மேலும் அறிய

53 வயதில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சியடைந்த தாய்.. மகன் பதிவிட்ட நெகிழ்ச்சி போஸ்ட்..

மும்பையைச் சேர்ந்த 53 வயது பெண் ஒருவர் தனது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு எழுதி தேர்ச்சியடைந்துள்ளார். அவரது மகன் அதுகுறித்து செய்துள்ள பதிவு வைரலாகி வருகிறது. 

கனவுகளைப் பின்தொடர வேண்டும். குறிப்பாக கல்வி பற்றிய கனவைப் பின்தொடர வேண்டும். மும்பையைச் சேர்ந்த 53 வயது பெண் ஒருவர் தனது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு எழுதி தேர்ச்சியடைந்துள்ளார். அவரது மகன் அதுகுறித்து செய்துள்ள பதிவு வைரலாகி வருகிறது. 

LinkedIn தளத்தின் பயனாளர் பிரசாத் ஜாம்பலே தன்னுடைய பதிவில் தன் தாய் அவரின் 53வது வயதில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சியடைந்ததைப் பகிர்ந்துள்ளார். 

தற்போது அயர்லாந்தில் தங்கி பணிபுரிந்து வரும் பிரசாத் ஜாம்பலே தன் தாய் தன்னிடம் இருந்து நீண்ட நாள்களாக மறைத்து வைத்திருந்த ரகசியத்தைத் தனது திருமண நாள் பொதுத் தேர்வுகளுக்கு முன்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட போது வெளிப்படுத்தியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் தன் மகனின் திருமணத்திற்காக அனைத்து தயாரிப்புகளையும் மேற்கொண்ட அவர் மார்ச் மாதம் தன் தேர்வுகளுக்காகத் தயாராகியுள்ளார். இத்தனை பணிகளுக்கு இடையிலும், அவர் சுமார் 79.6 சதவிகிதம் மதிப்பெண்கள் எடுத்து அவரது மகன் மட்டுமின்றி அனைவரையும் ஆச்சரியப்படுத்துள்ளார். 

53 வயதில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சியடைந்த தாய்.. மகன் பதிவிட்ட நெகிழ்ச்சி போஸ்ட்..

இதுகுறித்து தனது பதிவில் பிரசாத் ஜாம்பலே , `என் தாய் 16 வயதாக இருந்த போது, அவரது தந்தை உயிரிழந்தார். அப்போது பொருளாதார நிலை காரணமாக தன் சகோதரர்கள் கல்வி பெற என் தாய் வேலை செய்ய தொடங்கினார்’ எனக் கூறியுள்ளார். 

கல்வியைப் பாதியில் கைவிட்டவர்களுக்காக மாநில அரசு அறிவித்த திட்டம் குறித்து கடந்த ஆண்டு அறிந்துகொண்ட பிரசாத் ஜாம்பலேவின் தாய் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இரவுப்பள்ளிக்குச் செல்ல தொடங்கியுள்ளார். இதுகுறித்து பிரகாஷ் ஜாம்பலேவுக்கும், மும்பையில் வசிக்கும் அவரது தந்தை, சகோதரர் ஆகிய யாருக்குமே தெரியாமல் தனது தாய் ரகசியமாக கல்வி பயின்று வந்துள்ளார். 

தன் பதிவில் பிரசாத் ஜாம்பலே தன் தாயுடன் வகுப்பில் படித்து கல்விபெற்றவர்களின் படங்களையும் பதிவிட்டுள்ளார். தன் தாய்க்கு இதே வாய்ப்பு சிறுவயதில் கிடைத்திருந்தால் சாதனை படைத்திருப்பார் எனக் கூறியுள்ள அவர், `எதைப் பற்றியும் கவலைப்படாமல் நான் இன்று அடைந்திருக்கும் இடத்தைப் பெறும் அளவுக்கு எனக்கு சலுகைகள் இருந்ததாக உணர்கிறேன்.. என் தாய் இன்னும் சாதனை படைத்திருக்கலாம்.. யாருக்குத் தெரியும்?’ எனக் கேட்டுள்ளார். 

இந்தப் பதிவைப் பலரும் பாராட்டியுள்ளதோடு, இது தற்போது LinkedIn தளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget