மேலும் அறிய

சென்னையில் வெயில் வெளுக்கும் நிலையில் திருவாரூரில் அரைமணி நேரமாக கனமழை

கடந்த சில நாட்களாக திருவாரூரில் கோடை வெயில் கொளுத்திய நிலையில் தற்போது கனமழை பெய்வதால் மக்கள் மகிழ்ச்சி

மத்திய வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து  மியான்மர் கடற்கரையை கடந்தது. இதனை அடுத்து வெப்ப சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் திருவாரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக கோடை வெப்பம் அதிகரித்து காணப்பட்ட தன் காரணத்தினால் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருந்தனர் இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கோவை குன்னூர் நீலகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வந்தது

சென்னையில் வெயில் வெளுக்கும் நிலையில் திருவாரூரில் அரைமணி நேரமாக கனமழை
 
இந்த நிலையில் திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான திருவாரூர் நகரப் பகுதிகளான வடக்குவீதி, தெற்கு வீதி,பழைய பேருந்து நிலையம், விஜயபுரம் கடைத்தெரு, மடப்புரம் இதேபோன்று கமலாபுரம் மாங்குடி கடாரங்கொண்டான் போன்ற பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கோடை வெயில் தொடங்கி சுட்டெரித்து வந்த நிலையில் இந்த திடீர் மழையின் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவாரூர் பழைய பேருந்து நிலையம் மற்றும் திருவாரூர் விஜயபுரம் கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடைவீதிக்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் மழையில் நனைந்தபடி சென்றனர்.

சென்னையில் வெயில் வெளுக்கும் நிலையில் திருவாரூரில் அரைமணி நேரமாக கனமழை
 
குறிப்பாக விவசாயிகள் இந்த மழையால் மகிழ்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர். தற்பொழுது உளுந்து பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் உளுந்து பயிர் எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பெய்த மழையால் உளுந்து பயிர் பாதிக்கக்கூடிய நிலை உருவாகியுள்ளது இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர் ஏற்கனவே உளுந்து பயிர் தெளித்த காலத்தில் அப்பொழுது இரண்டு நாட்களாக பெய்த மழையால் 20 ஆயிரம் ஏக்கர் உளுந்து பயிர் சாகுபடி முற்றிலுமாக பாதிக்கப்பட்டு இருந்தது.
 
தற்போது இரண்டாவது முறையாக உளுந்து பயிர் சாகுபடியில் ஈடுபட்டு தற்போது அறுவடை பணி நடைபெற்று வரும் நிலையில் இந்த மழை அவர்களுக்கு மேலும் வேதனையை தந்துள்ளது. அதே நேரத்தில் பருத்தி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு இந்த மழை மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளது காரணம் இரண்டாவது முறையாக தற்போதைய சூழலில் பருத்தி பயிர்களுக்கு தண்ணீர் வைக்க வேண்டிய நிலையில் இந்த மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒரே நேரத்தில் விவசாயிகள் மகிழ்ச்சியையும் வேதனையையும் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூரில் 21 வட்டாட்சியர்கள் அதிரடி இடமாற்றம்! காரணம் என்ன?
தஞ்சாவூரில் 21 வட்டாட்சியர்கள் அதிரடி இடமாற்றம்! காரணம் என்ன?
திருச்சி திமுக மாநாடு: 2026 தேர்தலில் திருப்புமுனையாகுமா? ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகள் வெளியிடுவாரா?
திருச்சி திமுக மாநாடு: 2026 தேர்தலில் திருப்புமுனையாகுமா? ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகள் வெளியிடுவாரா?
தஞ்சாவூரில் நடந்த மகளிர் தினவிழாவில் பெண்கள் உண்மையான சமூக விடுதலை பெற உறுதிமொழியேற்பு
தஞ்சாவூரில் நடந்த மகளிர் தினவிழாவில் பெண்கள் உண்மையான சமூக விடுதலை பெற உறுதிமொழியேற்பு
இப்போ அந்த காரை யார் வச்சிருக்கா... தஞ்சையில் விமல் செம கலகல
இப்போ அந்த காரை யார் வச்சிருக்கா... தஞ்சையில் விமல் செம கலகல
ABP Premium

