மேலும் அறிய

Coconut Price Hike : தேங்காய் விலை உச்சம்! திருவாரூர், ஈரோட்டில் கிடுகிடு விலை உயர்வு!

திருவாரூர் மாவட்டத்தில் தேங்காய் என்பது கிடு, கிடுவென உயர்ந்து கிலோ ரூ.80- என உச்ச விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

திருவாரூர் மாவட்டத்தில் தேங்காய் என்பது கிடு, கிடுவென உயர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று மேலும் ரூ.20 விலை உயர்ந்து, கிலோ ரூ.80- என உச்ச விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

கிடு, கிடுவென உயர்ந்த தேங்காய் விலை 

திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலில் தென்னை மரங்கள் முற்றிலும் சாய்ந்து தேங்காய் உற்பத்தி என்பது பெரும் வீழ்ச்சியடைந்தது. இதனால் தஞ்சை மாவட்டம் பட்டுகோட்டை மற்றும் வெளியூர்களில் இருந்து தேங்காய் வரத்து மூலம் திருவாரூர் மாவட்டத்தின் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.

பொதுவாக உற்பத்தி அதிரிக்கும் போது விலை குறைவதும், உற்பத்தி குறைக்கின்ற போது விலை ஏற்றம் அடைவது வழக்கம். இளநீர் தேவை என்பது அதிகரிப்பது மற்றும் கொப்பரை கொள்முதலில் உரிய விலை கிடைப்பது போன்ற காரணங்களால் தேங்காய் விலை என்பது கடுமையாக உயர்ந்துள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் தேங்காய் என்பது கிடு, கிடுவென உயர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று மேலும் ரூ.20 விலை உயர்ந்து, கிலோ ரூ.80- என உச்ச விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக தேங்காய் விலை ஏற்றத்தினால் இல்லதரசிகள் கவலை அடைந்துள்ளனர். தேங்காய் விலை ஏற்றத்தினால், அன்றாட உணவில் இடம் பிடிக்காத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தேங்காய் வியாபாரி ஒருவர் கூறுகையில், தேங்காய் மிக அத்தியாவசிய பொருளாக இருந்து வருகிறது. ஆனால் அதற்கு உரிய அளவில் உற்பத்தி இல்லாததாலும், கொப்பரை தேங்காய் கொள்முதல் நல்ல விலை கிடைப்பதால், விலை ஏற்றம் அடைந்துள்ளது. இந்த விலை ஏற்றத்தை தவிர்க்க தேங்காய் உற்பத்தியை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது விலை குறையும், இந்த விலை ஏற்றம் என்பது மக்களுக்கு மட்டுமின்றி, வியாபாரிகளுக்கு பாதிப்பு தான் என்றார்.

மார்க்கெட்டுக்கு தேங்காய் வரத்து குறைவால் விலை கிடுகிடு உயர்வு

ஈரோடு மார்க்கெட்டுக்கு தேங்காய் வரத்து குறைந்ததை நிலையில் கிலோவிற்கு ரூ.20 உயர்ந்து ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஈரோடு மார்க்கெட்டிற்கு காங்கயம், கோபி, அத்தாணி, அந்தியூர் மற்றும் பொள்ளாச்சி ஆகிய இடங்களில் இருந்து தினமும் 5 வாகனங்களில் இருந்து 30க்கும் டன் தேங்காய் விற்பனைக்கு வருகிறது. இந்நிலையில் தேங்காய் பயன்பாடு அதிகரித்திருப்பதாலும், அதன் விளைச்சல் பாதிக்கப்பட்டிருப்பதாலும், தேங்காயின் விலை உயர்ந்துள்ளது.

