மேலும் அறிய

சிவகங்கை: சித்த மருத்துவத்திற்கு ஏற்ற தலம் கோவானூர் சுப்ரமணியர் கோயில்!

மயிலின் வாயில்  பாம்பு இருப்பது சிறப்புடைய அமைப்பு. நோய் தீர்க்கும் தலமாகவும் விளங்கும் கோவானூர் சுப்பிரமணியரை தரிசிப்பது அனைத்திற்கும் சிறப்புடையது என்கின்றனர் பக்தர்கள்.

'சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, சுப்ரமணியத்திற்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை' என்பார்கள். அந்த அளவிற்கு முருகப்பெருமான் பல்வேறு இடங்களிலும் நிறைந்து இருக்கிறார். ஆறுபடைவீடுகளுக்கும் முந்திய தலமாக கோவானூர் முருகன் கோயில் சொல்லப்படுகிறது. இந்த கோயில் சிறப்பு குறித்து காணலாம். சிவகங்கைச்  சீமை என போற்றப்படும் சிவகங்கை மாவட்டம் பொதுவாக வறட்சி நிறைந்த மாவட்டமாக பார்க்கப்படுகிறது.

சிவகங்கை: சித்த மருத்துவத்திற்கு ஏற்ற தலம் கோவானூர் சுப்ரமணியர் கோயில்!
ஆனால் சிவகங்கை பகுதியில் மக்கள் வீரம், பாசம், நேசம், தமிழ் ஆர்வம், பக்தி என பன்முகத் தன்மையோடு இருந்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க கோயில்களும் அதிகளவு உள்ளன. அதில் ஒன்றுதான் கோவனூரில் அமைந்துள்ள சிவகங்கை சமஸ்தானத்திற்கு உட்பட்ட சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.

சிவகங்கை: சித்த மருத்துவத்திற்கு ஏற்ற தலம் கோவானூர் சுப்ரமணியர் கோயில்!
 
வேலுண்டு வினையில்லை என்பார்கள். அப்படி சிவகங்கை மாவட்டம் புனித ஸ்தலமான திருப்புவனத்திற்கு பூவனநாதரை தரிசிக்க அகஸ்திய முனிவர் வந்துள்ளார். பின் அங்கிருந்து கானப்பேர் காளீசரை தரிசிக்கும் எண்ணத்தோடு சென்று கொண்டிருந்தார். நேரம் ஆக, ஆக வானம் இருட்டு அடைந்துவிட்டது. இதனால் ஒரு இடத்தில் அமர்ந்து ஊற்று உருவாக்கி பூஜை செய்துள்ளார் அகஸ்தியர். அதிலிருந்து தனது கமண்டலத்தில் நீர் தேக்கி பூஜை செய்துள்ளார். அப்போது கமண்டலத்தில் இருந்த நீர் ஒரு செடியில் பட்டு பூநீராக பெருகியுள்ளது. இதனால் இங்கு கிடைக்கும் பூநீர் சித்த மருத்துவத்திற்கு பிற்காலத்தில் மருந்தாகியுள்ளது. அகஸ்தியர் இந்த இடத்தில் முருகப்பெருமானை நினைத்து பிரதிஸ்டை செய்துள்ளார். பின்னர் பாண்டிய மன்னர்கள் மூலவரை பிரதிஸ்டை செய்து கோயிலாக உருவாக்கியுள்ளனர். இப்படி தான் இக்கோயிலின் தலவரலாறு தெரிவிக்கிறது.

சிவகங்கை: சித்த மருத்துவத்திற்கு ஏற்ற தலம் கோவானூர் சுப்ரமணியர் கோயில்!
இந்த கோயிலில் நாகதோசம் உள்ளவர்கள் வழிபாடு செய்தால் தடைகள் நீங்குமாம். அதே போல் சித்த மருத்துவர்கள், செவிலியர்கள், சித்த மருந்து எடுத்துக் கொள்ளும் நோயாளிகளும் கோயிலுக்கு வந்து செல்வதும் சிறப்புடையது. மூலவர் சுப்பிரமணியர், அம்பாள் வள்ளி - தெய்வானையாகும். கந்த சஷ்டி பங்குனி, கார்த்திகை  மாதங்களில் கோயில் விசேஷமாக இருக்கும். மூலவர் திருச்செந்தூர் செந்திலதிபனைப் போல மிக அழகாக இருப்பார். கோயிலில் உள்ள முருகனின் வாகனமான  மயிலின் வாயில்  பாம்பு இருப்பது சிறப்புடைய அமைப்பு. நோய் தீர்க்கும் தலமாகவும் விளங்கும் கோவானூர் சுப்பிரமணியரை தரிசிப்பது அனைத்திற்கும் சிறப்புடையது என்கின்றனர் பக்தர்கள்.
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget