மேலும் அறிய

Indian Army: எல்லைப் பாதுகாப்பில் ட்ரோன்கள் பயன்படுத்த இந்திய இராணுவம் முடிவு!

அவச காலத்தில் உதவும் வகையில், இராணவத்தில் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எல்லைப் பகுதிகளில் திறமையாக செயல்பட உதவும் வகையில் ட்ரோன்கள் வாங்க இருப்பதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது. 

இராணுவ முகாம்கள் மற்றும் நாட்டின் எல்லைப் பகுதிகளில் தேவையானவற்றை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்து செல்ல வசதியாக 363 ட்ரோன்களை வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் டெண்டர் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக உயரத்தில் பறக்க கூடிய 163 ட்ரோன்களும், 200 ட்ரோன்கள் குறிப்பிட்ட உயரத்தில் பறக்க கூடிய திறனுடனும் வாங்கப்பட உள்ளதாக இராணுவ, வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவச காலத்தில் உதவும் வகையில் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பிட்ட உயரத்தில் பறக்கும் திறன் கொண்ட ட்ரோன்கள் 20 கிலோ எடையை தாங்கும் அளவுக்கு இருக்க வேண்டும் என்றும், மொத்தமாக 100 கிலோ எடையை தாங்கும் அளவுக்கான ட்ரோனுன் வாங்கப்பட உள்ளது.

அதிக உயரத்தில் பறக்கும் ட்ரோன்கள் குறைந்தது 15 கிலோ எடையை தாங்கும் அளவுக்கு இருக்கும். டெண்டர்களை பதிவு செய்ய நவம்பர் 11 ஆம் தேதி. 

 ட்ரோனில் தனித்துவமான உற்பத்தி பொருட்கள் 60 சதவீதமாக இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

பத்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இடங்களுக்குள் பறக்கவிட இந்த ட்ரோன்கள் பயன்படுத்தப்பட இருப்பதாக இராணு துறை வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் பல போர் தாக்குதலில் ட்ரோன்களை பயன்படுத்தி வருகிறது. இந்தியாவும் வெடிப்பொருட்களை உள்ளிட்டவற்றை தேவையான இடங்களுக்கு எடுத்துச் செல்ல ட்ரோன்களை பயன்படுத்த உள்ளது.


மேலும் வாசிக்க...

Supreme Court Chief Justice: உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் நியமனம்..! நவ.9-ந் தேதி பதவியேற்பு.

Chief Justice Of India : இந்தியாவின் புதிய தலைமை நீதிபதி ஆகிறார் டி.ஒய். சந்திரசூட்..? யார் இவர்?

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எழுதிய கடிதத்தால் சர்ச்சை...மூத்த நீதிபதிகளுக்கிடையே நிலவும் கருத்து வேறுபாடு...என்னதான் பிரச்னை?

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: மிக கனமழை பொளக்கும், 18 மணி நேரம், வடமாவட்டங்களுக்கு அலெர்ட் - வெதர்மேன் வானிலை அப்டேட்
TN Weather Update: மிக கனமழை பொளக்கும், 18 மணி நேரம், வடமாவட்டங்களுக்கு அலெர்ட் - வெதர்மேன் வானிலை அப்டேட்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: மிக கனமழை பொளக்கும், 18 மணி நேரம், வடமாவட்டங்களுக்கு அலெர்ட் - வெதர்மேன் வானிலை அப்டேட்
TN Weather Update: மிக கனமழை பொளக்கும், 18 மணி நேரம், வடமாவட்டங்களுக்கு அலெர்ட் - வெதர்மேன் வானிலை அப்டேட்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
Embed widget