவும் உள்ள சங்கு இறைச்சியை ஏற்றுமதி செய்ய ஆர்வம் காட்டும் மீனவர்கள்

மீன் உணவுகளை அதிகம் விரும்பி உண்போர் அதிகம் அறிந்திடாத கடல் உணவு, சங்கு இறைச்சி. ஆழ்கடலில் கண்டெடுக்கப்படும் சங்குகளில் இருந்து வெட்டி எடுக்கப்படும் சுவை மிகுந்த இறைச்சி, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களின் முக்கிய வாழ்வாதாரமாகத் திகழ்கிறது. நம் கற்பனைக்கெட்டாத பல அதிசயங்களை தனக்குள் பொதிந்து வைத்துள்ள கடல், உலகில் பல கோடி மக்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது. அள்ள அள்ளக் குறையாத மீன் வளம் மட்டுமல்ல, ஆழ் கடலிலிருந்து மீனவர்களால் பிடித்து வரப்படும் சங்குகளும் மீனவர்களுக்கு பொருள் ஈட்டித் தருகிறது. சங்குகளுக்குள் சுவை மிகுந்த இறைச்சி இருப்பது பெரும்பாலானோர் அறியாத ஒன்று.


உணவாகவும் மருந்தாகவும் உள்ள சங்கு இறைச்சியை ஏற்றுமதி செய்ய ஆர்வம் காட்டும் மீனவர்கள்

சங்கில் இருந்து பிரித்தெடுக்கப்படும் இறைச்சிக்கு என தனியே மருத்துவ குணம் உள்ளதால், சிறுவயதினர் முதல் பெரியவர் வரை தாராளமாக உண்ணலாம் என்று கூறும் மீனவர்கள், சர்க்கரை நோயாளிகள் கூட இதை உணவில் சேர்த்துக் கொள்ளலாம் என ஆர்வம் தெரிவிக்கின்றனர். மேலும் இது குறித்து அப்பகுதி மீனவர்கள் நம்மிடையே கூறும்போது, அதிகாலையில் கடலுக்குச் சென்று, அரசால் தடை செய்யப்படாத பால்சங்கு, யானை முழி உள்ளிட்ட சங்குகளை மட்டும் சேகரிப்பதாக தெரிவிக்கின்றனர். வலைகளில் பிடிபடும் தடை செய்யப்பட்ட மற்ற சங்குகளை மறுபடியும் கடலிலேயே விட்டுவிடுவதாகவும் கூறினர்.


உணவாகவும் மருந்தாகவும் உள்ள சங்கு இறைச்சியை ஏற்றுமதி செய்ய ஆர்வம் காட்டும் மீனவர்கள்

சங்குகளில் இருந்து எடுக்கப்படும் இறைச்சிக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு இருப்பதால், கிலோ ஒன்று 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே மீன்பிடித் தொழிலில் பல்வேறு உத்திகள் கடைபிடிக்கப்பட்டாலும், சங்கு சேகரித்தல் மற்றும் சங்கு இறைச்சி விற்பனை மூலம்,தங்களுக்கென்று ஒரு பொருளாதாரத்தை ஏற்படுத்திக் கொண்ட ராமநாதபுரம் பகுதி மீனவர்களை  பாராட்ட வேண்டும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget