மேலும் அறிய

Madurai corporation election 2022 | மகன்களின் கண்களை கட்டி நூதன பரப்புரையில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர்

’’நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்  தி.மு.க அரசு மக்களை பொய் வாக்குறுதியை கண்களை கட்டியது போல் மக்கள் ஏமாற வேண்டாம்’’

நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு சேகரிப்பு தமிழகத்தில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 100 வார்டுகளை கொண்ட மதுரை மாநாகராட்சி வார்டுகளில் தி.மு.க., அ.தி.மு.க உள்ளிட்ட பிரதான கட்சிகளும் சுயேச்சை வேட்பளர்களும் அனல் பறக்க பிரச்சாரம் செய்து வருகின்றனர். தி.மு.க மற்றும் அதன் தோழமை கட்சிகளுக்கும் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அமைச்சர் பி.மூர்த்தி  ஆகியோர் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். சுயேட்சை வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்கள் துணையோடு வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாநகராட்சி 32-வது வார்டில் போட்டியிடும் அ.தி.மு.க பெண் வேட்பாளர் நூதன முறையில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரையில் 32- வது வார்டில் போட்டியிடும் அ.தி.மு.க., பெண் வேட்பாளர் சுகந்தி அசோக் பல்வேறு விதமாக தினம் தோறும் நூதன பிரச்சாரங்கள் நடத்தி வருகின்றார். இந்நிலையில் அவரது மகன்களான ரிஷ்வந்த் , ரித்விக் ஆகிய இரண்டு பேரும் கண்களை கட்டிக் கொண்டு தனது தாயாருக்காக நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். ரிஷ்வந்த், ரித்விக் ஆகிய இருவரும் தான் பயின்றுவரும் செவன்த் சென்ஸ்  மூலம் வாக்கு சேகரிப்பின் போது வாக்காளர்கள் அணிந்து வந்த உடை, அவர்கள் கையில் வைத்திருந்த பொருள்கள் மற்றும் செல்போன்களில் உள்ள புகைப்படங்களை அடையாளம் கண்டு வாக்காளர்களிடம் கூறியது வாக்காளர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வரவேற்பை பெற்றது. அவர்கள் வாக்கு சேகரிப்பின் போது , தங்களைப் போன்று கண்களை கட்டிக் கொண்டு 19 ஆம் தேதி வாக்களிக்க வேண்டாம் என்றும் கண்களை நன்றாகத் திறந்து மக்களுக்கு சேவையாற்றுபவர்கள் யார் என்று கண்டறிந்து அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறினர். மேலும் அ.தி.மு.க அரசு மக்களுக்கு செய்த பல நலத்திட்டங்களை எண்ணிப்பார்த்து வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். 


Madurai corporation election 2022 | மகன்களின் கண்களை கட்டி நூதன பரப்புரையில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர்

இந்த வாக்கு சேகரிப்பின் போது வேட்பாளரின் இரண்டு மகன்களான ரிஷ்வந்த், ரித்விக் இரண்டு பேரும் கண்களில் கட்டிய துணியை எடுக்காமல் தெருக்களில் நடந்து சென்றும் , மாடிப்படிகளில் ஏறி இறங்கி வாக்காளர்கள் இருக்கும் இடத்தை கண்டறிந்து வாக்கு சேகரித்து வாக்காளர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது.  மதுரை மாநகராட்சி 32 வார்டுக்கு உட்பட்ட பி.டி.ஆர் மெயின் ரோடு, இந்திரா நகர், அண்ணாநகர் சொக்கிகுளம், ராமமூர்த்தி நகர்  உள்ளிட்ட பகுதிகளில் இரட்டை இலைக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்  தி.மு.க அரசு மக்களை பொய் வாக்குறுதியை கண்களை கட்டியது போல் மக்கள் ஏமாற வேண்டாம் என்று தனது மகன்களை வைத்து இப்படி நூதன முறையில் பிரச்சாரம் செய்ததாக அ.தி.மு.க வேட்பாளர் சுகந்தி அசோக் தெரிவித்தார்.

இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Local Body Election: | 'போட்டியின்றி தேர்வாக ஆசைப்படுகிறார்கள்; ஜனநாயகத்தை காக்க வேண்டும்' : சுயேட்சை வேட்பாளருக்கு தொடரும் மிரட்டல்?

