மேலும் அறிய

ஆர்எஸ்எஸ் குறித்து பேச்சு - திருமாவளவன் கைது செய்யப்படுவாரா..?

“திருமாவளவன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்த பிறகு உடனடியாக மக்களவை சபாநாயகரை சந்தித்து அவரது எம்பி பதவியை சட்டப்படி நீக்கம் செய்ய முயற்சி செய்வேன்” - ராமசாமி

சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான திருமாவளவன் கடந்த சில மாதங்களாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தீவிரவாத அமைப்பு என பல்வேறு இடங்களில் பேசி வருவதாக குற்றசாட்டு எழுந்து வருகிறது. "மனு ஸ்மிருதி என்ற நூலில் ஆர்எஸ்எஸ் என்பது இந்துத்துவா என்கிற சனாதனத்தை உயர்த்தி பிடிக்கும் ஒரு பயங்கரவாத அமைப்பு." என்றும் எழுதியுள்ளார்.
 
இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சி சட்ட நிலைக்குழு உறுப்பினரும், முன்னாள் நீதிபதியுமான டாக்டர் ராமசாமி திருமாவளவன் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து நேற்று முன் தினம் அவனியாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு உறுதிமொழி ஏற்றுக் கொண்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தனது கட்டுப்பாட்டை மீறி இவ்வாறு பேசுவது தவறு. அவர் பேசியதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கடந்த மாதம் 6ஆம் தேதி பாஜக சார்பில் புகார் அளித்தோம். அதற்கு தமிழ்நாடு காவல்துறை சார்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
 

ஆர்எஸ்எஸ் குறித்து பேச்சு - திருமாவளவன் கைது செய்யப்படுவாரா..?
 
இதனால் சென்னையில் சிறப்பு நீதிமன்றத்தை அணுகிய பிறகு தமிழ்நாடு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதன்பிறகு இன்று மதுரை மாநகர் காவல் ஆணையர் தலைமையில் விசாரணை நடைபெற்றது. அதில் திருமாவளவன் பேசியது மற்றும் மனு ஸ்மிருதி நூலில் குறிப்பிட்டுள்ள வார்த்தைகள் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உரிய ஆவணங்களை சமர்ப்பித்த பிறகு, அவர் மீது 24 மணி நேரத்தில் வழக்கு பதிவு செய்வதாக உறுதியளித்துள்ளனர்.

ஆர்எஸ்எஸ் குறித்து பேச்சு - திருமாவளவன் கைது செய்யப்படுவாரா..?
 
திருமாவளவன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த பிறகு உடனடியாக மக்களவை சபாநாயகரை சந்தித்து அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சட்டப்படி நீக்கம் செய்ய முயற்சி செய்வேன்” என்றார்.
 
மேலும், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் ஆர்எஸ்எஸ்சை சேர்ந்தவர்கள்தான். அப்படி என்றால் அவர்கள் எல்லாம் தீவிரவாதியா என கேள்வி எழுப்பி ராமசாமி, திருமாவளவன் இந்திய சட்டத்திட்டத்தின்படி தவறு செய்துள்ளார் என்று கூறினார்.

ஆர்எஸ்எஸ் குறித்து பேச்சு - திருமாவளவன் கைது செய்யப்படுவாரா..?
 
தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், “மக்களின் ஒற்றுமை மற்றும் அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி சுமோட்டோ வழக்கின் கீழ் கைது செய்யப்பட வேண்டும். உச்ச நீதிமன்ற சிறப்பு என்னவென்றால் நாட்டு மக்களின் அமைதியை சீர்குலைக்கும் வகையில், சாதி கலவரம் அல்லது மத கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுபவர்கள் மீது குற்றம் 153A, 153B, 295A, 505 IBC படி அவரை கைது செய்யவேண்டும். இதனால் 24 மணி நேரத்தில்  திருமாவளவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுவார்” என்று கூறினார். 

