மேலும் அறிய

கட்டுமான தொழிலாளர்களுக்கு நிலுவை திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும் - அமைச்சர் கணேசன்

கடந்த 10 ஆண்டு காலத்தில் தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய நலத்திட்டங்கள் அதிகளவு நிலுவையில் இருந்தது.

கட்டுமான தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள திட்டங்கள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும் என அமைச்சர் கணேசன் தெரிவித்தார். நலத்திட்ட உதவிகள் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில்  தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் சார்பில், பதவி பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.


கட்டுமான தொழிலாளர்களுக்கு நிலுவை திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும் - அமைச்சர் கணேசன்

இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன், மின்சாரம்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன் குமார் ஆகியோர் கலந்து கொண்டு, பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரபு சங்கர் தலைமை தாங்கினார். இவ்விழாவில் அமைச்சர் கணேசன் கூறியதாவது, கடந்த 10 ஆண்டு காலத்தில் தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய நலத்திட்டங்கள் அதிகளவு நிலுவையில் இருந்தது. தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்தபோது, ஏறக்குறைய 4 லட்சம் பேருக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகை இருந்தது.


கட்டுமான தொழிலாளர்களுக்கு நிலுவை திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும் - அமைச்சர் கணேசன்

அமைச்சர் ஒரே நாளில் 50,000 கட்டுமான தொழிலாளர்களுக்கு உதவி தொகைகளை வழங்கினார். அதுமட்டுமில்லாமல், 24 மணி நேரத்தில் அவர்களது வங்கி கணக்கில் சேர வேண்டும் என்று வழிவகை செய்தார். இரண்டாவது முறையாக ஆய்வு செய்து 57 ஆயிரம் பேருக்கு தலைமை செயலகத்தில் முதலமைச்சர் வழங்கினார். இன்று வரை ஏறக்குறைய ரூபாய் 420 கோடி அளவிற்கு, 4 லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து நல திட்டங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. வருகிற 30-ஆம் தேதிக்குள் கரூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய அனைத்து நிலுவை தொகைகளையும் வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.


கட்டுமான தொழிலாளர்களுக்கு நிலுவை திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும் - அமைச்சர் கணேசன்

மகப்பேறு உதவித்தொகை கட்டுமான தொழிலாளர்களுக்கு 10,000 வீடுகளை கட்டுவதற்கு ரூபாய் 400 கோடி ஒதுக்கி, இந்த ஆண்டு கட்டப்பட இருக்கின்றன. ஒரு வீட்டின் மதிப்பு ரூபாய் 4,00,000. மகளிர் ஆட்டோவிற்கு மானியம் ரூபாய் ஒரு லட்சம் என 500 பேருக்கு இந்தாண்டு வழங்கப்பட்டுள்ளது. முதல் திருமணத்திற்கு தற்போது ரூபாய் 20 ஆயிரம் வழங்குகிறோம். மகப்பேறு உதவித்தொகை ரூபாய் 18000 கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு உதவித்தொகைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்னும் நிலுவையில் உள்ள திட்டங்கள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மதுரை த.வெ.க பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி.. மாவட்ட செயலாளர் மீது பகீர் குற்றச்சாட்டு!
மதுரை த.வெ.க பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி.. மாவட்ட செயலாளர் மீது பகீர் குற்றச்சாட்டு!
பிரதமர் மோடி வருகை: புதுச்சேரியில் ட்ரோன்கள் பறக்க தடை - மார்ச் 1-ல் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!
பிரதமர் மோடி வருகை: புதுச்சேரியில் ட்ரோன்கள் பறக்க தடை - மார்ச் 1-ல் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!
Anbumani Ramadoss: மின்னும் அன்புமணி ராமதாஸின் 'ஆஷா' திட்டம்: படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டு!
Anbumani Ramadoss: மின்னும் அன்புமணி ராமதாஸின் 'ஆஷா' திட்டம்: படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டு!
பிரசவ மரணங்களை பாதியாக குறைத்தது எப்படி? சீக்ரெட் உடைக்கும் அன்புமணி ராமதாஸ்!
பிரசவ மரணங்களை பாதியாக குறைத்தது எப்படி? சீக்ரெட் உடைக்கும் அன்புமணி ராமதாஸ்!‌
ABP Premium

வீடியோ

TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா ! குமட்டலை ஏற்படுத்தும் தவெக ஆதரவாளர்களின் சோசியல் மீடியா பதிவுகள்
மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா ! குமட்டலை ஏற்படுத்தும் தவெக ஆதரவாளர்களின் சோசியல் மீடியா பதிவுகள்
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
இசையமைக்க மறுத்த இளையராஜா.. காலில் விழுந்த பார்த்திபன் - நடந்தது என்ன?
இசையமைக்க மறுத்த இளையராஜா.. காலில் விழுந்த பார்த்திபன் - நடந்தது என்ன?
Vijay Sangeetha Divorce: விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
Arvind Kejriwal: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
Embed widget