வீடியோ

ஜனநாயகன் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்கு GOOD NEWS குறுக்க இந்த தேர்தல் வந்தா...
”கூட்டணிக்கு வாங்க விஜய்” சீனுக்கு வந்த பவன் கல்யாண்! NDA கூட்டணியில் தவெக?
Udhayanidhi Stalin | ’’ஐயா உதவி பண்ணுங்க’’காலில் விழுந்த மூதாட்டி பதறிய உதயநிதி | Tenkasi
Bangalore Dog Issue | சிறுநீர் கழித்த வளர்ப்பு நாய்வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரமாரி தாக்குதல்!
Ameer slams Vijay | ’’மனைவி மகளை விரட்டிட்டுமகளிர் தின விழா கேக்குதா?’’விஜய்யை கிழித்த அமீர் | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நாளைக்கே டெல்லிக்கு வந்தாகனும்.! விஜய்யை விடாமல் துரத்தும் சிபிஐ- கரூரில் சம்பவத்தில் திடீர் ட்விஸ்ட்
நாளைக்கே டெல்லிக்கு வந்தாகனும்.! விஜய்யை விடாமல் துரத்தும் சிபிஐ- கரூரில் சம்பவத்தில் திடீர் ட்விஸ்ட்
Crude Oil Price Hike Vs Trump: செய்யுதறதையும் செஞ்சுட்டு பேச்ச பாரு; கச்சா எண்ணெய் விலை உயர்வு; ட்ரம்ப் சொன்ன அசால்ட் பதில்
செய்யுதறதையும் செஞ்சுட்டு பேச்ச பாரு; கச்சா எண்ணெய் விலை உயர்வு; ட்ரம்ப் சொன்ன அசால்ட் பதில்
10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; சாட்ஜிபிடி மூலம் காப்பி- ஆசிரியர்களே மாணவர்களுக்கு உதவிய அவலம்!- அதிர்ச்சி பின்னணி!
10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; சாட்ஜிபிடி மூலம் காப்பி- ஆசிரியர்களே மாணவர்களுக்கு உதவிய அவலம்!- அதிர்ச்சி பின்னணி!
Iran Supreme Leader Mojtaba: ட்ரம்ப் வார்னிங்கை கண்டுகொள்ளாத ஈரான்; உச்ச தலைவரான கமேனி மகன் மொஜ்தபா; என்ன ஆகுமோ.?
ட்ரம்ப் வார்னிங்கை கண்டுகொள்ளாத ஈரான்; உச்ச தலைவரான கமேனி மகன் மொஜ்தபா; என்ன ஆகுமோ.?
NEET UG 2026: இன்னும் 2 நாட்கள்தான்.. நீட் தேர்வு விண்ணப்பம் நீட்டிப்பு- ஆனா இனி கிடையாது!
NEET UG 2026: இன்னும் 2 நாட்கள்தான்.. நீட் தேர்வு விண்ணப்பம் நீட்டிப்பு- ஆனா இனி கிடையாது!
ஜனநாயகன் மறுதணிக்கை மீண்டும் ஒத்திவைப்பு...சென்சார் போர்ட் சொன்ன காரணம்..சிரிப்பதா அழுவதா என்கிற குழப்பத்தில் விஜய் ரசிகர்கள்
ஜனநாயகன் மறுதணிக்கை மீண்டும் ஒத்திவைப்பு...சென்சார் போர்ட் சொன்ன காரணம்..சிரிப்பதா அழுவதா என்கிற குழப்பத்தில் விஜய் ரசிகர்கள்
ONE NATION ONE ELECTION : ஒரே நாடு ஒரே தேர்தல்... நோயை விட மோசமான மருந்து- பாஜக அரசுக்கு எதிராக இறங்கி அடித்த ஸ்டாலின்
ஒரே நாடு ஒரே தேர்தல்... நோயை விட மோசமான மருந்து- பாஜக அரசுக்கு எதிராக இறங்கி அடித்த ஸ்டாலின்
TN Crime: சென்னையில் இரட்டைக் கொலை, 70 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை - தொடரும் பகீர் சம்பவங்கள்
TN Crime: சென்னையில் இரட்டைக் கொலை, 70 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை - தொடரும் பகீர் சம்பவங்கள்
Embed widget