மேலும் அறிய

உணவாகவும் மருந்தாகவும் உள்ள சங்கு இறைச்சியை ஏற்றுமதி செய்ய ஆர்வம் காட்டும் மீனவர்கள்

’’சங்குகளில் இருந்து எடுக்கப்படும் இறைச்சிக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு இருப்பதால், கிலோ ஒன்று 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது’’

கடல் தரும் செல்வங்கள் கணக்கற்றவை. ஆனால் அவற்றில் சிலவற்றை மட்டுமே நாம் பயன்படுத்துகின்றோம். கடலினுள் பல்லாயிரக்கணக்கான தாவரங்களும் உயிரினங்களும் வாழ்கின்றன. தாவரங்களுள் உயிரினங்களும் வாழ்கின்றன. அவற்றுள் பல மருத்துவ குணம் கொண்டவை. அவற்றில் ஒன்றுதான் சங்கு. இதனைப் பண்டைக்காலம் முதலே புனிதப் பொருளாகவும் மக்கள் பயன்படுத்தியுள்ளனர். கடல் வாழ் உயிரினமான கிளிஞ்சங் வகை புழுக்கள் தனது பாதுகாப்பிற்காகக் கட்டிக் கொள்ளும் மேல் கவசம்தான் சங்கு. அனைத்து நீர்நிலைகளிலும் சங்கு காணப்படுகிறது. ஆனால் கடலில்தான் எண்ணற்ற சங்குகள் கிடைக்கின்றன.


உணவாகவும் மருந்தாகவும் உள்ள சங்கு இறைச்சியை ஏற்றுமதி செய்ய ஆர்வம் காட்டும் மீனவர்கள்

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதிகளான, ஒப்பிலான், மாரியூர், மூக்கையூர், ரோஜ்மாநகர், வெள்ளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சங்கு பிடிப்பதை மீனவர்கள் தனித் தொழிலாக செய்து வருகின்றனர். வலைகளில் சிக்கும் சங்குகளில் காணப்படுகின்ற சுவை மிகுந்த இறைச்சி, மீனவ மக்களால் உணவாக பயன்படுத்தபடுகிறது. மேலும் பிடித்துவரப்படும் சங்குகளை சுத்தம் செய்து, வியாபாரிகளுக்கு விற்பனையும் செய்து வருகின்றனர் இப்பகுதி மீனவர்கள்.


உணவாகவும் மருந்தாகவும் உள்ள சங்கு இறைச்சியை ஏற்றுமதி செய்ய ஆர்வம் காட்டும் மீனவர்கள்

மீன் உணவுகளை அதிகம் விரும்பி உண்போர் அதிகம் அறிந்திடாத கடல் உணவு, சங்கு இறைச்சி. ஆழ்கடலில் கண்டெடுக்கப்படும் சங்குகளில் இருந்து வெட்டி எடுக்கப்படும் சுவை மிகுந்த இறைச்சி, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களின் முக்கிய வாழ்வாதாரமாகத் திகழ்கிறது. நம் கற்பனைக்கெட்டாத பல அதிசயங்களை தனக்குள் பொதிந்து வைத்துள்ள கடல், உலகில் பல கோடி மக்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது. அள்ள அள்ளக் குறையாத மீன் வளம் மட்டுமல்ல, ஆழ் கடலிலிருந்து மீனவர்களால் பிடித்து வரப்படும் சங்குகளும் மீனவர்களுக்கு பொருள் ஈட்டித் தருகிறது. சங்குகளுக்குள் சுவை மிகுந்த இறைச்சி இருப்பது பெரும்பாலானோர் அறியாத ஒன்று.


உணவாகவும் மருந்தாகவும் உள்ள சங்கு இறைச்சியை ஏற்றுமதி செய்ய ஆர்வம் காட்டும் மீனவர்கள்

சங்கில் இருந்து பிரித்தெடுக்கப்படும் இறைச்சிக்கு என தனியே மருத்துவ குணம் உள்ளதால், சிறுவயதினர் முதல் பெரியவர் வரை தாராளமாக உண்ணலாம் என்று கூறும் மீனவர்கள், சர்க்கரை நோயாளிகள் கூட இதை உணவில் சேர்த்துக் கொள்ளலாம் என ஆர்வம் தெரிவிக்கின்றனர். மேலும் இது குறித்து அப்பகுதி மீனவர்கள் நம்மிடையே கூறும்போது, அதிகாலையில் கடலுக்குச் சென்று, அரசால் தடை செய்யப்படாத பால்சங்கு, யானை முழி உள்ளிட்ட சங்குகளை மட்டும் சேகரிப்பதாக தெரிவிக்கின்றனர். வலைகளில் பிடிபடும் தடை செய்யப்பட்ட மற்ற சங்குகளை மறுபடியும் கடலிலேயே விட்டுவிடுவதாகவும் கூறினர்.


