மேலும் அறிய

பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் நாகையில் உள்ள வழிபாட்டுத் தலங்கள்

நாகையில் வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் தர்கா, எட்டுகுடி முருகன் கோவில் உள்ளிட்ட புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்ட போதிலும் பக்தர்கள் சுற்றுலா பயணிகள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

நாகையில் மாவட்டத்தில்  வேளாங்கண்ணி பேராலயம்,  நாகூர் தர்கா, எட்டுகுடி முருகன் கோவில் உள்ளிட்ட  புகழ்பெற்ற  வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்ட போதிலும் பக்தர்கள் சுற்றுலா பயணிகள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. தமிழகத்தில்  ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு  நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் தமிழக அரசு கடந்த ஜனவரி 6ஆம் தேதி புதிய ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பித்தது.
 
இதனை தொடர்ந்து இரவு நேர ஊரடங்கு, வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் முக்கிய வழிபாட்டுத் தலங்களுக்கு வழிபாட்டு தடை, ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு என கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்த நிலையில் கொராணா பரவல் கட்டுக்குள் வரும் நிலையில் தளர்வு குறித்து தமிழக அரசு நேற்று ஆலோசனை நடத்தியது இதில் இரவு நேர ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டு வழிபாட்டு தலங்களுக்கும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபட அனுமதி அளித்தது.
 

பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் நாகையில் உள்ள வழிபாட்டுத் தலங்கள்
 
இந்நிலையில் நாகை மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற முக்கிய வழிபாட்டு மற்றும் சுற்றுலா தலங்களான வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், நாகூர் தர்கா, எட்டுக்குடி முருகன் கோவில், சவுந்தர்ராஜ பெருமாள் கோவில், சிக்கல் சிங்காரவேலன் ஆலயம், நீலாயதாட்சி அம்மன் ஆலயம், நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் உள்ளிட்டவை  மீண்டும் திறக்கப்பட்டு தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
கோயிலுக்குள் வரும் பக்தர்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் வேளாங்கண்ணி பேராலய நிர்வாகம் சார்பில் சானிடைசர்  பயன்பாட்டிற்கு பிறகே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதேபோல் நாகூர் ஆண்டவர் தர்காவில் அனைத்து பகுதிகளையும் பணியாளர்களை கொண்டு தூய்மைப்படுத்தி கிருமிநாசினி தெளித்த பின்பு தர்காவிற்கு வருபவர்களை அனுமதித்து  வருகின்றனர். நாகூர் தர்கா, வேளாங்கண்ணி பேராலயம், எட்டுக்குடி முருகன் கோவில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு மாவட்டத்தில் உள்ளவர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் மட்டுமே குறைந்த அளவில் வந்து செல்வதால் அங்கு வெறிச்சோடி காணப்படுகிறது.
 
 

பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் நாகையில் உள்ள வழிபாட்டுத் தலங்கள்
 
வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில்  பக்தர்கள், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் சுற்றுலா தலங்களுக்கு வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து  சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வந்தால் மட்டுமே தங்களுக்கு வியாபாரம் நடப்பதாக தெரிவிக்கும் வணிகர்கள் தற்போது தமிழக அரசு கொடுத்துள்ள தவறுகளால் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து தங்களுக்கு நல்ல வியாபாரம் நடந்து வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என வணிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பல சுவைகள் சேர்ந்த சங்கமம்… தஞ்சை மணம் வீசும் கதம்ப சாதம்!
பல சுவைகள் சேர்ந்த சங்கமம்… தஞ்சை மணம் வீசும் கதம்ப சாதம்!
தஞ்சை பெரிய கோயிலில் மீண்டும் யானை பவனி வருமா? எதிர்பார்ப்பு நிறைவேறுமா?
தஞ்சை பெரிய கோயிலில் மீண்டும் யானை பவனி வருமா? எதிர்பார்ப்பு நிறைவேறுமா?
அன்று முதல் இன்று வரை: தவாலா அடையின் சுவையான வரலாறு!
அன்று முதல் இன்று வரை: தவாலா அடையின் சுவையான வரலாறு!
தஞ்சாவூர் உணவகத்தில் ஏ.சி. காஸ் சிலிண்டர் வெடித்த விபத்து... மெக்கானிக்கும் பலி
தஞ்சாவூர் உணவகத்தில் ஏ.சி. காஸ் சிலிண்டர் வெடித்த விபத்து... மெக்கானிக்கும் பலி
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

MK Stalin Phone call |திருவாரூர் பேருந்து விபத்து..MLA-வுக்கு ஸ்டாலின் PHONE CALL
Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanithi: மீண்டும் நடிக்க வருகிறாரா உதயநிதி ஸ்டாலின்? ஆர்வம் காட்டும் இயக்குனர்கள்
Udhayanithi: மீண்டும் நடிக்க வருகிறாரா உதயநிதி ஸ்டாலின்? ஆர்வம் காட்டும் இயக்குனர்கள்
IPL Play offs: ப்ளே ஆஃப் போட்டிகள் எப்போது? குவாலிஃபயர் 1, எலிமினேட்டரில் யார்? யார்?
IPL Play offs: ப்ளே ஆஃப் போட்டிகள் எப்போது? குவாலிஃபயர் 1, எலிமினேட்டரில் யார்? யார்?
PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?
PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?
IPL 2026: பிளே ஆஃப் சென்ற ராஜஸ்தான்.. பஞ்சாப் கனவை முடித்துவிட்ட மும்பை.. கூடவே வெளியேறிய கேகேஆர்
IPL 2026: பிளே ஆஃப் சென்ற ராஜஸ்தான்.. பஞ்சாப் கனவை முடித்துவிட்ட மும்பை.. கூடவே வெளியேறிய கேகேஆர்
வடை வாங்கித் தந்து சிறுமியிடம் அத்துமீறல்: மரக்காணம் அருகே 62 வயது முதியவர் கைது!
வடை வாங்கித் தந்து சிறுமியிடம் அத்துமீறல்: மரக்காணம் அருகே 62 வயது முதியவர் கைது!
Petrol Diesel Taxes: காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை! பெட்ரோலுக்கு எந்த மாநிலம் எவ்வளவு வரி போடுது?
Petrol Diesel Taxes: காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை! பெட்ரோலுக்கு எந்த மாநிலம் எவ்வளவு வரி போடுது?
அரசு மருத்துவமனையில் சிகிச்சை.. அம்மா உணவகத்தில் மதிய உணவு - தவெக அமைச்சர் காட்டிய எளிமை
அரசு மருத்துவமனையில் சிகிச்சை.. அம்மா உணவகத்தில் மதிய உணவு - தவெக அமைச்சர் காட்டிய எளிமை
புழல் சிறையில் 3 மணி நேர ஆய்வு !! போதைப் பொருள் , செல்போன் பயன்பாட்டுக்கு அரசு முற்றுப் புள்ளி
புழல் சிறையில் 3 மணி நேர ஆய்வு !! போதைப் பொருள் , செல்போன் பயன்பாட்டுக்கு அரசு முற்றுப் புள்ளி
Embed widget