கடந்த சில நாட்களாக தேங்காய் ஒரு கிலோ சில்லரை விற்பனையில் ரூ.60க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மார்க்கெட்டில் ரூ.20 அதிகரித்து, ஒரு கிலோ ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் ஈரோடு புறநகர் பகுதிகளில் உள்ள சில்லரை வணிக கடைகளில் ஒரு கிலோ சின்ன தேங்காய் ரூ.60க்கும், பெரிய தேங்காய் ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து தேங்காய் வியாபாரிகள் கூறியதாவது, ‘பருவநிலை மாற்றம் காரணமாக, ஈரோடு மாவட்டத்தில் தேங்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, தென்னை மரங்களில் வெள்ளை ஈக்களின் தாக்கம் அதிகமாக காணப்படுவதாலும், விளைச்சல் குறைந்துள்ளது. அதோடு, வெளிநாடுகளுக்கும் அதிகளவில் தேங்காய் ஏற்றுமதி செய்யப்படுகிறது.இவை தவிர, கடந்த மே மாதத்தில் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் ரூ.234க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது லிட்டர் ரூ.396க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஈரோடு மார்க்கெட்டிற்கு தினசரி 30 டன் தேங்காய் வரத்தான நிலையில் தற்போது 20 டன்னாக குறைந்துள்ளது. இதனால் தேங்காய் விலை உயர்ந்துள்ளது.’’ இவ்வாறு வியாபாரிகள் தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

விவசாயிகள் பயிர்க் கடனை உடனே முழுமையாக தள்ளுபடி செய்திடுங்க.! சிஎம் விஜய்க்கு பறந்த இபிஎஸ் அறிக்கை
விவசாயிகள் பயிர்க் கடனை உடனே முழுமையாக தள்ளுபடி செய்திடுங்க.! சிஎம் விஜய்க்கு பறந்த இபிஎஸ் அறிக்கை
Sabarivarman Murder : சபரிவர்மன் கொலையில் ட்விஸ்ட்.! நள்ளிரவில் சிறையில் நடந்தது என்ன.? CBCID விசாரணையில் ஷாக் தகவல்
சபரிவர்மன் கொலையில் ட்விஸ்ட்.! நள்ளிரவில் சிறையில் நடந்தது என்ன.? CBCID விசாரணையில் ஷாக் தகவல்
புன்னைநல்லூர் கோவில் பூச்சொரிதல் விழா: பெரியகோவிலில் இருந்து ரத ஊர்வலம்
புன்னைநல்லூர் கோவில் பூச்சொரிதல் விழா: பெரியகோவிலில் இருந்து ரத ஊர்வலம்
சிக்கன் பிரியர்களே மகிழ்ச்சி செய்தி... கோழி வணிகர்கள் கூட்டமைப்பு போராட்ட அறிவிப்புக்கு வெற்றி: கோழிக்கறி விற்பனை உண்டு
சிக்கன் பிரியர்களே மகிழ்ச்சி செய்தி... கோழி வணிகர்கள் கூட்டமைப்பு போராட்ட அறிவிப்புக்கு வெற்றி: கோழிக்கறி விற்பனை உண்டு

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
Skoda Kylaq Rivals: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் வரப்போகும் 3 SUV-விக்கள் - இல்லாத வசதிகளே இல்லை, கைலாக்கிற்கு சவால்
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் வரப்போகும் 3 SUV-விக்கள் - இல்லாத வசதிகளே இல்லை, கைலாக்கிற்கு சவால்
America F35 Jet : அலறிய ட்ரம்ப்.! 3 அதி நவீன எப்35 போர் விமானம் காலி.? அமெரிக்காவை மிரளவைத்ததா ஈரான்- நடந்தது என்ன.?
அலறிய ட்ரம்ப்.! 3 அதி நவீன எப்35 போர் விமானம் காலி.? அமெரிக்காவை மிரளவைத்ததா ஈரான்- நடந்தது என்ன.?
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?
விவசாயிகள் பயிர்க் கடனை உடனே முழுமையாக தள்ளுபடி செய்திடுங்க.! சிஎம் விஜய்க்கு பறந்த இபிஎஸ் அறிக்கை
விவசாயிகள் பயிர்க் கடனை உடனே முழுமையாக தள்ளுபடி செய்திடுங்க.! சிஎம் விஜய்க்கு பறந்த இபிஎஸ் அறிக்கை
Embed widget