மேலும் அறிய

ABP Nadu Exclusive: ‛தயவு செய்து மூடநம்பிக்கைகளை விடுங்க’ தடுப்பூசி செலுத்திக் கொண்ட மதுரை முத்து வேண்டுகோள்

விவேக் சார் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் தான் இறந்தார் என்ற தவறான தகவல் பரவியதால் மக்கள் கூடுதல் அச்சமடைந்துள்ளனர். என்னிடம் கூட பலர் ஊசி போட வேண்டாம் என்றார்கள் என நகைச்சுவை நடிகர் மதுரை முத்து ABP நாடு செய்தி குழுமத்திற்கு பேட்டியளித்தார்.

மக்களிடம் இன்னும் விழிப்புணர்வு ஏற்படவில்லை. தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் மதுரை முத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ABP Nadu Exclusive: ‛தயவு செய்து மூடநம்பிக்கைகளை விடுங்க’ தடுப்பூசி செலுத்திக் கொண்ட மதுரை முத்து வேண்டுகோள்
 
 
கொரோனா நோய் தொற்று இரண்டாவது அலை இந்தியாவில் ஏற்படுத்தும் பாதிப்புகளை உலகமே பெரும் கவலையுடன் பார்க்கிறது. இதன் பேரழிவை கட்டுப்படுத்த சில வழிகள் மட்டுமே உள்ளது அதில், எல்லோருக்கும் மிக விரைவாகத் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்வது. நோயாளிகளுக்கு சிகிச்சை தரும் அளவுக்கு மருத்துவமனைகளில் இடம் இல்லாதது, தடுப்பூசிகளும் இல்லாதது என இரட்டை தட்டுப்பாடுகளால் இந்தியா தடுமாறிக் கொண்டிருக்கிறது. இந்த சூழலிலும் பலர் தடுப்பூசி போட்டுக் கொள்வது ஆபத்து என கருதி தடுப்பூசி போட்டுக் கொள்வதை தவிர்த்து வருகின்றனர்.
 

ABP Nadu Exclusive: ‛தயவு செய்து மூடநம்பிக்கைகளை விடுங்க’ தடுப்பூசி செலுத்திக் கொண்ட மதுரை முத்து வேண்டுகோள்
 
ஆனால் மருத்துவர்கள், செவிலியர்கள், பிரபலங்கள் என தடுப்பூசியையே பரிந்துரை செய்கின்றனர். இந்நிலையில் மதுரை அரசு இராசாசி மருத்துவமனை அருகில் உள்ள  மாநகராட்சி பள்ளியில் செயல்படும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையத்தில் நகைச்சுவை நடிகர் மதுரை முத்து முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்.
 
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், " கொரோனா தடுப்பூசி குறித்து கூடுதல் விழிப்புணர்வு மக்களிடையே தேவைப்படுகிறது. கொரோனா 3வது அலையில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதால் அனைவரும் அவரவர் குடும்ப நலனுக்காகவே அரசு அறிவுறுதலின் படி தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என்றார்"
 

ABP Nadu Exclusive: ‛தயவு செய்து மூடநம்பிக்கைகளை விடுங்க’ தடுப்பூசி செலுத்திக் கொண்ட மதுரை முத்து வேண்டுகோள்
 
தடுப்பூசி போட்டது குறித்துABP நாடு செய்தி குழுமத்திற்கு மதுரை முத்து அளித்த பிரத்யேக பேட்டியில், " மக்களிடம் கொரோனா குறித்த அச்சம் விலகவில்லை. அவங்களுக்கு வந்துருச்சு... நமக்கும் வந்துரும்... என்று பயப்படுகின்றனர். கொரோனா சமயத்தில் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை, கவனமாக இருந்தால் போதும். ஒருவருக்கு கொரோனா வந்து இறப்பு ஏற்பட்டால்  நாமும் இறந்துவிடுவோம் என்று நினைக்ககூடாது. முடிந்தவரை கொரோனா வராமல் தவிர்க்க வேண்டும். வந்துவிட்டால்  மருத்துவர் ஆலோசனையோடு தனிமைபடுத்திக் கொண்டு சிகிச்சை பெற வேண்டும். விவேக் சார் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் தான் இறந்தார் என்ற தவறான தகவல் பரவியதால் மக்கள் கூடுதல் அச்சமடைந்துள்ளனர். என்னிடம் கூட பலர் ஊசி போட்டுக்க வேண்டாம் என்று தெரித்தனர்.
 

