மேலும் அறிய

மயிலாடுதுறை: நான்கு வழிச்சாலை பணியை தடுத்து நிறுத்திய நில உரிமையாளர்கள்

மயிலாடுதுறை அருகே  நான்கு வழிச்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட இடத்திற்கு உரிய விலை கொடுக்காமல் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட ஜேசிபி வாகனத்தை சிறைபிடித்து இட உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை தேசிய நெடுஞ்சாலை என்.எச்.45 (ஏ) நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் முதல் தரங்கம்பாடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக  நடைபெற்று வருகிறது. இப்பணிக்காக விவசாயிகள் மற்றும்  இடஉரிமையாளர்களிடம் கையகப்படுத்தப்பட்ட இடங்களுக்கு  உரிய இழப்பீடு தொகை இதுநாள் வரை வழங்காமல் இடத்தை கையகப்படுத்தி சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. 


மயிலாடுதுறை: நான்கு வழிச்சாலை பணியை தடுத்து நிறுத்திய நில உரிமையாளர்கள்

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, கிடாரங்கொண்டான் ஊராட்சி சங்கிருப்பு கிராமத்தில் போடப்பட்ட வீட்டுமனையான குருநகரில் 10 ஆண்டுகளுக்கு முன் அரசு நிர்ணயம் செய்த விலையின்படி 1 சதுரஅடி 33 ரூபாய்க்கு பொதுமக்கள் பலரும்  வாங்கி அதனை பதிவுத்துறையில் பதிவு செய்துள்ளனர். ஆனால் அந்த  இடத்திற்கு 1 சதுரஅடி 3 ருபாய் 50 காசுகள் வழங்கி வலுக்கட்டாயமாக நில உரிமையாளர்களிடம் இருந்து இடம் கையகப்படுத்தப்பட்டதாக நில உரிமையாளர்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். இதனை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்திருந்தனர். அதனை விசாரித்த மாவட்ட ஆட்சியர் இடத்திற்கு மூன்று மடங்கு கூடுதல் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், அதுவரை சாலை அமைக்கும் பணி நடைபெறாது என எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

MS Dhoni Treatment: என்னாச்சு நம்ம "தல"க்கு..? நாட்டு வைத்தியரிடம் சிகிச்சை பெறும் தோனி...!


மயிலாடுதுறை: நான்கு வழிச்சாலை பணியை தடுத்து நிறுத்திய நில உரிமையாளர்கள்

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கும் வரை தங்களது நிலங்களில் எவ்வித சாலை பணியை மேற்கொள்ள கூடாது என தெரிவித்து தங்களுக்கு சொந்தமான இடங்களில் 7 மாதங்களுக்கு முன்பு பதாகைகள் வைத்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று குருநகரில் உரிய இழப்பீட்டு தொகை வழங்காமல் நான்கு வழிச்சாலைக்காக ஜேசிபி வாகனம் மூலம் இடத்தை சமன்படுத்தும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர். 

IND vs ENG 5th Test: எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டி மழையால் நிறுத்தம்...! இந்தியா நிதான ஆட்டம்..!


மயிலாடுதுறை: நான்கு வழிச்சாலை பணியை தடுத்து நிறுத்திய நில உரிமையாளர்கள்

இதனை அறிந்த இட உரிமையாளர்கள், தங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்காமல் பணிகளை தொடங்கக்கூடாது என எதிர்ப்புத் தெரிவித்து, பணிகளை தடுத்து நிறுத்தி ஜேசிபி வாகனத்தை சிறைபிடித்தனர். தங்களுக்கு வழங்கவேண்டிய உரிய இழப்பீட்டு தொகையை வழங்கினால் மட்டுமே நான்கு வழிசாலை பணி செய்ய அனுமதிப்போம் என்று தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களில் போராட்டத்தை தொடர்ந்து சாலை அமைக்கும் பணியை பாதியில் நிறுத்திவிட்டு பணியாளர்கள் திரும்பி சென்றனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
Old Pension Scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? முதல்வர் கைக்கு சென்ற முக்கிய அறிக்கை
பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? முதல்வர் கைக்கு சென்ற முக்கிய அறிக்கை
Pongal Gift: 2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
ABP Premium

வீடியோ

Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
Old Pension Scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? முதல்வர் கைக்கு சென்ற முக்கிய அறிக்கை
பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? முதல்வர் கைக்கு சென்ற முக்கிய அறிக்கை
Pongal Gift: 2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
சொந்த ஊர் செல்வோருக்கு நற்செய்தி: இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் தொடக்கம்!
சொந்த ஊர் செல்வோருக்கு நற்செய்தி : இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் தொடக்கம்!
Upcoming midsize SUVs 2026: ப்ராண்டுக்கு ஒன்னு கன்ஃபார்ம்.. வரிசை கட்டும் மிட்-சைஸ் எஸ்யுவிக்கள், 2026ல் பெஸ்ட் சாய்ஸ் எது?
Upcoming midsize SUVs 2026: ப்ராண்டுக்கு ஒன்னு கன்ஃபார்ம்.. வரிசை கட்டும் மிட்-சைஸ் எஸ்யுவிக்கள், 2026ல் பெஸ்ட் சாய்ஸ் எது?
ஜன.1 முதல் புது விதிகள்; ஆதார்- பான் இணைச்சுட்டீங்களா? இத்தனை பிரச்சினை வருமா? உடனே என்ன செய்யணும்?
ஜன.1 முதல் புது விதிகள்; ஆதார்- பான் இணைச்சுட்டீங்களா? இத்தனை பிரச்சினை வருமா? உடனே என்ன செய்யணும்?
Gold Rate Today: குஷியோ குஷி.! தங்கம் விலை சரசரவென குறைந்தது- ஒரு சவரனுக்கு இவ்வளவா.!!!
குஷியோ குஷி.! தங்கம் விலை சரசரவென குறைந்தது- ஒரு சவரனுக்கு இவ்வளவா.!!!
Embed widget