மேலும் அறிய

மேட்டூர் அணை திறப்பு; உறுதி செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்

தமிழகம் முழுவதும் கொரோனா முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் வேளாண் சார்ந்த தொழில்களுக்கு மட்டும் விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் குறுவை நெற்பயிர் சாகுபடி பணிகளில் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேட்டூர் அணை திறப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்.
திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் 85 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடிக்கு இலக்கு நிர்ணயம். இதுவரை 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி பணிகள் நடைபெற்றுள்ளதாக வேளாண் துறை தகவல்.
 
தமிழகம் முழுவதும் கொரோனா முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் வேளாண் சார்ந்த தொழில்களுக்கு மட்டும் விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் குறுவை நெற்பயிர் சாகுபடி பணிகளில் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
காவிரி டெல்டா மாவட்டங்கள் முழுவதும் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெற்பயிர் சாகுபடி மேற் கொள்ளப்பட்டு வந்தது. கடந்த 10 ஆண்டுகளாக காவிரி நீர் பிரச்சனை, போதிய மழை பெய்யாதது, வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை இடர்பாடுகளால் முப்போக சாகுபடி இரண்டு போக சாகுபடி ஆக குறைந்து தற்போது சம்பா சாகுபடி மட்டும் முழுமையான அளவில் நடைபெற்று வருகிறது.

மேட்டூர் அணை திறப்பு; உறுதி செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
 
இந்த நிலையில் ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி குறுவை மற்றும் சம்பா சாகுபடி பணிகளுக்காக மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். அதற்கு முன்பாகவே ஆழ்துளை மோட்டார் பம்புசெட் வைத்திருக்கும் விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை தொடங்குவார்கள். அதன்படி தற்போது திருவாரூர் மாவட்டம் முழுவதும் சுமார் 15,000 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி முதற்கட்ட பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் தங்களது வயல் களை டிராக்டர் மற்றும் மாடுகள் மூலம் உழவு அடித்து வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் முதற்கட்ட பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
 
தொடர்ந்து ஆள்துளை பம்பு செட் நீரை பயன்படுத்தி இந்த குறுவை சாகுபடி பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் ஆறுகளில் தண்ணீர் வருவதற்கு இன்னும் பதினைந்து தினங்களே இருப்பதால் மீதமுள்ள விவசாயிகளும் குறுவை சாகுபடி முதற்கட்டப் பணிகளை தொடங்கியுள்ளனர். அதே நேரத்தில் தமிழக அரசு மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறப்பதை முன்கூட்டியே உறுதி செய்ய வேண்டும் அப்படி செய்தால்தான் அடுத்தடுத்த பணிகளில் விவசாயிகள் தொடர்ந்து ஈடுபட முடியும் எனவே தண்ணீர் திறப்பதற்கான உத்தரவாதத்தை அரசு வழங்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். 


மேட்டூர் அணை திறப்பு; உறுதி செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
 
நடப்பாண்டில் 85 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது வரை 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளதாகவும் மாவட்ட வேளாண்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மக்களுக்கான பணிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்... திமுக தஞ்சை தொகுதி வேட்பாளர் உறுதிமொழி
மக்களுக்கான பணிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்... திமுக தஞ்சை தொகுதி வேட்பாளர் உறுதிமொழி
தஞ்சை மாவட்டத்தில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் மனுக்கள் ஏற்பு
தஞ்சை மாவட்டத்தில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் மனுக்கள் ஏற்பு
கட்டுப்பாடற்ற இரத்த அழுத்தத்தால் விவசாயி அவதி... சிறப்பான உயர் சிகிச்சை அளித்து சரி செய்த தஞ்சை காமாட்சி மருத்துவமனை
கட்டுப்பாடற்ற இரத்த அழுத்தத்தால் விவசாயி அவதி... சிறப்பான உயர் சிகிச்சை அளித்து சரி செய்த தஞ்சை காமாட்சி மருத்துவமனை
தஞ்சை சட்டமன்றத் தொகுதிக்கான பாஜக வேட்பாளர் வேட்பு மனுதாக்கல்
தஞ்சை சட்டமன்றத் தொகுதிக்கான பாஜக வேட்பாளர் வேட்பு மனுதாக்கல்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: திராவிட மாடல் ஆட்சியில் வாக்குறுதிகள் அனைத்தையும் காப்பாற்றியிருக்கிறோம்.. வில்லிவாக்கத்தில் உதயநிதி
Udhayanidhi: திராவிட மாடல் ஆட்சியில் வாக்குறுதிகள் அனைத்தையும் காப்பாற்றியிருக்கிறோம்.. வில்லிவாக்கத்தில் உதயநிதி
Puducherry Election 2026: முதன்முறை ஓட்டுப்போடப் போறீங்களா? எப்படி வாக்களிக்க வேணடும்?
Puducherry Election 2026: முதன்முறை ஓட்டுப்போடப் போறீங்களா? எப்படி வாக்களிக்க வேணடும்?
தூத்துக்குடியில் வேட்புமனுக்கள் ஆய்வு: அதிக தள்ளுபடி நடந்த தொகுதி எது?
தூத்துக்குடியில் வேட்புமனுக்கள் ஆய்வு: அதிக தள்ளுபடி நடந்த தொகுதி எது?
Sai Kumar IAS: ஈபிஎஸ்-ன் முதன்மைச் செயலர், தர்மபுரி ஆட்சியர்: யார் இந்த புதிய தலைமைச் செயலாளர் சாய்குமார் ஐஏஎஸ்?
Sai Kumar IAS: ஈபிஎஸ்-ன் முதன்மைச் செயலர், தர்மபுரி ஆட்சியர்: யார் இந்த புதிய தலைமைச் செயலாளர் சாய்குமார் ஐஏஎஸ்?
இரவில் கார் ஓட்டுகிறீர்களா?பயணத்தில் கவனிக்க வேண்டிய மிக முக்கிய விஷயங்கள்
இரவில் கார் ஓட்டுகிறீர்களா?பயணத்தில் கவனிக்க வேண்டிய மிக முக்கிய விஷயங்கள்
ஃபார்ச்சுனருக்கு வரப்போது சவால்! அறிமுகமாகுது புதிய MG Majestor - எப்போது?
ஃபார்ச்சுனருக்கு வரப்போது சவால்! அறிமுகமாகுது புதிய MG Majestor - எப்போது?
TTV Dinakaran: தீயசக்தி திமுக ஒரு டம்மி ஸ்டார், தமிழ்நாட்டை மீட்க அதிமுக கூட்டணியால்தான் முடியும்- டிடிவி தினகரன்
TTV Dinakaran: தீயசக்தி திமுக ஒரு டம்மி ஸ்டார், தமிழ்நாட்டை மீட்க அதிமுக கூட்டணியால்தான் முடியும்- டிடிவி தினகரன்
எஸ்.ஜே சூர்யா சொன்ன வார்த்தை..சிமானின் அந்த குணம்..எல்.ஐ.கே பட அனுபவங்களை பகிர்ந்த பிரதீப் ரங்கநாதன்
எஸ்.ஜே சூர்யா சொன்ன வார்த்தை..சிமானின் அந்த குணம்..எல்.ஐ.கே பட அனுபவங்களை பகிர்ந்த பிரதீப் ரங்கநாதன்
Embed widget