மேலும் அறிய

மயிலாடுதுறை வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தில் தலைவிரித்து ஆடும் லஞ்சம் - விவசாயி விஷம் குடித்ததால் பரபரப்பு

  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றி சென்று சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில்  கொண்டு சேர்த்தனர். ம

தமிழ்நாடு முழுவதும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பெருமளவில் கையூட்டு பெறுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. மேலும் அது தொடர்பாக மாநில முழுவதும் பல புகார்கள் எழுவதும், லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வு செய்ததும் என நடவடிக்கை எடுத்தாலும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் நடைபெறும் முறைகேடுகள் இன்றளவும் குறைந்தபாடில்லை.


மயிலாடுதுறை வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தில் தலைவிரித்து ஆடும் லஞ்சம் - விவசாயி விஷம் குடித்ததால் பரபரப்பு

மயிலாடுதுறை மாவட்டம் முத்தூர், அகர ஆதனூரை சேர்ந்தவர் 35 வயதான விவசாயி மதன் மோகன். இவர் தனக்கு சொந்தமான இரண்டு டிராக்டர்களுக்கும் முறைகேடாக வாகன பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறி தனது தாய் உமா மகேஸ்வரியுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  தீக்குளிக்க முயற்சித்தார். அப்போது அவரை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். 


மயிலாடுதுறை வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தில் தலைவிரித்து ஆடும் லஞ்சம் - விவசாயி விஷம் குடித்ததால் பரபரப்பு

அதனைத் தொடர்ந்தும் அவர் புகார் மனுவின் மீது எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான மதன்மோகன்   இன்று  மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து  அலுவலகம் முன்பு விஷம் அருந்தி,  அலுவலக வாயில் பகுதியில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் தனது இந்த முடிவிற்கு மயிலாடுதுறை முன்னாள் வட்டார போக்குவரத்து அலுவலர் சண்முகவேல் மற்றும் தற்போதைய போக்குவரத்து ஆய்வாளர் ராம்குமார் ஆகிய இருவருமே காரணம் என குற்றச்சாட்டி கோஷங்கள் எழுப்பினார். 


மயிலாடுதுறை வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தில் தலைவிரித்து ஆடும் லஞ்சம் - விவசாயி விஷம் குடித்ததால் பரபரப்பு

தொடர்ந்து அரை மயக்க நிலைக்குச் சென்ற மதன்மோகனை அங்கு  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றி சென்று சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில்  கொண்டு சேர்த்தனர். மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விவசாயி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தில் தலைவிரித்து ஆடும் லஞ்சம் - விவசாயி விஷம் குடித்ததால் பரபரப்பு