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Parliament Monsoon Session: மழைக்கால கூட்ட தொடர் - அரசின் 8 மசோதாக்கள், எதிர்க்கட்சிகளின் ட்ரம்ப், ஏர் இந்தியா ஸ்கெட்ச்
Parliament Monsoon Session: மழைக்கால கூட்ட தொடர் - அரசின் 8 மசோதாக்கள், எதிர்க்கட்சிகளின் ட்ரம்ப், ஏர் இந்தியா ஸ்கெட்ச்
TN weather Reoprt: சென்னையை சூழ்ந்த கருமேகங்கள், இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை நிலவரம்
TN weather Reoprt: சென்னையை சூழ்ந்த கருமேகங்கள், இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை நிலவரம்
TN Power Cut ; தமிழகத்தில் இன்று ( 21.07.25 ) மின்தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம் இதோ
TN Power Cut ; தமிழகத்தில் இன்று ( 21.07.25 ) மின்தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம் இதோ
Tata Best Car: அவ்ளோ பெரிய டாடா பிராண்ட், ஒத்தை ஆளாய் தாங்கி பிடிக்கும் கார் மாடல் - இல்லாததே இல்லை..!
Tata Best Car: அவ்ளோ பெரிய டாடா பிராண்ட், ஒத்தை ஆளாய் தாங்கி பிடிக்கும் கார் மாடல் - இல்லாததே இல்லை..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

“என் பையனை காப்பாத்துங்க”ரஷ்யாவில் கைதான மாணவன் கதறி அழும் கடலூர் பெற்றோர் Russia Ukraine War
Annamalai vs EPS |
Congress DMK Alliance | ”2026-ல் கூட்டணி ஆட்சிதான்”புயலை கிளப்பும் காங்கிரஸ் மீண்டும் வெடித்த மோதல்?
Spicejet Flight Women Fight : ’’சீட் பெல்ட் போட முடியாது’’PILOT அறைக்குள் சென்ற பெண்கள்அவசரமாக தரையிறங்கிய விமானம்
NDA Alliance | வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா! வெளுத்து வாங்கிய புகழேந்தி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Parliament Monsoon Session: மழைக்கால கூட்ட தொடர் - அரசின் 8 மசோதாக்கள், எதிர்க்கட்சிகளின் ட்ரம்ப், ஏர் இந்தியா ஸ்கெட்ச்
Parliament Monsoon Session: மழைக்கால கூட்ட தொடர் - அரசின் 8 மசோதாக்கள், எதிர்க்கட்சிகளின் ட்ரம்ப், ஏர் இந்தியா ஸ்கெட்ச்
TN weather Reoprt: சென்னையை சூழ்ந்த கருமேகங்கள், இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை நிலவரம்
TN weather Reoprt: சென்னையை சூழ்ந்த கருமேகங்கள், இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை நிலவரம்
TN Power Cut ; தமிழகத்தில் இன்று ( 21.07.25 ) மின்தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம் இதோ
TN Power Cut ; தமிழகத்தில் இன்று ( 21.07.25 ) மின்தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம் இதோ
Tata Best Car: அவ்ளோ பெரிய டாடா பிராண்ட், ஒத்தை ஆளாய் தாங்கி பிடிக்கும் கார் மாடல் - இல்லாததே இல்லை..!
Tata Best Car: அவ்ளோ பெரிய டாடா பிராண்ட், ஒத்தை ஆளாய் தாங்கி பிடிக்கும் கார் மாடல் - இல்லாததே இல்லை..!
EPFO : டிஜிலாக்கரில் EPFO சேவை: இனி UMANG தேவையில்லை! PF இருப்பு, பாஸ்புக் & UAN-ஐ எளிதாகப் பெறுங்கள்!
EPFO : டிஜிலாக்கரில் EPFO சேவை: இனி UMANG தேவையில்லை! PF இருப்பு, பாஸ்புக் & UAN-ஐ எளிதாகப் பெறுங்கள்!
Anbumani: ஸ்டாலினுக்கு வன்னியர்கள் ஓட்டுதான் வேணும்.. சுயமரியாதையுடன் வாழக்கூடாது - அன்புமணி ஆவேசம்
Anbumani: ஸ்டாலினுக்கு வன்னியர்கள் ஓட்டுதான் வேணும்.. சுயமரியாதையுடன் வாழக்கூடாது - அன்புமணி ஆவேசம்
Family Suicide: 5 வயசு பாப்பா, 3 குழந்தைகள்.. வீட்டில் அருகருகே கிடந்த 5 பிணங்கள் - குடும்பமாக தற்கொலை
Family Suicide: 5 வயசு பாப்பா, 3 குழந்தைகள்.. வீட்டில் அருகருகே கிடந்த 5 பிணங்கள் - குடும்பமாக தற்கொலை
கவலைக்கிடத்தில் கல்வி! இந்தியாவில் 90 ஆயிரம் அரசுப்பள்ளிகள் மூடல் - தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவா?
கவலைக்கிடத்தில் கல்வி! இந்தியாவில் 90 ஆயிரம் அரசுப்பள்ளிகள் மூடல் - தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவா?
Embed widget