மேலும் அறிய

திருவாரூர்: சாத்தங்குடியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க கோரி பொதுமக்கள் போராட்டம்

தொடர்ந்து 20 ஆண்டு காலமாக இதுபோன்ற இன்னல்களை சந்தித்து வந்த  அப்பகுதி பொதுமக்கள் ஆத்திரம் அடைந்து இன்று 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு ஒரு மணிநேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு கிராமங்களில் கோடை காலங்களில் குடிநீர் பிரச்சனை மிகப்பெரிய அளவில் இருந்து வரும் இதன் காரணமாக ஆண்டுதோறும் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர் குறிப்பாக திருத்துறைப்பூண்டி அருகே சிங்களாந்தி சாத்தங்குடி கலப்பால் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் குடிநீர் பிரச்சினை என்பது தொடர்ந்து நிலவி வரக்கூடிய ஒன்றாக உள்ளது இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என அந்த பகுதி மக்கள் தொடர்ந்து பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருவதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொது மக்கள் தொடர்ந்து தங்களது குற்றச்சாட்டை வைத்து வருகின்றனர்

திருவாரூர்: சாத்தங்குடியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க கோரி பொதுமக்கள் போராட்டம்
 
திருத்துறைப்பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட மணலி ஊராட்சி சாத்தங்குடி கிராமத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் இவர்களுக்கு தொடர்ந்து ஆண்டுதோறும் அடிப்படை வசதிகளை செய்து தர ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து தொடர்ந்து பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி சாலை வசதி குடிநீர் வசதி மின் விளக்கு 100 நாள் வேலை உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தரக்கோரி ஆண்டுதோறும் அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் துறைசார்ந்த அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவதில்லை தொடர்ந்து 20 ஆண்டு காலமாக இதுபோன்ற இன்னல்களை சந்தித்து வந்த  அப்பகுதி பொதுமக்கள் ஆத்திரம் அடைந்து இன்று திருவாரூர் சாலை சாத்தங்குடி என்னும் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சுமார் ஒரு மணிநேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்


திருவாரூர்: சாத்தங்குடியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க கோரி பொதுமக்கள் போராட்டம்
 
உடனடியாக சாத்தங்குடி பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் மேலும் கிராமத்தில் கழிவறை சாலை வசதி மற்றும் மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை உடனடியாக மாவட்ட நிர்வாகம் எங்களது கிராமத்து மக்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது துறைசார்ந்த அதிகாரிகளான வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம நிர்வாக அலுவலர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் காவல் துறையின் பேச்சுவார்த்தை பெயரில் உடனடியாக உங்கள் பகுதிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தரப்படும் என வாக்குறுதி அளித்ததன் பேரில் தற்காலிகமாக அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு சென்றனர்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget