மேலும் அறிய

சென்னையில் வெயில் வெளுக்கும் நிலையில் திருவாரூரில் அரைமணி நேரமாக கனமழை

கடந்த சில நாட்களாக திருவாரூரில் கோடை வெயில் கொளுத்திய நிலையில் தற்போது கனமழை பெய்வதால் மக்கள் மகிழ்ச்சி

மத்திய வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து  மியான்மர் கடற்கரையை கடந்தது. இதனை அடுத்து வெப்ப சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் திருவாரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக கோடை வெப்பம் அதிகரித்து காணப்பட்ட தன் காரணத்தினால் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருந்தனர் இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கோவை குன்னூர் நீலகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வந்தது

சென்னையில் வெயில் வெளுக்கும் நிலையில் திருவாரூரில் அரைமணி நேரமாக கனமழை
 
இந்த நிலையில் திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான திருவாரூர் நகரப் பகுதிகளான வடக்குவீதி, தெற்கு வீதி,பழைய பேருந்து நிலையம், விஜயபுரம் கடைத்தெரு, மடப்புரம் இதேபோன்று கமலாபுரம் மாங்குடி கடாரங்கொண்டான் போன்ற பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கோடை வெயில் தொடங்கி சுட்டெரித்து வந்த நிலையில் இந்த திடீர் மழையின் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவாரூர் பழைய பேருந்து நிலையம் மற்றும் திருவாரூர் விஜயபுரம் கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடைவீதிக்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் மழையில் நனைந்தபடி சென்றனர்.

சென்னையில் வெயில் வெளுக்கும் நிலையில் திருவாரூரில் அரைமணி நேரமாக கனமழை
 
குறிப்பாக விவசாயிகள் இந்த மழையால் மகிழ்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர். தற்பொழுது உளுந்து பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் உளுந்து பயிர் எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பெய்த மழையால் உளுந்து பயிர் பாதிக்கக்கூடிய நிலை உருவாகியுள்ளது இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர் ஏற்கனவே உளுந்து பயிர் தெளித்த காலத்தில் அப்பொழுது இரண்டு நாட்களாக பெய்த மழையால் 20 ஆயிரம் ஏக்கர் உளுந்து பயிர் சாகுபடி முற்றிலுமாக பாதிக்கப்பட்டு இருந்தது.
 
தற்போது இரண்டாவது முறையாக உளுந்து பயிர் சாகுபடியில் ஈடுபட்டு தற்போது அறுவடை பணி நடைபெற்று வரும் நிலையில் இந்த மழை அவர்களுக்கு மேலும் வேதனையை தந்துள்ளது. அதே நேரத்தில் பருத்தி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு இந்த மழை மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளது காரணம் இரண்டாவது முறையாக தற்போதைய சூழலில் பருத்தி பயிர்களுக்கு தண்ணீர் வைக்க வேண்டிய நிலையில் இந்த மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒரே நேரத்தில் விவசாயிகள் மகிழ்ச்சியையும் வேதனையையும் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Embed widget