மேலும் அறிய

ஆர்எஸ்எஸ் குறித்து பேச்சு - திருமாவளவன் கைது செய்யப்படுவாரா..?

“திருமாவளவன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்த பிறகு உடனடியாக மக்களவை சபாநாயகரை சந்தித்து அவரது எம்பி பதவியை சட்டப்படி நீக்கம் செய்ய முயற்சி செய்வேன்” - ராமசாமி

சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான திருமாவளவன் கடந்த சில மாதங்களாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தீவிரவாத அமைப்பு என பல்வேறு இடங்களில் பேசி வருவதாக குற்றசாட்டு எழுந்து வருகிறது. "மனு ஸ்மிருதி என்ற நூலில் ஆர்எஸ்எஸ் என்பது இந்துத்துவா என்கிற சனாதனத்தை உயர்த்தி பிடிக்கும் ஒரு பயங்கரவாத அமைப்பு." என்றும் எழுதியுள்ளார்.
 
இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சி சட்ட நிலைக்குழு உறுப்பினரும், முன்னாள் நீதிபதியுமான டாக்டர் ராமசாமி திருமாவளவன் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து நேற்று முன் தினம் அவனியாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு உறுதிமொழி ஏற்றுக் கொண்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தனது கட்டுப்பாட்டை மீறி இவ்வாறு பேசுவது தவறு. அவர் பேசியதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கடந்த மாதம் 6ஆம் தேதி பாஜக சார்பில் புகார் அளித்தோம். அதற்கு தமிழ்நாடு காவல்துறை சார்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
 

ஆர்எஸ்எஸ் குறித்து பேச்சு - திருமாவளவன் கைது செய்யப்படுவாரா..?
 
இதனால் சென்னையில் சிறப்பு நீதிமன்றத்தை அணுகிய பிறகு தமிழ்நாடு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதன்பிறகு இன்று மதுரை மாநகர் காவல் ஆணையர் தலைமையில் விசாரணை நடைபெற்றது. அதில் திருமாவளவன் பேசியது மற்றும் மனு ஸ்மிருதி நூலில் குறிப்பிட்டுள்ள வார்த்தைகள் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உரிய ஆவணங்களை சமர்ப்பித்த பிறகு, அவர் மீது 24 மணி நேரத்தில் வழக்கு பதிவு செய்வதாக உறுதியளித்துள்ளனர்.

ஆர்எஸ்எஸ் குறித்து பேச்சு - திருமாவளவன் கைது செய்யப்படுவாரா..?
 
திருமாவளவன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த பிறகு உடனடியாக மக்களவை சபாநாயகரை சந்தித்து அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சட்டப்படி நீக்கம் செய்ய முயற்சி செய்வேன்” என்றார்.
 
மேலும், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் ஆர்எஸ்எஸ்சை சேர்ந்தவர்கள்தான். அப்படி என்றால் அவர்கள் எல்லாம் தீவிரவாதியா என கேள்வி எழுப்பி ராமசாமி, திருமாவளவன் இந்திய சட்டத்திட்டத்தின்படி தவறு செய்துள்ளார் என்று கூறினார்.

ஆர்எஸ்எஸ் குறித்து பேச்சு - திருமாவளவன் கைது செய்யப்படுவாரா..?
 
தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், “மக்களின் ஒற்றுமை மற்றும் அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி சுமோட்டோ வழக்கின் கீழ் கைது செய்யப்பட வேண்டும். உச்ச நீதிமன்ற சிறப்பு என்னவென்றால் நாட்டு மக்களின் அமைதியை சீர்குலைக்கும் வகையில், சாதி கலவரம் அல்லது மத கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுபவர்கள் மீது குற்றம் 153A, 153B, 295A, 505 IBC படி அவரை கைது செய்யவேண்டும். இதனால் 24 மணி நேரத்தில்  திருமாவளவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுவார்” என்று கூறினார். 

 

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை - பி.ஆர். பாண்டியன் பேட்டி !
வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை - பி.ஆர். பாண்டியன் பேட்டி !
ஆன்லைன் மதுபான திட்டம்  இதுதான் விஜய் அரசின் புரட்சிகரமான திட்டமா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம் !
ஆன்லைன் மதுபான திட்டம்  இதுதான் விஜய் அரசின் புரட்சிகரமான திட்டமா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம் !
மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
குடும்ப அட்டை e-KYC: 100% பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. சிறப்பு முகாம் !
குடும்ப அட்டை e-KYC: 100% பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. சிறப்பு முகாம் !

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Embed widget