ABP Nadu Exclusive: ‛தயவு செய்து மூடநம்பிக்கைகளை விடுங்க’ தடுப்பூசி செலுத்திக் கொண்ட மதுரை முத்து வேண்டுகோள்
 
அது முற்றிலும் விழிப்புணர்வு இல்லாத கருத்து. அவருக்கு வேறு காரணத்தால் இறப்பு ஏற்பட்டிருந்தாலும் தடுப்பூசியால் இறந்தார் என்று பலரும் அச்சப்பட்டுள்ளனர். அந்த காலத்து மூட நம்பிக்கை போல தற்போதும் இருக்கக் கூடாது. கொரோனாவால் இறந்தவர்களோடு ஒப்பிட்டு கொள்ளக் கூடாது. எனவே இது போன்ற விசயங்களில் மருத்துவர்கள் மீடியா மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மக்கள் நான் சொல்வதை கூட கேட்கவேண்டாம் மருத்துவர் சொல்வதை கேட்டு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்" என்றார்.
 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

திருமங்கலத்தில் கூட்டத்தை திரட்டும் ஓ.பி.எஸ்., - தென் மாவட்ட ஓட்டுக்களை குவிக்க தி.மு.க., பிளான்-B ?
திருமங்கலத்தில் கூட்டத்தை திரட்டும் ஓ.பி.எஸ்., - தென் மாவட்ட ஓட்டுக்களை குவிக்க தி.மு.க., பிளான்-B ?
kodaikanal : இஸ்ரேலியர்களுக்கு AK 47 துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு: போர் பதற்றத்தில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு தீவிரம்!
kodaikanal : இஸ்ரேலியர்களுக்கு AK 47 துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு: போர் பதற்றத்தில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு தீவிரம்!
விஜய் வருகையால் மிரளும் திமுக! நாஞ்சில் சம்பத் பரபர பேச்சு: அரசியல் களம் சூடுபிடிக்குமா?
விஜய் வருகையால் மிரளும் திமுக! நாஞ்சில் சம்பத் பரபர பேச்சு: அரசியல் களம் சூடுபிடிக்குமா?
மடப்புரம் கொலை வழக்கு: ”என்னுடைய தொலைபேசி மூலம் எந்த ஒரு போனும் டெல்லிக்கு செல்லவில்லை” - நிகிதா பேட்டி !
மடப்புரம் கொலை வழக்கு: ”என்னுடைய தொலைபேசி மூலம் எந்த ஒரு போனும் டெல்லிக்கு செல்லவில்லை” - நிகிதா பேட்டி !
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: நாங்க மகிழ்ச்சியா இல்ல.. தியாகம் பண்றோம் அவ்வளவு தான்.. காங்கிரஸ் தலைவர் ஆதங்கம்!
DMK - Congress: நாங்க மகிழ்ச்சியா இல்ல.. தியாகம் பண்றோம் அவ்வளவு தான்.. காங்கிரஸ் தலைவர் ஆதங்கம்!
AIADMK: யப்பா முடியலடா.. அதிமுகவில் இருந்து மீண்டும் ஒரு புது கட்சி.. என்ன தெரியுமா?
AIADMK: யப்பா முடியலடா.. அதிமுகவில் இருந்து மீண்டும் ஒரு புது கட்சி.. என்ன தெரியுமா?
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
T20 WC NZ vs SA: இதுக்குப் பேருதான் ஆலன் ஆடி! தென்னாப்பிரிக்க படுதோல்வி! இறுதிப்போட்டியில் நியூசிலாந்து!
T20 WC NZ vs SA: இதுக்குப் பேருதான் ஆலன் ஆடி! தென்னாப்பிரிக்க படுதோல்வி! இறுதிப்போட்டியில் நியூசிலாந்து!
H Raja on Vijay:
H Raja on Vijay: "கட்டுப்படுத்துங்க விஜய்... ரொம்ப கவலையா இருக்கு.." அட்வைஸ் கொடுத்த எச்.பாஜக
BJP AIADMK Alliance: 70 தொகுதி கேட்ட பாஜக.. கோபத்தின் உச்சிக்குச் சென்ற இபிஎஸ்! ஷாக்கான மத்திய அமைச்சர்!
BJP AIADMK Alliance: 70 தொகுதி கேட்ட பாஜக.. கோபத்தின் உச்சிக்குச் சென்ற இபிஎஸ்! ஷாக்கான மத்திய அமைச்சர்!
பெண்ணையாறு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு மீறி தாமதம்! மத்திய அரசு தீர்ப்பாயம் அமைக்காதது ஏன்? எழும் கேள்வி!
பெண்ணையாறு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு மீறி தாமதம்! மத்திய அரசு தீர்ப்பாயம் அமைக்காதது ஏன்? எழும் கேள்வி!
Sri Lanka Iran Warship Attacked: இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
Embed widget