மேலும் அறிய

Chennai Coronavirus | சென்னை கொரோனா பாதிப்பு : மண்டலவாரியாக எங்கு அதிக பாதிப்பு? எங்கு குறைவு?

சென்னை மாநகராட்சி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் பட்டியலின் முழு விவரத்தையும் மண்டலவாரியாக தினசரி வெளியிட்டு வருகிறது.

இதன்படி, திருவொற்றியூர் மண்டலத்தில் 14 ஆயிரத்து 631 நபர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர். 248 நபர்கள் உயிரிழந்துள்ள சூழலில், 70 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மணலி மண்டலத்தில் 7 ஆயிரத்து 841 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 76 நபர்கள் உயிரிழந்துள்ள நிலையில், 45 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.  மாதவரம் மண்டலத்தில் 19 ஆயிரத்த 838 நபர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். 243 பேர் அந்த மண்டலத்தில் உயிரிழந்துள்ள நிலையில், 67 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். தண்டையார்பேட்டை மண்டலத்தில் 34 ஆயிரத்து 770 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர். 540 பேர் அந்த மண்டலத்தில் உயிரிழந்துள்ள நிலையில், 162 நபர்கள் கொரோனா பாதிப்பிற்கு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Chennai Coronavirus | சென்னை கொரோனா பாதிப்பு : மண்டலவாரியாக எங்கு அதிக பாதிப்பு? எங்கு குறைவு?

ராயபுரம் மண்டலத்தில் 37 ஆயிரத்து 204 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர். 588 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 136 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். திரு.வி.க. நகர் மண்டலத்தில் 40 ஆயிரத்து 460 நபர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர். 833 நபர்கள் அந்த மண்டலத்தில் உயிரிழந்துள்ள நிலையில் 182 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்பத்தூர் மண்டலத்தில் 42 ஆயிரத்து 60 நபர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு குணம் அடைந்துள்ளனர். 657 பேர் இந்த மண்டலத்தில் உயிரிழந்துள்ள நிலையில் 99 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அண்ணா நகர் மண்டலத்தில் 54 ஆயிரத்து 620 நபர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர். 954 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 198 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தேனாம்பேட்டை மண்டலத்தில் 48 ஆயிரத்து 798 நபர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர். 946 நபர்கள் உயிரிழந்துள்ள நிலையில், 210 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கோடம்பாக்கம் மண்டலத்தில் 51 ஆயிரத்து 594 நபர்கள் குணம் அடைந்துள்ளனர். 929 நபர்கள் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது 185 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். வளசரவாக்கம் மண்டலத்தில் 34 ஆயிரத்து 999 நபர்கள் குணம் அடைந்துள்ளனர். 450 நபர்கள் அந்த மண்டலத்தில் உயிரிழந்துள்ள நிலையில், 110 நபர்கள் தற்போது சிகிச்சை  பெற்று வருகின்றனர்.


Chennai Coronavirus | சென்னை கொரோனா பாதிப்பு : மண்டலவாரியாக எங்கு அதிக பாதிப்பு? எங்கு குறைவு?

ஆலந்தூர் மண்டலத்தில் 24 ஆயிரத்து 141 நபர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர். 366 நபர்கள் அந்த மண்டலத்தில் உயிரிழந்துள்ள சூழலில், 102 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அடையாறு மண்டலத்தில் 43 ஆயிரத்து 955 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர். 662 பேர் உயிரிழந்துள்ள சூழலில், 185 நபர்கள் கொரோனா பாதிப்பினால் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பெருங்குடி மண்டலத்தில் 24 ஆயிரத்து 960 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வரும் நிலையில், 333 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 110 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 16 ஆயிரத்து 108 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பிய நிலையில், 136 பேர் உயிரிழந்துள்ளனர். 56 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

NEET Re-Exam Result: வெடித்த கருணை மதிப்பெண் சர்ச்சை - நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது
NEET Re-Exam Result: வெடித்த கருணை மதிப்பெண் சர்ச்சை - நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Breaking News LIVE: கருணை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட நீட் மறு தேர்வு முடிவுகள் வெளியீடு
Breaking News LIVE: கருணை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட நீட் மறு தேர்வு முடிவுகள் வெளியீடு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jagan Mohan Reddy  vs Chandra Babu Naidu | ஜெகனுக்கு END CARD!அதிரடி காட்டும் சந்திரபாபு..Puducherry Police Exam | ’’வாழ்க்கையே போச்சு’’கண்ணீர் விட்டு அழுத பெண்கள்..தேர்வுக்கு அனுமதி மறுப்புDhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Re-Exam Result: வெடித்த கருணை மதிப்பெண் சர்ச்சை - நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது
NEET Re-Exam Result: வெடித்த கருணை மதிப்பெண் சர்ச்சை - நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Breaking News LIVE: கருணை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட நீட் மறு தேர்வு முடிவுகள் வெளியீடு
Breaking News LIVE: கருணை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட நீட் மறு தேர்வு முடிவுகள் வெளியீடு
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
Shocking Video : நீர்வீழ்ச்சி வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்.. 7 பேர்.. பதைபதைக்க வைக்கும் காட்சிகள்
நீர்வீழ்ச்சி வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்.. 7 பேர்.. பதைபதைக்க வைக்கும் காட்சிகள்
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
Embed widget