மேலும் அறிய

Gayathri Raghuram: பெரியாரை மோசமாக சித்தரித்து கேலிச்சித்திரம்.. பாஜகவை சரமாரியாக சாடிய காயத்ரி ரகுராம்..

Gayathri Raghuram: "பாஜக தங்களைப் பற்றியோ இந்துக்களுக்காக அவர்கள் என்ன செய்தார்கள் என்பதைப் பற்றியோ எதுவும் சொல்ல முடியாது. அவர்கள் நாட்டுக்காக எதையும் செய்யவில்லை." - காயத்ரி ரகுராம்

பெரியாரை மிக மோசமாக சித்தரித்து கேலிச் சித்திரம் வரைந்தவர்களை சாடி நடிகையும் பாஜகவிலிருந்து விலகியவருமான காயத்ரி ரகுராம் (Gayathri Raghuram) பதிவிட்டுள்ளார்.

‘அவர்கள் எதுவும் நாட்டுக்காக செய்யவில்லை’

தன்னுடைய இந்தப் பதிவில் பாஜக குறித்து கடுமையாக விமர்சித்துள்ள காயத்ரி ரகுராம், "பாஜக தங்களைப் பற்றியோ அவர்களின் சாதனைகளைப் பற்றியோ இந்துக்களுக்காக அவர்கள் என்ன செய்தார்கள் என்பதைப் பற்றியோ எதுவும் சொல்ல முடியாது.

ஏனென்றால் அவர்கள் நாட்டுக்காக எதையும் செய்யவில்லை, தோல்வியடைந்தனர். பார்லிமென்ட் தாக்குதல் விவகாரம், ஈ.டி அங்கித் திவாரி விவகாரம், உ.பி. பாஜக எம்.எல்.ஏ 15 வயது சிறுமி பலாத்காரம் விவகாரம், ஆருத்ரா மோசடி விவகாரம், பாஜக தமிழக ரவுடிகள் விவகாரம், மத்திய அரசு வெள்ள நிவாரண தமிழக நிதி விவகாரம் என எதுவும் சொல்ல முடியாத நிலையில் திசைதிருப்ப, பெரியார், நேரு, இந்திரா காந்தி, சோனியா காந்தி அவர்களை பற்றி கேலி செய்கிறார்கள் அல்லது திட்டுகிறார்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸூக்கு நன்கொடை

முன்னதாக பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறியும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை விமர்சித்தும் காயத்ரி ரகுராம் பேசி வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் அதிரடியாக பாஜகவிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.  இதனை அடுத்து தொடர்ந்து பாஜகவை நேரிலும் சமூக வலைதளப் பக்கத்திலும் கடுமையாக காயத்ரி ரகுராம் விமர்சித்து வருகிறார்.

கடந்த சில நாள்களுக்கு முன் காங்கிரஸ் கட்சிக்கு நன்கொடை அளித்த காயத்ரி ரகுராம் இது குறித்து தன் இணைய பக்கத்திலும் பதிவிட்டிருந்தார். காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1380 நன்கொடை வழங்கிய காயத்ரி ரகுராம்,  “எங்களுக்கு புதிய தலைமுறை வேண்டும், ஆட்சி மாற்றம் வேண்டும், நாட்டிற்காக உயிரையே அர்ப்பணித்த ஒரு குடும்பத்தை சுயநலத்திற்காக இழிவுபடுத்தும் பா.ஜ.க நாங்கள் விரும்பவில்லை.

எங்களுக்கு போலி சாமியார் வேஷம் வேண்டாம். வன்முறை, வெறுப்பு, பாலியல் துன்புறுத்தல், மோசடி, ஜனநாயகத்தை அபகரித்தல், இந்து மதத்தின் பெயரால் அரசியல் ஆகியவற்றை நாங்கள் விரும்பவில்லை. சுதந்திர போராட்ட வீரர்களான காங்கிரஸ் தலைவர்கள் மீது பாஜக சவாரி செய்கிறது. சுதந்திர போராட்ட வீரர்களின் போராட்டத்தை இழிவுபடுத்தும் பாஜகவின் பொய்களை நாங்கள் விரும்பவில்லை.

பாதுகாப்பில் தோல்வியடைந்த பாஜக. பிஜேபியை விரும்பாதவர்கள் மற்றும் பங்கேற்க விரும்புபவர்கள் நன்கொடை அளியுங்கள்” எனக் காட்டமாக பதிவிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி 138 ஆண்டுகள் நிறைவு செய்ததை ஒட்டி காயத்ரி ரகுராம் 1380 ரூபாய் நன்கொடை அளித்ததுடன் அதற்கான சான்றிதழையும் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman:
Seeman: "நான் புலி.. நான் பெரியாரை ஏத்துக்கவே மாட்டேன்" மீண்டும் சீறிய சீமான்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
Minister Raghupathi on EPS: கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

செங்கோட்டையனுக்கு வந்த PHONE CALL.. ஆட்டத்தை ஆரம்பித்த சசிகலா! எடப்பாடிக்கு ஆப்பு ரெடி!ஆதங்கத்தில் கோகுல இந்திரா! கடுப்பான ஜெயக்குமார்! என்ன செய்யப்போகிறார் EPS?Rajini fans vs TVK: விஜய் சுற்றுப்பயணம்” அழுகிய முட்டை வீசுவோம்” ரஜினி ரசிகர்கள் சதி திட்டம்?மணிப்பூர் CM திடீர் ராஜினாமா! காலைவாரிய பாஜக MLA-க்கள்! அமித்ஷாவுடன் மீட்டிங்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman:
Seeman: "நான் புலி.. நான் பெரியாரை ஏத்துக்கவே மாட்டேன்" மீண்டும் சீறிய சீமான்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
Minister Raghupathi on EPS: கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
ADMK EPS Discussion: செங்கோட்டையன் மீது நடவடிக்கையா.? முக்கிய ஆலோசனை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி...
செங்கோட்டையன் மீது நடவடிக்கையா.? முக்கிய ஆலோசனை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி...
Annamalai: திமுக அரசு.. நம்பர் ஒன் அமைச்சர் இவர் தான், பாஜக தூக்குவது உறுதி - ஸ்கெட்ச் போட்ட அண்ணாமலை
Annamalai: திமுக அரசு.. நம்பர் ஒன் அமைச்சர் இவர் தான், பாஜக தூக்குவது உறுதி - ஸ்கெட்ச் போட்ட அண்ணாமலை
NEET UG Exam: நீட் இளங்கலைத் தேர்வு கட்டணம், மையம்..விண்ணப்பிப்பது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கம்!
NEET UG Exam: நீட் இளங்கலைத் தேர்வு கட்டணம், மையம்..விண்ணப்பிப்பது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கம்!
Sengottaiyan : ”சசிகலாவோடு பேசினாரா செங்கோட்டையன்?” எடப்பாடி பழனிசாமி அதிருப்திக்கு என்ன காரணம்..?
Sengottaiyan : ”சசிகலாவோடு பேசினாரா செங்கோட்டையன்?” எடப்பாடி பழனிசாமி அதிருப்திக்கு என்ன காரணம்..?
Embed widget