மேலும் இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்ந்த பணிகளுக்கு அங்கு வந்திருந்த பொதுமக்கள் பலர் கூறுகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி ஆகிய இரண்டு இடங்களில் வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருவதாகவும், இந்த இரு அலுவலகங்களிலும் லஞ்ச, லாவண்யம் கரைபுரண்டு ஓடுவதாகவும், போக்குவரத்து வாகனம் தொடர்பாக எந்த ஒரு பணியை மேற்கொள்ள வேண்டும் என்றாலும் போக்குவரத்து அலுவலர்களால் நியமிக்கப்பட்டுள்ள புரோக்கர்களை நாடவேண்டிய சூழல் நிலவுவதாகவும், நேரடியாக விண்ணப்பம் செய்து இங்கு பணிகளை மேற்கொண்டார் அவற்றை புறக்கணித்து அலைக்கழிப்பு செய்யப்பட்டு பணியினை செய்து தர வட்டார போக்குவரத்து அலுவலர் மறுப்பதாகவும் குற்றச்சாட்டை தெரிவிக்கின்றன. இதனை அரசு கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுபோன்ற சூழலில் மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Batlagundu Tollgate : அடித்து நொறுக்கப்பட்ட டோல்கேட்! வத்தலக்குண்டுவில் பரபரப்பு.. நடந்தது என்ன?
Batlagundu Tollgate : அடித்து நொறுக்கப்பட்ட டோல்கேட்! வத்தலக்குண்டுவில் பரபரப்பு.. நடந்தது என்ன?
Minister ponmudi: அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசிய நபர் கைது - யார் அவர்?
Minister ponmudi: அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசிய நபர் கைது - யார் அவர்?
வெற்றிகரமான தமிழக மாடலை சிதைப்பதா? மத்திய கல்வி அமைச்சரிடம் சரமாரி கேள்விகளை எழுப்பிய அன்பில்!
வெற்றிகரமான தமிழக மாடலை சிதைப்பதா? மத்திய கல்வி அமைச்சரிடம் சரமாரி கேள்விகளை எழுப்பிய அன்பில்!
வார இறுதியில் ஊருக்குப் போறீங்களா? சென்னையில் இருந்து இவ்வளவு பேருந்துகளா? எப்படி புக் செய்வது?
வார இறுதியில் ஊருக்குப் போறீங்களா? சென்னையில் இருந்து இவ்வளவு பேருந்துகளா? எப்படி புக் செய்வது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EX MLA Kathiravan: ”EX MLA கிட்டயே கட்டணமா?” போலீசாருடன் வாக்குவாதம் காரை குறுக்கே நிறுத்தி சண்டைPrashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Batlagundu Tollgate : அடித்து நொறுக்கப்பட்ட டோல்கேட்! வத்தலக்குண்டுவில் பரபரப்பு.. நடந்தது என்ன?
Batlagundu Tollgate : அடித்து நொறுக்கப்பட்ட டோல்கேட்! வத்தலக்குண்டுவில் பரபரப்பு.. நடந்தது என்ன?
Minister ponmudi: அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசிய நபர் கைது - யார் அவர்?
Minister ponmudi: அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசிய நபர் கைது - யார் அவர்?
வெற்றிகரமான தமிழக மாடலை சிதைப்பதா? மத்திய கல்வி அமைச்சரிடம் சரமாரி கேள்விகளை எழுப்பிய அன்பில்!
வெற்றிகரமான தமிழக மாடலை சிதைப்பதா? மத்திய கல்வி அமைச்சரிடம் சரமாரி கேள்விகளை எழுப்பிய அன்பில்!
வார இறுதியில் ஊருக்குப் போறீங்களா? சென்னையில் இருந்து இவ்வளவு பேருந்துகளா? எப்படி புக் செய்வது?
வார இறுதியில் ஊருக்குப் போறீங்களா? சென்னையில் இருந்து இவ்வளவு பேருந்துகளா? எப்படி புக் செய்வது?
Jio SpaceX Deal: ஜியோ பயனாளர்களுக்கு பட்டாசான செய்தி.. விரைவில் கிடைக்கப்போகுது Starlink இணைய சேவை.. முழு விவரம்
ஜியோ பயனாளர்களுக்கு பட்டாசான செய்தி.. விரைவில் கிடைக்கப்போகுது Starlink இணைய சேவை.. முழு விவரம்
TATA IPL 2025 : டாடா ஐ.பி.எல் போட்டியின் 20 ஸ்பான்சர் பட்டியலை வெளியிட்டது ஜியோஸ்டார்
TATA IPL 2025 : டாடா ஐ.பி.எல் போட்டியின் 20 ஸ்பான்சர் பட்டியலை வெளியிட்டது ஜியோஸ்டார்
EPS Vs BJP: “நான் தலைவராகுறது உங்க கைல தான் அண்ணே இருக்கு“ இபிஎஸ்ஸிடம் தஞ்சமடைந்த பாஜக முக்கிய புள்ளி...
“நான் தலைவராகுறது உங்க கைல தான் அண்ணே இருக்கு“ இபிஎஸ்ஸிடம் தஞ்சமடைந்த பாஜக முக்கிய புள்ளி...
அரசியல் செய்வதில்தான் திமுக தீவிரம்; அரசு பள்ளிகளின் இணைய கட்டணத்தை உள்ளாட்சிகள் செலுத்தணுமா? ராமதாஸ் சாடல்!
அரசியல் செய்வதில்தான் திமுக தீவிரம்; அரசு பள்ளிகளின் இணைய கட்டணத்தை உள்ளாட்சிகள் செலுத்தணுமா? ராமதாஸ் சாடல்!
Embed widget