மேலும் அறிய

திருவாரூரில் ஆபத்தான நிலையில் இருக்கும் மடப்புரம் பாலம் - சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பல பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் நகரப் பகுதியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் புதிய பேருந்து நிலையம் விரைவாக செல்வதற்கு பழுதடைந்த பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

திருவாரூரில் பழுதடைந்து இடியும் நிலையில் உள்ள ஆபத்தான மடப்புரம் பாலத்தை சீரமைத்து விரிவுப்படுத்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவாரூர் நகருக்குள் வருவதற்கு மடப்புரம் என்கிற இடத்தில் ஒடம்போக்கியாற்றின் குறுக்கே ஒற்றை வழி சிறிய பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தினை மோட்டார் சைக்கிள், சைக்கிள், நடந்து செல்பவர்கள் மட்டும் பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் மட்டுமே பயன்படுத்தும் அளவிற்கு குறுகிய பாலமாக அந்த பாலம் உள்ளது. இந்த பழமையான குறுகிய பாலத்தின் கைப்பிடிகள் இடிந்தும் பாலத்தின் தூண்கள் செல்லரித்தும் காணப்படுகிறது. மிகவும் பழுதடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த பாலத்தின் இரு புறத்தின் தடுப்புகள் கட்டைகள் இடிந்து விழுந்து வருவதால் சாலைகளில் போக்குவரத்தினை சீரமைப்பதற்கு வைக்கப்படும் இரும்பு தடுப்புகளை கொண்டு அடைத்துள்ளனர். 


திருவாரூரில் ஆபத்தான நிலையில் இருக்கும் மடப்புரம் பாலம் - சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

அவ்வப்போது தற்காலிக சீரமைப்பு பணிகளை செய்தாலும் பாலம் தொடர்ந்து வலுவிழந்து பலவீனப்பட்டு வருகிறது. இதனால் பாலத்தை மக்கள் அச்சத்துடன் கடந்து செல்லக் கூடிய சூழல் நிலவுகிறது. நாகை-தஞ்சை சாலையில் திருவாரூர் விளமல் கல்பாலம் அருகில் புதிய பேருந்து நிலையம் உள்ளது. இதனால் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் குறிப்பாக மடப்புரம் சித்தி விநாயகர் கோவில் தெரு காட்டுகாரத்தெரு பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் நகரப் பகுதியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் புதிய பேருந்து நிலையம் விரைவாக செல்வதற்கு பழுதடைந்த பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பிரசித்தி பெற்ற மடப்புரம் தெட்சிணாமூர்த்தி மடத்திற்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவர்களும் குறுகிய பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.


திருவாரூரில் ஆபத்தான நிலையில் இருக்கும் மடப்புரம் பாலம் - சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

மடப்புரம் அருகில் தான் தனியார் பள்ளிகள், தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்டவை அமைந்துள்ளது. இதனால் வெளியூர்களில் இருந்து வருபவர்களும் எளிதாக வருவதற்கு பழுதடைந்த மடப்புரம் பாலத்தை கடந்து வருவது வழக்கம். இந்த பாலத்தில் எந்த நேரமும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்து வருவது வழக்கம்.  இதில் ஒரு மோட்டார் சைக்கிளில் பாலத்தை கடந்து செல்லும் போது எதிரில் சைக்கிளில் கூட வர முடியாத நிலை இருந்து வருகிறது. இந்த பழுதடைந்த பாலம் இடிந்ததால் மடப்புரம் பகுதிக்கு வருபவர்கள் இங்கிருந்து வெளியில் செல்பவர்களும் வெகுதூரம் சுற்றி செல்ல வேண்டும். இந்நிலையில் இந்த பாலத்தை புதிதாக கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே பழுதடைந்து இடியும் நிலையில் உள்ள ஆபத்தான பாலத்தை இடித்து அனைத்து வாகனங்களும் செல்லும் வகையில் புதிதாக அகலமான பாலத்தை கட்டிட துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவாரூர் நகர் பகுதி மக்கள் கோரிக்கை விடுவித்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்களை பயிரிடுவோம்... பயனடைவோம்: விவசாயிகளுக்கு அழைப்பு
ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்களை பயிரிடுவோம்... பயனடைவோம்: விவசாயிகளுக்கு அழைப்பு
"விவசாயிகளை வஞ்சிக்கிறது அரசு" – தஞ்சாவூரில் சீறிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
அட்டகாச ஆஃபரு... ஒரு ரூபாய்க்கு சிம்மு! அதிரடிக்குது பிஎஸ்என்எல்லு சுதந்திர தின ஆஃபர்... ஒரு மாத ரீசார்ஜ் உடன் புதிய சலுகைகள் அறிவிப்பு
அட்டகாச ஆஃபரு... ஒரு ரூபாய்க்கு சிம்மு! அதிரடிக்குது பிஎஸ்என்எல்லு சுதந்திர தின ஆஃபர்... ஒரு மாத ரீசார்ஜ் உடன் புதிய சலுகைகள் அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Heavy Rain Alert : சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்.! 3 நாட்களுக்கு அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு லிஸ்ட் இதோ..
சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்.! 3 நாட்களுக்கு அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு லிஸ்ட் இதோ..
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Embed widget