உணவாகவும் மருந்தாகவும் உள்ள சங்கு இறைச்சியை ஏற்றுமதி செய்ய ஆர்வம் காட்டும் மீனவர்கள்

சங்குகளில் இருந்து எடுக்கப்படும் இறைச்சிக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு இருப்பதால், கிலோ ஒன்று 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே மீன்பிடித் தொழிலில் பல்வேறு உத்திகள் கடைபிடிக்கப்பட்டாலும், சங்கு சேகரித்தல் மற்றும் சங்கு இறைச்சி விற்பனை மூலம்,தங்களுக்கென்று ஒரு பொருளாதாரத்தை ஏற்படுத்திக் கொண்ட ராமநாதபுரம் பகுதி மீனவர்களை  பாராட்ட வேண்டும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Train schedule change: பயணிகளே அலர்ட்! தாம்பரத்துடன் நிறுத்தப்படும் தென் மாவட்ட ரயில்கள்! முழு தகவல்
Train schedule change: பயணிகளே அலர்ட்! தாம்பரத்துடன் நிறுத்தப்படும் தென் மாவட்ட ரயில்கள்! முழு தகவல்
திருநெல்வேலி: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு! 1.65 லட்சம் பேர் நீக்கம், உங்கள் பெயர் உள்ளதா? உடனே சரிபார்க்கவும்!
திருநெல்வேலி: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு! 1.65 லட்சம் பேர் நீக்கம், உங்கள் பெயர் உள்ளதா? உடனே சரிபார்க்கவும்!
நாளை மின் தடை: திருநெல்வேலி & வள்ளியூர் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்! முக்கிய அறிவிப்பு வெளியீடு!
நாளை மின் தடை: திருநெல்வேலி & வள்ளியூர் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்! முக்கிய அறிவிப்பு வெளியீடு!
Tirunelveli: மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம்.. இறந்த குழந்தை புதைப்பு.. நெல்லையை அதிரவைத்த கணவன்!
Tirunelveli: மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம்.. இறந்த குழந்தை புதைப்பு.. நெல்லையை அதிரவைத்த கணவன்!
ABP Premium

வீடியோ

TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ind vs Zim: கதம் கதம்... சேப்பாக்கில் ஜிம்பாப்வேயை ஊதி தள்ளிய இந்தியா! வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நாக் அவுட்டுக்கு ரெடி
Ind vs Zim: கதம் கதம்... சேப்பாக்கில் ஜிம்பாப்வேயை ஊதி தள்ளிய இந்தியா! வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நாக் அவுட்டுக்கு ரெடி
TN Weather Rain: வெயில் பொளக்குதேன்னு பயப்படாதீங்க.? இதோ மழை வந்துட்டே இருக்கு; வானிலை மையம் குட் நியூஸ்.!
வெயில் பொளக்குதேன்னு பயப்படாதீங்க.? இதோ மழை வந்துட்டே இருக்கு; வானிலை மையம் குட் நியூஸ்.!
EPS Slams DMK Govt.: என்னா சார் இப்படி கேட்டுப்புட்டீங்க.?! SI தேர்வு சர்ச்சையில் திமுக அரசை விளாசிய இபிஎஸ்
என்னா சார் இப்படி கேட்டுப்புட்டீங்க.?! SI தேர்வு சர்ச்சையில் திமுக அரசை விளாசிய இபிஎஸ்
T20 WC IND Vs ZIM: டி20 உலகக் கோப்பை; அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்குமா இந்தியா.? ஜிம்பாப்வேயுடன் இந்தியா முதலில் பேட்டிங்
டி20 உலகக் கோப்பை; அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்குமா இந்தியா.? ஜிம்பாப்வேயுடன் இந்தியா முதலில் பேட்டிங்
பிரம்மாண்ட அறிவியல் திருவிழா! மாணவர்கள் பங்கேற்க அழைப்பு! போட்டி, பரிசுகள்.. விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல்!
பிரம்மாண்ட அறிவியல் திருவிழா! மாணவர்கள் பங்கேற்க அழைப்பு! போட்டி, பரிசுகள்.. விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல்!
Crude Oil Price: இந்தியாவால சீனாவுக்கு அடித்த யோகம்.! ஈரானும், ரஷ்யாவும் கொடுத்த சூப்பர் ஆஃபர்; எதுல தெரியுமா.?
இந்தியாவால சீனாவுக்கு அடித்த யோகம்.! ஈரானும், ரஷ்யாவும் கொடுத்த சூப்பர் ஆஃபர்; எதுல தெரியுமா.?
Maruti Baleno vs Tata Altroz: மாருதி பலேனோவா.? டாடா அல்ட்ராஸா.? எத வாங்குறதுன்னு குழப்பமா இருக்கா.? இத படிச்சா தெளிஞ்சுடும்
மாருதி பலேனோவா.? டாடா அல்ட்ராஸா.? எத வாங்குறதுன்னு குழப்பமா இருக்கா.? இத படிச்சா தெளிஞ்சுடும்
அப்பாடா... ஒரு வழியாக திமுகவுடன் நாளை காங். பேச்சுவார்த்தை- காத்திருந்ததற்கு பலன் கிடைக்குமா..?
அப்பாடா... ஒரு வழியாக திமுகவுடன் நாளை காங். பேச்சுவார்த்தை- காத்திருந்ததற்கு பலன் கிடைக்குமா..?
Embed widget