மேலும் அறிய

விரட்டி அடித்த பிள்ளை.. ‘என்னை கருணை கொலை செஞ்சிருங்க’ - மயிலாடுதுறையில் சோகம்

பெற்ற மகன் வீட்டை விட்டு விரட்டியதால் வயதான காலத்தில் வாழ வழி தெரியாததால் தன்னை கருணை கொலை செய்ய கோரி முதியவர் ஒருவர் மனு அளித்த சம்பவம் மயிலாடுதுறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிள்ளைகள் விரட்டியதால் வேப்பங்கொட்டை பொறுக்கியும் தன்மானம் இழந்து யாசகம் பெற்று வாழ்ந்து வருவதால் தன்னை கருணை கொலை செய்து விடும் படி முதியவர் ஒருவர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டை விட்டு விரட்டப்பட்ட தந்தை

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேட்டை அடுத்த மண்ணிப்பள்ளம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் 76 வயதான சிங்காரம். கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி இறந்த நிலையில், டீக்கடை நடத்தியும், கூலி வேலையும் செய்து வந்துள்ளனர். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். 1 ஏக்கர் நிலம் மற்றும் வீடுடன் 50 குழி இடம் உள்ளது. 25 குழி இடத்தை மகள் பெயரில் எழுதி வைத்துள்ளார்.  இந்நிலையில் மீதம் உள்ள அவரது சொத்தினை அவரது மகன் எழுத படிக்க தெரியாத அப்பாவிடம் இருந்து அவர் பேரில் எழுதி வாங்கிகொண்டு, தந்தையை வீட்டை விட்டு விட்டியதாகவும், அதனால் கடந்த 10 ஆண்டுகளாக இருக்க இடம் இன்றி தவித்து வருவதாக தனது மகன் மீது குற்றம்சாட்டியுள்ளார் சிங்காரம். 

TNPSC Answer Key: இறுதி விடைக்குறிப்புகள்; டிஎன்பிஎஸ்சி இதற்கு விளக்கம் அளிக்கவேண்டும்: உயர் நீதிமன்றம் அதிரடி!


விரட்டி அடித்த பிள்ளை.. ‘என்னை கருணை கொலை செஞ்சிருங்க’ - மயிலாடுதுறையில் சோகம்

முதியோர் உதவித்தொகை தடுத்து நிறுத்தம்

இந்த சூழலில் இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் கடந்த 2021 - 2022 ஆம் ஆண்டு சோழம்பேட்டை முதியோர் இல்லத்தில் சமூக நலத்துறையினரால் தங்கவைக்கப்பட்டுள்ளார். மேலும்  முதியவர் சிங்காரத்தை பராமரிப்பதாக மயிலாடுதுறை கோட்டாட்சியரிடம் அவரது மகன் உறுதியளித்து சென்றுள்ளார். ஆனால், அவரை பராமரிக்காத அவரது மகன், சிங்காரம் வாங்கி வந்த முதியோர் உதவி தொகையையும் தவறான தகவல் கொடுத்து ரத்து செய்ய வைத்துள்ளார். 

TVK: த.வெ.க. கொடி அறிமுக விழா! குவியப்போகும் விஜய்யின் தொண்டர்கள்! போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!


விரட்டி அடித்த பிள்ளை.. ‘என்னை கருணை கொலை செஞ்சிருங்க’ - மயிலாடுதுறையில் சோகம்

கருணை கொலை செய்ய கோரி மனு 

மேலும் அவரை மகன் தொடர்ந்து தன்னை  துன்புறுத்தி வருவதால் தற்போது வீதியில் நிற்பதாகவும், வயோதிகம் மற்றும் முதுமையினால் நடமாட்டம், பார்வை குறைபாடு, வயோதிக மூப்பினால் ஏற்படும் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருவதால், டீ குடிக்க கூட வழியில்லாமல் இருப்பதாகவும் தற்போது வேப்பங்கொட்டை பொருக்கியும், யாசகம் கேட்டும் வாழ்ந்து வரும் தனக்கு தன்மானம் தடுப்பதால் தனது வயது மூப்பையும், மகனின் துன்புறுத்தலையும் கருத்தில் கொண்டு தன்னை கருணை கொலை செய்து விடும்படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

Virat Kohli: அந்த ஒரு இன்னிங்ஸ்.. அதனால தான் அவரு கிங்! கோலியை புகழ்ந்த அப்ரிடி


விரட்டி அடித்த பிள்ளை.. ‘என்னை கருணை கொலை செஞ்சிருங்க’ - மயிலாடுதுறையில் சோகம்

பெற்ற மகன் தந்தையின் சொத்துக்களை அபகரித்து கொண்டு தந்தையை வீட்டை விட்டு விரட்டி அடித்த நிலையில், தனக்கு வாழ வழி இல்லையென கூறி தன்னை கருணை கொலை செய்ய கோரி முதியவர் மனு அளித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இச்சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி கோட்டாட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மதுபோதையில் முந்திரி மரங்களுக்கு தீ வைக்கும் மது பிரியர்கள் - விவசாயிகள் அதிர்ச்சி

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
Embed widget