 

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

மதுரை லிஸ்ட் மட்டும் இருக்கு... நாளை (ஜூலை 3) மின்தடை ஏற்படும் பகுதி !
மதுரை லிஸ்ட் மட்டும் இருக்கு... நாளை (ஜூலை 3) மின்தடை ஏற்படும் பகுதி !
வைகையை காக்க வாருங்கள் இளைஞர்களே... இதுவும் தேசப்பற்றுதான் - ஆளுநர் அர்லேகர் !
வைகையை காக்க வாருங்கள் இளைஞர்களே... இதுவும் தேசப்பற்றுதான் - ஆளுநர் அர்லேகர் !
ஒரே அறுவை சிகிச்சையில் புதிய காது: மைக்ரோடியா சிறுவனின் வாழ்வில் மருத்துவனை ஒளி !
ஒரே அறுவை சிகிச்சையில் புதிய காது: மைக்ரோடியா சிறுவனின் வாழ்வில் மருத்துவனை ஒளி !
Madurai ; சாலை போடாமல் 30 லட்சத்திற்கு மதிப்பீட்டில் கல்வெட்டு.. கொந்தளித்த உசிலம்பட்டி கிராம மக்கள் !
Madurai ; சாலை போடாமல் 30 லட்சத்திற்கு மதிப்பீட்டில் கல்வெட்டு.. கொந்தளித்த உசிலம்பட்டி கிராம மக்கள் !

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘Edappadi Palanisamy : போறவங்க போங்க’ மதிமுக மாதிரி அதிமுக நடத்திக்குறேன் – தில் எடப்பாடி..!
‘மதிமுக மாதிரி அதிமுகவை நடத்திகிறேன்’ தில் எடப்பாடி..!
சோஷியல் மீடியா மூலம் ஆட்சியையே மாத்தினீங்க; மேகதாது அணைக்கும் குரல் கொடுங்க- இளைஞர்களுக்கு அன்புமணி அழைப்பு!
சோஷியல் மீடியா மூலம் ஆட்சியையே மாத்தினீங்க; மேகதாது அணைக்கும் குரல் கொடுங்க- இளைஞர்களுக்கு அன்புமணி அழைப்பு!
கே.ஜி. முதல் பி.ஜி. வரை; முழுவதும் இலவசக் கல்வி- வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கே.ஜி. முதல் பி.ஜி. வரை; முழுவதும் இலவசக் கல்வி- வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
DMK Paranthamen : ’ஓரங்கட்டப்பட்ட சேகர்பாபு, லைம் லைட்டுக்கு வந்த பரந்தாமன்’ திமுகவில் அதிரடி மாற்றம்..!
’ஓரங்கட்டப்பட்ட சேகர்பாபு’ முன்னேறி வந்த பரந்தாமன் !
NEET UG 2026 Result: நீட் மறுதேர்வு முடிவுகள் ஜூலை 20-ல் வெளியீடு! மருத்துவக் கனவு நனவாகுமா?
NEET UG 2026 Result: நீட் மறுதேர்வு முடிவுகள் ஜூலை 20-ல் வெளியீடு! மருத்துவக் கனவு நனவாகுமா?
Hyundai Creta EV: மக்களே.! ஹூண்டாய் கிரெட்டா EV வாங்க அருமையான வாய்ப்பு; இப்போ விலை ரூ.10.99 லட்சம் தான்; எப்படி.?
மக்களே.! ஹூண்டாய் கிரெட்டா EV வாங்க அருமையான வாய்ப்பு; இப்போ விலை ரூ.10.99 லட்சம் தான்; எப்படி.?
கூட்டுறவு கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுமா? சௌமியா அன்புமணி அதிரடி கோரிக்கை
கூட்டுறவு கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுமா? சௌமியா அன்புமணி அதிரடி கோரிக்கை
மாருதி, எம்ஜி, நிசான்: ஜூலையில் இந்தியாவை அதிரவைக்கும் புதிய எஸ்யூவிகள்!
மாருதி, எம்ஜி, நிசான்: ஜூலையில் இந்தியாவை அதிரவைக்கும் புதிய எஸ்யூவிகள்!
Embed widget